dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
அனைவருக்கும் வணக்கம்...
நான் இதோ அதோ என்று எழுத வந்து ஐந்து வருடங்கள் முடிவடைய போகிறது...
இதுவரை எந்த தளத்திலும் எக்ஸ்குளுசிவ் ஸ்டோரி போட சொல்லி நிறைய பேர் கேட்டும் போட மறுத்திருக்கேன். இருந்தும் தோழி நித்யா கார்த்திகன் அவர்கள் கேட்கும்பொழுது மறுக்க முடியவில்லை ஆதலால் அவர்களுக்காக ஒரே ஓரு எக்ஸ்களுசிவ் ஸ்டோரி போட வந்திருக்கிறேன்...
ஆனாலும் ஒரு வேண்டுகோள். நான் மிக மிக ஸ்லோ ரைட்டர் தான்... அதனால் வாரத்திற்கு இரண்டு எபிகள் தருவதே மிக அதிகம் எனக்கு... சில நேரங்களில் அதுவும் தகிடத்திகிடோம் தான்.
கதையின் பெயர்,
"💕இளஞ்செழிலி💕"
பேசத்துடிக்கும் ஓர் வாயாடி😍😍, பேச்சேன்பதையே மறந்திருக்கும் ஓர் நாயகன்...💞💞 இவர்களுக்குள் உருவாகும் ஓர் பந்தம்...💕💕 இதுவே இந்த கதையின் ஆரம்பம்...
இப்போதைக்கு டீசர் தருகிறேன்...😍😍
பின் ஒரு பதிவு...✍️✍️✍️
பி.எட் எக்ஸாம் முடிந்த பிறகு ரெகுலர் பதிவுகள் வரும்.. ஒகேவா...😍😍💕
நான் அவ்வளவாக முகநூலில் வருவதில்லை... அதனால் தளத்தில் இந்த கதையினை படித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!
நன்றி🙏🙏!
கதையின் சிறு வசனங்கள்✍️✍️ மட்டும் உங்களுக்காக...😍😍
💕💕💕💕
"பிரச்சனை எனக்கும் எங்க சித்திக்கும் தான்." என்றாள் சற்று சோகமாய்.
"உனக்கு சித்தில்லாம் இருக்காங்களா?" என்றான் கார்த்திக்.
"ஏன் உன் பிரெண்ட்க்கு நீ இருக்கும்போது எனக்கு சித்தி இருக்க கூடாதா?" என்று முறைத்தாள்.
"இருக்கலாமே. தாராளமா இருக்கலாம். மேல சொல்லும்மா." என்றான் பாவமாய்.
"நானும் தேனும் சித்திக்கு தெரியாம படத்துக்கு போனோமா?"
"யாரு தேனு?" என்றான் நடுவில்.
"நீ இப்படி குறுக்க குறுக்க கேள்வி கேட்டா நான் எப்படி சொல்றது?" என்று முறைத்தாள்.
"கதைல புது கேரக்டர் யாருன்னு தெரியலைன்னா புரியாதே" என்றான் உதட்டை பிதுக்கி.
"ஆமா இதை மட்டும் கரெக்டா பேசு. ஆனா ஒரு பிரண்டை கூட ஒழுங்கா வளர்க்க தெரியலை." என்றாள் கோபமாய்.
"எதே.. பிரண்டை ஒழுங்கா வளர்க்கலையா? நான் எங்கம்மா வளர்த்தேன்? நானும் அவன்கூட தானே வளர்ந்தேன்?" என்றான் கார்த்திக்.
💕💕💕💕💕
முடிஞ்சுது😍😍😍
சீக்கிரம் முதல் பதிவோடு வரேன்....
நான் இதோ அதோ என்று எழுத வந்து ஐந்து வருடங்கள் முடிவடைய போகிறது...
இதுவரை எந்த தளத்திலும் எக்ஸ்குளுசிவ் ஸ்டோரி போட சொல்லி நிறைய பேர் கேட்டும் போட மறுத்திருக்கேன். இருந்தும் தோழி நித்யா கார்த்திகன் அவர்கள் கேட்கும்பொழுது மறுக்க முடியவில்லை ஆதலால் அவர்களுக்காக ஒரே ஓரு எக்ஸ்களுசிவ் ஸ்டோரி போட வந்திருக்கிறேன்...
ஆனாலும் ஒரு வேண்டுகோள். நான் மிக மிக ஸ்லோ ரைட்டர் தான்... அதனால் வாரத்திற்கு இரண்டு எபிகள் தருவதே மிக அதிகம் எனக்கு... சில நேரங்களில் அதுவும் தகிடத்திகிடோம் தான்.
கதையின் பெயர்,
"💕இளஞ்செழிலி💕"
பேசத்துடிக்கும் ஓர் வாயாடி😍😍, பேச்சேன்பதையே மறந்திருக்கும் ஓர் நாயகன்...💞💞 இவர்களுக்குள் உருவாகும் ஓர் பந்தம்...💕💕 இதுவே இந்த கதையின் ஆரம்பம்...
இப்போதைக்கு டீசர் தருகிறேன்...😍😍
பின் ஒரு பதிவு...✍️✍️✍️
பி.எட் எக்ஸாம் முடிந்த பிறகு ரெகுலர் பதிவுகள் வரும்.. ஒகேவா...😍😍💕
நான் அவ்வளவாக முகநூலில் வருவதில்லை... அதனால் தளத்தில் இந்த கதையினை படித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!
நன்றி🙏🙏!
கதையின் சிறு வசனங்கள்✍️✍️ மட்டும் உங்களுக்காக...😍😍
💕💕💕💕
"பிரச்சனை எனக்கும் எங்க சித்திக்கும் தான்." என்றாள் சற்று சோகமாய்.
"உனக்கு சித்தில்லாம் இருக்காங்களா?" என்றான் கார்த்திக்.
"ஏன் உன் பிரெண்ட்க்கு நீ இருக்கும்போது எனக்கு சித்தி இருக்க கூடாதா?" என்று முறைத்தாள்.
"இருக்கலாமே. தாராளமா இருக்கலாம். மேல சொல்லும்மா." என்றான் பாவமாய்.
"நானும் தேனும் சித்திக்கு தெரியாம படத்துக்கு போனோமா?"
"யாரு தேனு?" என்றான் நடுவில்.
"நீ இப்படி குறுக்க குறுக்க கேள்வி கேட்டா நான் எப்படி சொல்றது?" என்று முறைத்தாள்.
"கதைல புது கேரக்டர் யாருன்னு தெரியலைன்னா புரியாதே" என்றான் உதட்டை பிதுக்கி.
"ஆமா இதை மட்டும் கரெக்டா பேசு. ஆனா ஒரு பிரண்டை கூட ஒழுங்கா வளர்க்க தெரியலை." என்றாள் கோபமாய்.
"எதே.. பிரண்டை ஒழுங்கா வளர்க்கலையா? நான் எங்கம்மா வளர்த்தேன்? நானும் அவன்கூட தானே வளர்ந்தேன்?" என்றான் கார்த்திக்.
💕💕💕💕💕
முடிஞ்சுது😍😍😍
சீக்கிரம் முதல் பதிவோடு வரேன்....