Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. C

    என்னவன்..

    திருமணம் முடிந்து, மூன்று மாதங்களை கடந்தும் தனக்கு தனிமையை மட்டுமே துணையாக தரும் தன்னவனை நினைத்து வேதனை அடைந்தாள் மதியழகி. காதல், கல்யாணம் என்று பல நிகழ்வுகளை தன் கனவுகளின் நாயகன் உடன் கண்டவள். எதிர் காலத்தில் அவளின் ஆசைகள் அனைத்தும் நிராசையாக போகும் என்பதை அவள் முன்பே அறிந்து இருக்கவில்லை...
  2. C

    என்னுள் கரையும் கனவே...

    தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது. இந்த பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர்...
  3. C

    கண்ணம்மா நீயே என் காதலி..

    பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் வலம் வருபவள் இந்த பாரதி சுப்பிரமணியம் - சிவகாமி இவர்களின் செல்லப் புதல்வி. 24 வயது பெண். மயக்கும் மை...
  4. C

    மாய உலகம் -கி.கரோலின்மேரி.

    "வா" என்று ஒரு கரம் என்னை அழைக் மறுப்பு சொல்லாமல் அதை பற்றி நடந்தேன். "பயமா" என்று கேட்ட குரலுக்கு 'இல்லை' என்று தலையாட்டினேன். சிறிதுநேரம் நடந்தவுடன் ஒருசில இடங்களில் மக்கள் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்தனர். எதற்கு இப்படி நிற்கிறார்கள் அவர்கள் முகத்தில் எல்லாம் கோபமும்...
  5. C

    நானா அவள் - முதல் சிறுகதை

    நானா அவள்.. - கி.கரோலின்மேரி "என்ன சாப்பாடு இது உப்பும் இல்லை காரமும் இல்லை" "என்ன தான் உன்னுடைய அம்மா செய்கிறாள்" "சும்மா தானே இருக்கிறாள்" "வாய்க்கு ருசியாக செய்தால் என்ன" இதுபோன்ற பேச்சுகள் தனக்கு பழக்கம் தான் என்பதை போல் இருந்தது அவரின் முகம். மஞ்சள்...
Top Bottom