Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

Messages
86
Reaction score
0
Points
6
💕11💕



இறுதி ஆண்டு என்பதால் இருவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினர். வாரம் ஒருமுறை மட்டுமே அவர்கள் பேசி கொண்டனர்.

இறுதி ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கையில் இன்று farewell நடப்பதால் மூவரும் ஒரே போல் உடை அணிந்து சென்றார்கள்.

வகுப்புகள் ஏதுவும் நடக்கவில்லை. அனைவரும் பேசி கொண்டு ஜாலியாக இருந்தார்கள். திடிரென்று hod girls i have cancelled the farewell for you becoz of your misbehaving என்று சொன்னவுடன் அனைவருக்கும் கோபம் .

எதிர்த்து கேட்க யாரும் முன் வரவில்லை. ஷாயின் உடனே எழுந்து Sir யார் மிஸ்பிகேவ் பண்ணது? எங்க கிளாஸில் misbehave பண்ற அளவுக்கு நாங்க யாரும் வளரவில்லை என்று கோபத்தோடு கேட்க அனைவரும் அவளை வியந்து பார்த்தார்கள்.

அவர் ஒரு பொண்ணு பையனை அழைத்து கொண்டு சொல்வதற்குள் புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அது எங்க கிளாஸ் பொண்ணு இல்லை என்று ஒரு மாணவி கூற அதெல்லாம் தெரியாது farawell cancelled என்று கறாராக சொல்ல ஷாயின், ஒரு நிமிஷம் sir எங்க கிளாஸ்க்கு farawell நடக்கனும் அவ்வளவு தான். B section girls தானே தப்பு பண்ணாங்க அவங்களுக்கு வேணும்னா cancel பண்ணிக்கோங்க பட் எங்களுக்கு வேணும் என்றவுடன் அனைத்து மாணவிகளும் அதையே சொன்னார்கள்.

சிறிது நேரம் கழித்து அது எப்படி sir எல்லா இடத்திலும் எங்க கிளாஸ் தான் விட்டு கொடுத்து போகனும் அப்டி தானே சார். எங்க கிளாஸ் students பேசுவாக பட் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலை செய்ற அளவுக்கு எங்க பெற்றவர்கள் வளர்க்க வில்லை எங்களை.

எப்பயும் அந்த கிளாஸ்க்கு தான் சப்போர்ட் பண்ணுவிங்க ஏன்னா அவங்க எல்லாரும் நல்ல்ல்ல பிள்ளைகள் தானே. அந்த நல்ல்ல பிள்ளைங்க பண்ண வேலைக்கு நாங்க பலிகேடா? என்று கோபத்தோடு கேட்க அனைவரும் ஷாயின் சொல்வதை ஆதரித்தனர்.

எங்களுக்கு farawell வேண்டும் என்று கத்த hod என்ன சொல்வதென்று தெரியாமல் wait for 10 mintues என்றுவிட்டு போனார்.

Frds நான் ஒன்னு சொன்னா எல்லாரும் கேட்பிங்களா? என்று கேட்க ம்ம்ம் சொல்லு ஷாயின் என்றாள் ஒருத்தி. நமக்கு farawell வேண்டாம் குறுக்க யாரும் பேசாதிங்க என்றுவிட்டு தொடங்கினாள்.

நாம ரெண்டு கிளாசா பிரிந்து இருந்தாலும் நாம எல்லாரும் ஒரே family ta ம்ம்ம் ஆமாம் maths ங்கற family la நாம ஒன்னு சேர்ந்து இருக்கோம். இந்த family la யாராவது ஒருத்தர் இல்லை என்றாலும் நமக்கு celebrate பண்ண பிடிக்குமா? பிடிக்காது தானே. அவங்களை விட்டுட்டு நாம மட்டும் celebrate பண்ண வேண்டாம் என்று கூற ஏய் எப்பயும் நாம தான் விட்டு கொடுத்து போகனுமா? என்று ஒரு மாணவி கேட்க வேற என்னடி பண்ண முடியும் அவங்க கிளாஸ்லயும் நல்ல students um இருக்காங்க நம்ம celebrate பண்றது பார்த்து அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்காதா டி நாம இந்த மாதிரி அனுபவிச்சு இருக்கோம் அதான் நாம பட்ட கஷ்டத்தை அவங்களும் அனுபவிக்க வேண்டாம் பா ப்ளீஸ் என்று வருத்ததோடு கூறினாள்.

என்னடி நாம தான் எல்லாத்தையும் விட்டு கொடுத்து போகனுமா என்று மாணவி ஒருத்தி கூற தப்பில்லை பா விட்டு கொடுத்து போறதால நாம எல்லாரும் கெட்டு போய்டமாட்டோம். விடு நம்ம frds தானே பிரியா. அனைவரும் யோசித்தனர்.

ஏய் farawell வேண்டாம் டி என்று அனைவரும் ஒன்றாக சொல்லவும் hod உள்ளே வரவும் சரியாக இருந்தது.

Sir எங்களுக்கு farawell வேண்டாம் என்று ஷாயின் கூற என்னமா நீதான் வேண்டும் சொன்ன இப்ப இப்டி சொல்ற என்றவுடன் அவள் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு sir அப்ப எங்க மனசுல இருந்ததை நாங்க சொன்னோம். அதேபோல் எங்களுக்கு கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியும் . மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்கிறவங்கு கிடையாது என்று அழுத்தமாக சொன்னாள்.

அதை கேட்ட அந்த கிளாஸ் மாணவிக்கு எரிச்சல் வந்தது. சரிம்மா but this one week you can enjoy as your wish. எந்த கிளாசும் நடக்காது உங்களுக்கு ஏன்னா உங்களோட ஒற்றுமைக்காகவும் விட்டுக்கொடுத்து போனதால். So enjoy my dear children என்று விட்டு சென்றார்.

மாணவிகள் அனைவரும் ஏஏஏஏஏஏஏ என்று கத்தினர். இதை பார்த்த அந்த வகுப்பு மாணவிகள் சற்று எரிச்சல் அடைந்தனர்.

இவர்கள் அதையெல்லாம் கண்டுக்காமல் இருந்தனர். பிறகு பெல் அடித்தவுடன் வீட்டிற்கு சென்றனர்.

ஒரு வருடம் சுற்றுலாவாக புனித பயணம் செய்த நவீனாவின் பாட்டி சரோஜாவும் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு அங்கே செட்டில் ஆன தன் மகள் சபீனா வீட்டில் சிறிது காலம் தங்கி விட்டு இன்று தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஜீபைதா.

கல்லூரியில் இருந்து மூவரும் வந்தார்கள். மதினாவும் நவீனாவும் தன் பாட்டியை அணைத்து கொண்டு பாசமழை பொழிந்தார்கள்.

ஷாயின் மட்டும் அவர்களை முறைத்து கொண்டு சென்றாள். ஷாயின் என்று ஜீபைதாவும் சரோஜாவும் அழைக்க அவள் கண்டுகொள்ளாமல் சென்றாள்.

ஷாயின் என்று அழைத்தவுடன் என்ன என்று கடுப்பாக கேட்டாள். பாட்டி பாவம்ல்ல பேசுமா என்று பாவமாக ஜீபைதா சொல்ல நான் பேச மாட்டேன் உங்க ரெண்டு பேர்கிட்டயும் ம்ஹூம் என்று தலையை திருப்பி கொண்டு சென்றாள்.

சிறுபிள்ளை போல் இவர்கள் நடந்து கொள்வதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் அனைவரும். என்னம்மா உங்க பேத்தி உங்க கிட்ட பேசுனால என்று சுசீலா கேட்க இல்லை என்று பாவமாக தலையை தொங்க போட்டார்கள் இருவரும்.

அவ என் பேத்தி என்ன எங்க மேல் கோபமா இருக்காள் அவ்வளவு தான் என்று சரோஜா கூற ம்ம்ம் அதுசரி தான் என்று விட்டு அவரவர் வேலை பார்த்தார்கள் .

இரவு உணவு சாப்பிட வந்தவள் தட்டை எடுத்து கொண்டு சரோஜாவிடவும் ஜீபைதாவிடவும் சென்று இவ்வளவு லேட்டா வந்திங்கள எனக்கு ஊட்டி விடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து இது தான் உங்களுக்கு தண்டனை என்று கூற அடி வாடி என் செல்லத்துக்கு ஊட்டாமலா என்றவுடன் அப்ப எங்களுக்கு என்று மதியும் நவீயும் வர உங்களுக்கு தான் என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் அமர்ந்தார்கள்.

மூவருக்கும் ஊட்டி விட்டார்கள் இரண்டு பேரும். அம்மா ஏழு கழுதை வயசாகுது இவங்களுக்கு ஊட்டி விட்டுட்டு இருக்கிங்க என்று நஜீதா கடிந்து கொள்ள ஏய் உனக்கு என்ன எங்க பேத்திகளுக்கு நாங்க ஊட்டி விடுறோம்? உனக்கு ஊட்டி விடனுமா சொல் ஊட்டி விடுறோம் அதை விட்டுபுட்டு என் புள்ளைங்க மேல கண்ணு வைக்காத என்று ஜீபைதா அதட்ட நல்லா சொல்லு ஜீபைதா என்று ஷாயின் சொல்ல ஏய் என்ன பெரியவங்கலை பெயர் சொல்லி என்றவுடன் எங்களை தானே கூப்பிட்டா என்று சரோஜா அதட்ட அப்டி கேளு சரோஜா என்றவுடன் அடிங் என்று நஜீதா அடிக்க வர அவள் ஒரே ஓட்டமாக தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

ப்பா பாருங்க ப்பா இந்த அம்மாவை என்றவுடன் சைட் அடிக்கிற மாதிரி இல்லையே என்றவுடன் என்ன சொன்னிங்க பார்க்க முடியலையா? என்று ஷாயினை விட்டு அவரிடம் சென்று விட்டார் நஜீதா. அவரை சமாளிக்க முடியாமல் நஜீதாவை பார்த்து கண்ணடித்து விட்டார் சுலைமான். நஜீதா சற்று திணறி விட்டார்.

இதையெல்லாம் ரசித்தும் சிரித்தும் கொண்டு இருந்தார்கள் அனைவரும். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்தது அந்த வீட்டில். இப்போது என்று இல்லை எப்பவுமே இப்படி தான் துன்பம் என்றால் என்ன என்று கேட்பவர்கள் என்றே சொல்லலாம் இந்த குடும்பத்தை.

என்னப்பா இது நாயகனை காணோம் நினைக்காதிங்க அவரு இப்ப பிராஜக்ட் வொர்க்ல பிஸியா இருக்காரு அதான் அவரை disturb பண்ண வேண்டாம் kk va

இஷா தொழுதுவிட்டு அனைவரும் உறங்கினர்கள்.

அட அத்தை நீங்க எப்போது வந்திங்க ஏன் வெளியே நிக்குறிங்க உள்ளே வாங்க என்று அழைத்த நஜீதாவை வாரி அணைத்து கொண்டு அழுதார் தாஜுன். என்னை மன்னித்து விடு மா நான் பண்ண தப்பை எதுவும் மனசுல வச்சிக்காம இப்படி பேசுற உன்னை போய்யா நான் கொடுமை படுத்தின என்று அழுதார் தாஜீன்.

தாதி உள்ள வா அதான் தப்புன்னு உணர்ந்து திருந்திட்டல அப்றம் என்ன அழுதுட்டு வா உள்ள என்று ஷாயின் அதட்ட அவரும் உள்ளே சென்று தன் மகனிடம் மன்னிப்பு கேட்க அவரும் மன்னித்து விட்டார்.

அவர்கள் மூவரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்க வில்லை. கிளாஸ் ரெப் எழுந்து ஷாயின் நவீனா மதினா மூவரிடமும் நம்ம கிளாஸ் சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

இன்னிக்கு நாம இப்படி enjoy பண்றோம் னா அதுக்கு காரணம் நீமட்டும் தான். உங்களை நாங்க பிரிக்கனும் நினைச்சோம் ஆனால் நேற்று நீ நம்ம கிளாஸ்காக பேசுனப்ப தான் உன் குழந்தை மனசை புரிந்துகிட்டோம். மூனு வருஷம் கடைசியாக தான் உங்க மூனு பேரையும் நாங்க புரிந்து கிட்டோம்.

உங்க நட்பு பிரிக்கனும் நாங்கள் எல்வளவோ பண்ணோம் ஆனால் முடியல. உண்மையாலும் உங்க நட்பு அவ்வளவு உன்னதமான உறவு என்று கூறி அனைவரும் ஒன்றாக அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்டார்கள். அவர்களும் சரி மன்னித்து விட்டோம்.

இன்னிக்கு நாம எல்லாரும் நல்லா enjoy பண்றோம் ஒகே வா அதுக்கு ஷாயின் தொடங்கட்டும் என்றார்கள். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் ஹே விளையாடலாமா என்று கேட்டவுடன் ம்ம்ம் ஒகே விளையாடலாம்.

அவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்கள் விளையாடுவதை பார்த்த அடுத்த வகுப்பு மாணவிகள் எரிச்சல் அடைந்தார்கள்.

Frds நாம எல்லாரும் சேர்ந்து நம்மலோட நினைவா ஒரு மரத்தை நட்டு வைப்போமா நம்ம காலேஜ்ல என்று ஷாயின் கேட்க ஹே ஒரு மரம் வேண்டாம் காலியான இடம் நிறையா இருக்குல சோ நாம கொஞ்சம் 5 மரம் நட்டுடலாம் என்றாள் ஒர்த்தி. நம்ம staff செய்யனுமே? Staff ku வேண்டாம் department செய்யலாம் என்று மித்ரா சொல்ல ம்ம்ம் ஒகே என்று என்ன வாங்கலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு ஐடியா சொல்ல ஏதுவும் பிடிக்கவில்லை யாருக்கும் மேலும் தீவிரமாக யோசித்தனர். நாளைக்கு யோசிப்போம் பட் இன்னும் 3 days tana இருக்கு என்றவுடன் த்திரி டேஸ் இருக்கு பார்ததுக்கலாம் என்று விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

தொடரும்

 
Messages
86
Reaction score
0
Points
6
💕 12 💕

ஹே ஐடியா டி நம்ம departmentla desk table எல்லாம் உடைந்து இருக்கு . புதுசா வாங்கி கொடுக்கலாமா என்று மாணவி கேட்க. பண்ணலாம் பட் அந்த அளவுக்கு காசு ? ஆமா என்ன பண்றது ஹாஸ்டல் ஸ்டுடட்ஸ் வேற ஊருக்கு போகனும். தனி தனியாக பண்ணலாம் டி staffs க்கு என்று கூற ஃபைனல் அதுவே ஒகே என்று ஷாயின் சொல்ல அனைவரும் சரியென்றனர்.

100rs போதும் டி சோ நாளைக்கு எடுத்துட்டு வந்துடுங்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்று ஷாயின் கூற இன்னிக்கே இருக்கு டி என்று அனைவரும் கூற காசை வசூல் செய்தாள் ரெப் கார்த்திகா.

அன்றே ஒரு குழுவினர் சென்று செடிகள் மற்றும் பரிசை வாங்கி கொண்டனர்.
.
.
.
.
.
ஷாயின் மா ஏன் சொகமா இருக்க என்று தாஜீன் கேட்க இல்லை தாஜீன் இன்னும் ரெண்டு நாள்ல என் கல்லூரி வாழ்க்கை முடிய போது. இதுக்கு அப்பறம் என் ஃபிரண்டஸ் பார்க்க முடியாது. அதை நினைத்தால் தான் கவலையாக இருக்கு என்று ஷாயின் கூற செல்லம் எல்லாமே கடந்தது தான் ஆகனும் டா! இதுக்கு எதுக்கு டா கவலைப்பட்டு கிட்டு என்று தாதி கூற சரி தாஜீன் என்றாள்.

ஏன்டி இப்படி தான் எல்லாரையும் பெயர் சொல்லி கூப்பிடுவது? என்று நஜீதா கடிந்து கொள்ள ஏய் என் பேத்தி என்ன தான் பெயர் சொல்லி கூப்பிட்டா உனக்கென்ன வருது போ என்று திட்ட ம்ம்ம் ஆமா இப்படியே இவளை செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்திட்டிங்க. நாளைக்கு போற வீட்டுல என்னை தான் திட்டுவாங்க என்று அவள் நொந்து கொண்டார்.

என்ன தான் நான் என் மகள் வீட்டில் இருந்தாலும் ஷாயினை போல் என் மகளின் பிள்ளைகள் என் மீது இவ்வளவு அன்பு காட்டியதில்லை. தான் அம்மா போல் என்னை பார்த்து கொள்ளும் என் மருமகள் நஜீதா இவளை போயா நான் அவ்வளவு தவறாக பேசினேன். எதையும் மனதில் வைக்காமல் என் மேல் அன்பு காட்டும் இந்த உறவையா நான் வேண்டாம் என்று தூக்கி ஏறிந்தேன். இனி இவர்கள் தான் உறவு என்று மனதில் நினைத்து கொண்டார் தாஜீன்.

கல்லூரி.....

எல்லாமே சரியாக இருக்கா? இப்ப நாம போய் கொடுத்திடலாமா? என்று கார்த்திகா கேட்க ம்ம்ம் போலாம் டி என்று அனைவரும் department ku சென்றனர்.

மே ஐ கம் இன் சார் என்று கேட்க ம்ம்ம் வாங்க மா என்ன எல்லாரும் ஒன்னா வந்திருக்கிங்க? என்று hod கேட்க சார் அவர்களுக்கு வாங்கின கிப்டை அனைவரும் சேர்ந்தே கொடுத்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

கல்லூரி முதல்வர் அனுமதியுடன் அவர்கள் சேர்ந்து செடிகளை நட்டினர். அவரும் மாணவர்களை பாராட்டி விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த B செக்ஷன் மாணவிகளுக்கு பொறாமையும் எரிச்சலும் பொங்கி கொண்டு இருந்தது.

தேர்வு அது இது என்று ஆசிரியர்கள் அவர்களை வருத்திக் கொண்டு இருந்தார்கள்.
.
.
.
.
.
.
ஷாயின் நீயும் மதியும் ஆலிம்(islamic studies) படிக்கனும் அதுக்கு காலேஜ் பாருங்கன்னு சொன்னியே டா நியாபகம் இருக்கா? என்று ரியாஸ் கேட்க ம்ம்ம் நியாபகம் இருக்கு ப்பா. பெங்களூர் ல இருக்கு அந்த காலேஜ்.

ரெண்டு வருஷம் படிப்பு அந்த ரெண்டு வருஷமும் அங்க தான் இருக்கனும் வீட்டுக்கு அனுப்ப மாட்ங்க சேம் டைம் நாம பேசிக்கவும் முடியாது. முக்கியமா போன் நாட் அலாவுட் என்றவுடன் இருவரும் சேர்ந்து எங்களுக்கு சம்மதம் தான் ப்பா என்று கூறினர்.

அப்ப சரிம்மா எக்ஸாம் முடிச்ச அந்த ஈவினிங் கிளம்பிடுங்க உங்களை அங்க விட்டுட்டு வந்துடுறோம் என்றார் சரத். ம்ம்ம் சரிங்க ப்பா.

ஏய் நவீ நீ pg ku அப்ளை பண்ணு என்று மதி கூற படிச்சா நாம ஒன்னா தான் படிக்கனும் இல்லை என்றால் வேண்டாம். நான் tailoring அந்த மாதிரி கோர்ஸ் ஜாயின் பண்ணிக்குவேன் சரியா என்று அவள் கூறி முடிக்க ம்ம்ம் சரிடி என்றார்கள்.

ஷாயின் சாதிக்கிடம் சொலல்ல வேண்டும் என்று whatsapp சென்றாள் அவன் நம்பர் offline காண்பித்ததால் அப்பறம் சொல்லிக்கொள்ளலாம் என்று லிட்டுவிட்டாள்.

அடுத்து பரிட்சை தொடங்கி விட்டதால் அதில் கவனம் செலுத்த தொடங்கினாள். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப மிஸ் பண்றாங்க. சாதிக்கும் பரீட்சை தொடங்கி விட்டதால் அவனும் படிப்பில் கவனம் செலுத்தினான்.

தேர்வின் கடைசி நாள் கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள். அனைவரும் அவர்கள் வகுப்பிற்கு சென்று ஒரு முறை கடைசியாக தங்கள் வகுப்பறையை ரசித்தனர்.

அனைவரின் கண்களிலும் கண்ணீர். மூன்று வருடங்கள் ஒன்றாக படித்து விட்டு நொடி பொழுதில் பிரிய வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? தங்கள் வாழ்க்கையை பூஞ்சோலையாக மாற்றிய இந்த கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் திரும்ப அந்த நாட்கள் வராதா? என்ற ஏக்கங்களோடு விடைபெற்று சென்றனர்.

ஷாயின், நவீனா, மதினா மூவரும் தங்கள் தேர்வை நன்றாக முடித்தனர்.

Sathik : assalamu alaikum(var)

Shayin : waalaikumusalam(var)

Sathik : epdi iruka ma

Shayin : alhamthulilah nalla iruka neega epdi irukiga?? Exam epdi panniga? Project la nalla pannigala.?

Sathik : alhamthulilah nalla iruka. Exam la nalla panna projectum nalla paniruka nee epdi panna ma?

Shayin : mmm nalla panna . Mm amma koopduraga pa nan aprm pesura pa assalamu alaikum ( var)

Sathik : mm kk da aprm pesala waalaikumusalam (var)

இருவருக்கும் தெரியவில்லை அவர்கள் பேசுவது இதுதான் கடைசி என்று.

விதியின் கைகலோ
வானம் போன்றது
புரியும் முன்னமே
மனம் சாமபலானது....

விதியை புரிந்து கொள்வது சற்று கடினம்தான்.... பார்ப்போம் இனி என்ன நடக்க போகிறது என்று.

தொடரும்
 
Messages
86
Reaction score
0
Points
6
💕13💕

ஊருக்கு கிளம்பிறதுக்கு ரெடி ஆகமா அங்கே போன்ல என்ன டி வேலை என்று நஜீதா திட்ட அவள் வேகமாக சென்று தன் துணிகளையும் எடுத்து செல்ல வேண்டியவைகளும் பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள். அவளுக்கும் மதினாவுக்கும் ஊட்டி விட்டார்கள் பாட்டிமார்கள் .

அனைவரின் மனதிலும் வருத்தம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் இருந்தனர்.

ஷாயின் தன் போனில் இருந்த சிம்மை கழற்றி பத்திரமாக பீரோவில் வைத்து கொண்டு அப்பா இந்த போனை சர்வீஸ் பண்ண குடுத்துடுங்க ப்பா என்று கூறினாள் சரி அம்மு என்று அவர் வாங்கி கொண்டார்.

பிறகு வீட்டில் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். மதினா ஷாயின் உடன் சரத் சுலைமான் ரியாஸ் நவீனா மூவரும் சென்றனர்.

இந்த அவசரத்தில் சாதிக்கிடம் சொல்ல மறந்தாள் ஷாயின். ரயில் ஏறினர். அவர்களை வழி அனுப்பிவிட்டு இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள். பிள்ளைகள் இல்லாமல் வீடே வெறித்து கிடைந்தது.

ஏய் மதி சாதிக் கிட்ட சொல்ல கூட இல்லை டி சொல்றதுக்குள்ள அம்மி திட்டுனாங்க கிளம்பாமா இன்னும் என்ன பண்றன்னு? அந்த அவசரத்தில அவர்கிட்ட சொல்லவே மறந்துட்ட டி என்று அவள் வருத்தமாக கூற ஏன்டி இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா? ஏன்டி இப்படி என்று மதியும் நவீயும் திட்ட சாரி டி என்றாள்.

விடு அண்ணா தப்பா எடுத்துக்க மாட்டாங்க என்றாள் நவீ. ம்ம்ம் நம்புற டி எங்க லவ் உண்மை அவர் என்னை தப்பா நினைக்க மாட்டார் என்றாள் ஷாயின். இந்த நம்பிக்கையை சாதிக் காப்பாற்றுவானா?.....

ஒன்பது மணிக்கு ரயில் கிளம்பியது. இவர்கள் ஆறு நபர்களும் ஜாலியாக பேசி கொண்டு வந்தனர்.

தூக்கம் வந்ததால் அனைவரும் தூங்கினர். ஆனால் ஷாயினோ தூங்க வில்லை . சாதிக் மட்டுமே அவள் மனதில் இருந்தான். அவளுக்கு அவனிடம் சொல்லாமல் வந்துவிட்டோம் என்ற வருத்தம் இருந்தது. அவள் கண்கள் கலங்கியது. அவளால் வேறு எதையும் யோசிக்க கூட முடியவில்லை. எப்போது தூங்கினாள் என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

எழுந்ததும் அவள் தான் முதலில். பிறகு அவள் அனைவரையும் எழுப்பி விட அவர்களும் எழுந்தனர். அங்கு கல்லூரியில் அவர்களை சேர்த்து விட்டு இவர்களும் வீட்டிற்கு திரும்பினர்.

நவீனாவும் சென்னையில் diplomo in tailoring பிரிவில் சேர்ந்துவிட்டாள்.

ஏன் ஷாயின் கிட்ட இருந்து ரிப்ளை வரலை. என்னாச்சு? சரி ஏதாது வேலையில் இருப்பாள் முடித்து விட்டு பேசுவாள் என்று நினைத்து கொண்டு அவன் வேலையில் ஈடுபட்டான்.

அவனுக்கு தான் தெரியவில்லை அவள் பேச போவதில்லை என்று. அவனுக்கும் ஷாயின் நினைப்பு தான். என்றும் இல்லாமல் இன்று சற்று அதிகமாகவே இருந்தது. எப்படியோ மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு தன் செயலில் ஈடுபட்டான்.

நைட் 8 மணியளவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் ரியாஸ் சரத் சுலைமான் நவீனா. இருவரும் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. ஷாயின் மதி ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம் என்று நஜி அழைக்க ஏய் அவங்க ஹாஸ்டலில் இருக்காங்க என்று சுசீ கூறும் போது தான் நினைவிற்கு வந்தார் நஜி.

பிறகு அனைவரும் சாப்பிட்டு தொழுது விட்டு தூங்கினர்.

இங்கு ஷாயின் மதினா இருவருக்கும் அந்த இடம் பிடித்து விட்டது. நிறைய தோழிகளும் கிடைத்து விட்டன.

அதில் பௌஸியா, ஆயிஷா, அஃப்ரா, ஜாரா இவர்கள் இன்னும் அவர்களுடன் நெருக்கம் ஆகினர்.

ஷாயின் மதினா பௌஸியா ஆயிஷா அஃப்ரா ஜரா ஒரு குழுவாக தனித்தே நின்றனர். முதல் நாளே அவர்கள் பலநாள் தோழிகள் போல் பழகினர்.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒரே அறையும் கூட. அனைவரும் விரைவாக கிளம்பினர். பிறகு தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பிறகு பாடங்களை நடத்த துவங்கினார்.

எப்போது தொழுதாலும் ஷாயினின் முதல் துஆ சாதிக்கும் அவளும் சேர வேண்டும் என்பதாகவே இருந்தது.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடந்தன அதில் ஷாயின் குரூபே முதல் மார்க் எடுத்தது. பரீட்சையில் மட்டுமின்றி அனைத்திலும். அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு படித்தனர்.

அதே போல் அமல்களும் போட்டி போட்டுக்கொண்டு செய்தனர். தங்கள் ஈமானை இன்னும் அதிகரித்தனர்.

குர்ஆனை யார் ஓதி முதலில் ஒதி முடிப்பது என்று தங்களுக்குள் போட்டி வைத்து கொண்டனர். அதில் எப்போதும் ஷாயினே வெற்றி பெறுவாள்.

குர்ஆனை ஷாயின் அழகாக தஜ்வீதோடு(தெளிவான உச்சரிப்பு..) அழகிய முறையில் ஒதுவதால் அவளையே தஜ்வீத் வகுப்பிற்கு லீடர் ஆக்கினர்.

அவள் ஓதுவது அனைவருக்கும் பிடிக்கும் . தன் சிரித்த முகத்தால் அங்கு இருப்பவரின் துன்பத்தை மறக்கடிக்க செய்து விடுவாள். அதனாலே அனைவருக்கும் அவளை பிடித்து விட்டது.

மற்றவர்களின் துன்பத்தை தன் சிரிப்பால் போக்கும் அவளுக்கு தன் துன்பத்தை போக்க வழி தெரியாமல் அல்லாஹ்விடம் முறையிட்டு கொண்டு இருந்தாள் அனுதினமும். ஒரு மாதம் கடந்து இருந்தது.
.
.
.
.
.
.
.
.

சாதிக் மனம் தாங்க முடியவில்லை. தன்னவள் தன்னிடம் ஒரு மாதமாக பேசாமல் இருக்கிறாள். என்ன ஆயிற்று என்று கூட தெரியவில்லை. மித்ராவிடம் விசாரித்தாள் அவளும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டாள்.

அவனோ, ஷாயின் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று தவறாக எண்ணி கொண்டான். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவன் கோபம் அவன் காதலை மறக்கடிக்க செய்தது.

கல்லூரியில் professor ஆக வேலை சேர்ந்ததால் அவன் அதில் கவனம் செலுத்தினான். ஆனாலும் அவனால் ஷாயினை மறக்க முடியவில்லை.

மேலும் அவள் மீது அவனுக்கு வெறுப்பு உண்டாகியது. தன் மன வலியை நண்பர்களை தவிர வேறு யாரிடமும் காட்டவில்லை. அவர்கள் பொறுமையாக சொல்லி பார்த்தார்கள, சிஸ்டர் ஊருக்கு எங்காது போய் இருப்பாங்க வந்தவுடனே உன் கிட்ட பேசுவாங்க என்று எவ்வளவு சொல்லியும் அவன் காதில் விழவில்லை.

ஷைத்தான் அவன் மனதில் புகுந்து தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. இன்னும் என்னன்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை இந்த ஷைத்தான்.

இவன் இப்படி என்றால் அவளோ அவன் நினைப்பிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவளின் உயிராக சாதிக் மாறிவிட்டான். ஆனால் அவளுக்கு தான் தெரியவில்லை அந்த உயிரால் அவள் கண்ணீர் சிந்த போவது.

தொழுகையில் அவளின் முதல் துஆவாக சாதிக் நன்றாக இருக்கனும் நானும் அவரும் சேரனும். அவருக்கு என் மேலே கோபம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அவர் என் மேல் வைத்திருந்த நேசம் தூய்மையானது. அதே போல் என்னோடதும். நாங்கள் இருவரும் சேரனும் என்பதே தான். அவன் மேல் உள்ள காதல் இவளுக்கு அதிகமானது தினமும்.
.
.
.
.
.
.
.
.

ஒரு வருடம் கடந்த நிலையில்...

ஏங்க நான் நேற்று ஒரு நிக்காஹ்க்கு போன அங்க ஒருத்தவங்க நம்ம ஷாயினை எங்கோ பார்த்து விட்டு பிடித்து இருக்கான் என்று கூறும் போதே சுலைமான் தடுத்து பேசினார்.

எதுவாக இருந்தாலும் எம் பொண்ணு வந்த பிறகு தான் . அவள் இல்லாமல் நாம எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றவுடன். ஏங்க அவளுக்கு அப்பறம் இன்னும் நமக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க நியாபகம் இருக்கட்டும் என்றவுடன்

இது நீயோ நானோ வாழ போறதில்லை நம்ம பொண்ணு வாழ போறது அவளோட சம்மதம் இல்லாமல் நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். மதினாவுக்கும் நவீனாவுக்கும் இதே தான் அவங்க முடிவு இல்லாமல் நாம எந்த முடிவும் எடுக்க கூடாது அவ்வளவு தான் என்றார் சுலைமான்.

இப்ப வந்திருக்கிறவங்க நல்ல குடும்பம் பையன் காலேஜ்ல professor ஆக வொர்க் பண்றானா. நல்ல சாலிஹான பையன். வீட்டுக்கு ஒரே பையன். அந்த அம்மாவை பார்த்தா நம்ம பொண்ணை தான் பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க தோனுது. இதை விட நமக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க பொண்ணோட சம்மதம் வேண்டும் என்றவுடன் அவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்தே கெடுத்து வச்சிட்டிங்க என்று நொந்து கொண்டார் நஜீதா.

அப்போது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என்று ஒரு தம்பதியினர் கூற வ அலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்) என்று பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அவர்கள் வந்த அந்த பெண்மணி, நாங்க ஒரு வேலை விஷயமா உங்க பொண்ணு படிக்கிற காலேஜ்க்கு போய் இருந்தோம் அப்போ உங்க பொண்ணை பார்த்தோம், அவங்க கிளாஸ் பிள்ளைகளோட சேர்ந்து மரத்தை நட்டு கொண்டு இருந்தாள்.

ஏன் தெரியவில்லை உங்கள் பெண்ணை பார்த்ததும் என் வீட்டு மருமகளாக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போ ஆபீஸ்ல விசாரிச்சோம் அங்க உங்கள் போட்டோ இருந்தது. அட்ரஸ் வாங்கிட்டோம். பட் பையனுக்கு வேலை கிடைச்ச உடன் வந்து பொண்ணு கேக்கலாம் இருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ் வேலை கிடைத்து விட்டது பையனுக்கு. உங்கள் அட்ரஸ் வேற தொலைத்து விட்டேன். நேற்று ஒரு நிக்காஹ்ல நஜீதாவை பார்த்து விஷயத்தை சொன்ன அவங்களும் வாங்க என்று சொன்னதுனால வந்தோம் என்று கூறி முடிக்க சரத் ரியாஸ் சுலைமான் மூவரும் யோசிக்க தொடங்கினர்.

நஜீதா ஃபாத்திமா சுசீலா மூவரும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று நினைத்தனர். பாட்டிகள் மூவருக்கும் இந்த சம்மதம் கண்டிப்பாக முடியும் என்று நம்பினர்.

பிறகு சரத் எங்களுக்கு ஒகே தான் பட் எங்க பொண்ணு ஆலிம் படிக்கிறா பெங்களூர் ல இப்ப தான் ஜீன் ஆகுது. வர மே மாசத்துல அவள் வந்துடுவா. அவள் சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம் இல்லை என்றால் எங்களால் ஒன்றும் பண்ண முடியாது என்று கூற போன் பண்ணி கேக்கலாம் என்றவுடன் நாங்க பேசியே பல நாட்கள் ஆகிறது என்றார் ரியாஸ்.

எங்களுக்கும் சம்மதம் தான் பாய்(அண்ணா). கண்டிப்பா காத்திருப்போம் என்று கூறிவிட்டு சென்றனர்.

இது நவீனாவிற்கு தெரியாமல் இருந்தது. விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது? பார்ப்போம்......
.
.
.
.
.
.
.
ஷாயின் மேல் இருந்த கோபமே அவள் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த வெறுப்பால் அவன் காதலை மறந்தான்.

இனி அவள் எனக்கு வேண்டாம். என் வாழ்க்கையில் அவளுக்கு இனி எந்த இடமும் இல்லை என்று மனதில் நினைத்து கொண்டான். இதை தன் நண்பர்களிடம் கூற அவர்களோ டேய் நீ செய்றது மிக பெரிய தவறு. வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூற அவன் முடியாது என்று விட்டான்.

நீ என்னவோ பண்ணு என்று விட்டு அவர்கள் சென்றனர்.
.

ஷாயினோ அவனை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள். அவள் காதல் வெற்றி பெறுமா?.....

தொடரும்​
 
Messages
86
Reaction score
0
Points
6
💕14💕

சாதிக்கை நினைத்து கொண்டு தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.

படிப்பு முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் பிரிய போகின்ற கவலை அதிகமாக இருந்தது. இருந்தாலும் தங்கள் நாட்களை அழகாக அனுபவித்தனர்.

ஆசிரியர் பயிற்சிக்காக அவர்களை ஒரு குழுவாக பிரித்தனர். இவர்கள் பேரும் ஒரே குழுவாக இருந்தனர்.

மொத்தம் பத்து குழுவாக பிரித்தனர். அதிலும் இவர்கள் குழுவே சிறந்ததாக விளங்கினார்கள். போட்டிகள் மட்டுமே இருந்தது. ஆனால் பொறாமையோ துளி அளவு கூட இல்லை அங்கு யாரிடமும்.

ஒவ்வொரு நாளும் அனைவரும் ஏதேனும் ஒன்றை கற்று கொண்டே இருந்தனர். ஆலிம்கள் கூட நன்முறையில் நடந்து கொண்டனர்.
.
.
.
.
.
.
சாதிக், அவன் காதலை மறந்து விட்டதாக நினைத்து கொண்டு இருந்தான். அது இல்லை என்பது அவன் நண்பர்கள் புரிந்து கொண்டனர். அவனால் ஷாயின் மேல் கோபமும் வெறுப்பும் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவள் இல்லாமல் இவனால் இருக்க முடியாது என்பதும் உண்மை . இதை உணர பெரிய அவகாசம் தேவை படுகிறதே தவிரே வேறு ஒன்றும் இல்லை.
.
.
.
.
.
ஆண்டு விழாவில் சிறந்த மாணவிக்கான பரிசை ஷாயின் பெற்றாள். அங்கு இருந்த அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம். எல்லாரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மதி அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.

முதல் மாணவியாக மதினா வந்தாள். அவளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அனைவரும் . ஷாயினும் அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.
.
.
.
.
.
.
வாங்கப்பா நாம கொஞ்க நவீயையும் பார்த்துட்டு வருவோம் அப்புறம் கோச்சிக்க போறா😀😀

நவீனா சென்னையில் டிப்ளமோ டைலரிங் சேர்ந்து விட்டாள். அவளுக்கும் அங்கு நிறைய தோழிகள் கிடைத்தன.

ரம்யா காவிரி சமிரா நவீனா ஒரே கேங். அவள் எப்போதும் தன் தோழிகளை பற்றி கூறி கொண்டே இருப்பாள். அவளும் தன் துறையில் முதல் மாணவியாக வந்தாள்.

அவளுக்கும் கோர்ஸ் முடிந்ததால் முன்பே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நவீனா.
.
.
.
.
.
.

மதியும் ஷாயினும் வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மூன்று பாட்டிமார்களும் சேர்ந்து ஏய் பேத்தி ரெண்டு பேரும் வருங்கா அவங்களுக்கு கடலை மிட்டாய், முறுக்கு, ரவா லட்டு எல்லாம் செய்யனும் நிறைய வேலை இருக்கு என்று அவர்கள் மூவரும் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர்.

இன்றே சரத் சுலைமான் ரியாஸ் மற்றும் நவீனா இருவரையும் அழைத்து வர கிளம்பினர்.
.
.
.
.
.
அனைவரும் தங்கள் தேர்வை அழகிய முறையில் முடித்தனர். அனைவரின் கண்ஙளும் கலங்கினர். பிறகு தங்களை திடப்படுத்தி கொண்டு கிளம்பினர்.

இருவரும் வெளியே வந்தனர். அப்போது தங்கள் அப்பாவை பார்த்த படி ஓடி சென்று அணைத்து கொண்டார்கள் இருவரும். பிறகு நவீனாவும் அவர்களையும் அணைத்து கொண்டாள்.

அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். போனவுடன் முதல் வேலை சாதிக்கிடம் பேசுவது தான் என்று ஷாயின் மனதில் நினைத்து கொண்டு சென்றாள்.

அவள் மனதில் சாதிக்கே நிறைந்து இருந்தான். ஆனால் அவன் மனதில்?.. சரியாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

அம்மு போன் சர்வீஸ் பண்ணி எடுத்துட்டு வட்டேன் டா இந்தா என்று சுலைமான் நீட்ட அதை வாங்கி சார்ஜ் போட்டாள். காலை எழுந்ததும் சாதிக்கிடம் பேச வேண்டும்என்று நினைத்து கொண்டு படுத்தாள்.

மகிழ்ச்சியுடன் எழுந்தாள் ஷாயின். மதியும் அவளும் தொழுது விட்டனர். அவள் குளித்து விட்டு தன் போனை எடுத்து கொண்டு சாதிக் அழைத்தாள்.

அவனோ அவள் நம்பரை பார்த்து கொண்டு எடுக்காமல் இருந்தான். மறுபடியும் மறுபடியும் கால் செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அவனோ எடுத்த பாடில்லை.

பிறகு அவன் அட்டன் செய்ய , ஹலோ சாதிக் என்றவுடன் இப்ப எதுக்கு கால் பண்ற? என்று கோபத்தோடு கேட்க அவள் பொறுமையாக இல்லை உங்க கிட்ட நான் பேசனும் அதுக்கு தான் என்றவுடன் ஓஹோ மேடம் இப்ப தான் பேசனும் தோனுதோ? என்றவுடன் அவள் இல்லை அது வந்து .... என்று முடிப்பதற்குள் இங்க பார் எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கவில்லை. எனக்கு நீ வேண்டாம் என்று அவன் கூற அவளிடம் வார்த்தைகள் இல்லை. என்ன சொல்றிங்க சாதிக் என்னால நீங்க இல்லாமல் வாழ முடியாது என்று அவள் அழுதவாறு கூற ஏய் சீன் கிரியேட் பண்ணாத டைம் பாஸ்க்கு லவ் பண்ணவ கிட்டலாம் என்ன பேச்சு . இனி என் வாழ்க்கையில் உனக்கு இடம் கிடையாது என்றான்.

இப்படி கூறியதில் அவள் கோபமுற்று யார் சீன் கிரியேட் பண்றா? என்று கேட்க நீதான் என்றான். இங்க பாரு எனக்கு உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்றான். கடைசியாக கேட்கிறேன் என்னை நிக்காஹ் பண்ணிக்க முடியுமா முடியாதா? டைம் பாஸ் லவ் பண்ணவ தானே நீ ? அதனால பண்ணிக்க முடியாது என்று கோபத்தோடு கூறி விட்டு போனை வைத்தான்.

மதி என்ன டி ஆச்சு என்று கேட்க அவள், அவனுக்கு நான் வேண்டாமா டி நான் டைம் பாஸ் லவ் பண்ணணா என்று சொன்னவுடன் என்னடி சொல்ற அண்ணா வா சொன்னாங்க ம்ம்ம் ஆமாம் டி என்றாள். நீ பீல் பண்ணாத விடு என்று நவீ கூற நான் எதுக்கு டி பீல் பண்ண போற அல்லாஹ் பாத்துப்பா என்று கூறினாள். ம்ம்ம் சரிடி வா போய் சாப்பிடுவோம் என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்பா நான் பீச் வரைக்கும் போய்ட்டு வரவா என்று கேட்டவுடன் ம்ம்ம் சரிம்மா பார்த்து போடா என்று அவளை அனுப்பி வைத்தார் சுலைமான்.

நஜீதா, மாப்பிள்ளை போட்டோ வை நவீ மதி இருவரிடமும் காண்பிக்க அவர்கள் போட்டோவை பார்த்து விட்டு ஒகே தான் என்றனர்.

கடற்கரைக்கு வந்த ஷாயின் தனிமையில் அழுது தீர்த்தாள். அவளால் அவன் சொன்ன வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படி அவன் அதை சொல்லலாம் . என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. யா அல்லாஹ்! நான் என்ன செய்தேன் என்னால் முடியவில்லை என் நேசத்தை தவறாக எண்ணி விட்டானே அவன் என்று நினைத்து கொண்டு அழுதாள்.

ஹே ஷாயின் உனக்கு இந்த மூஞ்சு கொஞ்சம் கூட செட் ஆகல டி - அவள் மனம்

ம்ம்ம் அப்படியா சொல்ற என்று கண்கள் துடைத்தவாறு கேட்க

ஆமாம்

அப்ப சரி நான் இனி அழமாட்ட

அவன் போனா போய்ட்டு போறான் விடு. உன்னை மிஸ் பண்ணிட்டான்னு அவன் தான் பீல் பண்ணணும் நீ ஏன் செல்லம் பீல் பண்ற.

ஆமால

நீ எப்பயும் போல இரு நீ அழுறது நம்ம அப்பா அம்மா பாட்டி எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க . உனக்கு அழுகனும் தோனிச்சினா குளிக்கு போது அழு அப்ப தான் யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க நீ பழைய ஷாயினா இரு புரிதா

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்தது. இனி நான் அழ மாட்டேன். என் பழைய ஷாயின் வந்துட்டா. ஆனா ஒன்னு இனி என் அம்மா அப்பா சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.

ம்ம்ம் ஒகே செல்லம் வந்து ரொம்ப நேரம் ஆகுது இன்னும் நீ உன் தாதி கிட்ட பேசல நியாபகம் இருக்கா

அச்சோ ஆமால அந்த மூனு என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க என்று எழுந்து விரைவாக வீட்டிற்கு சென்றாள் ஷாயின்.

அங்கே மூன்று பாட்டிகளையும் ஷாயினை முறைத்தவாறு நின்று கொண்டு இருப்தார்கள். அவள் அல்லாஹீ இவைங்க வேற இப்படி முறைக்குறாங்க நான் என்ன பண்ணுவேன் என்று அவள் மனதில் நினைத்து கொண்டு அவர்கள் அருகில் செல்ல அவர்கள் மூவரும் ம்ஹூம் என்று தலையை ஒரேவாறு திருப்பி கொண்டனர்.

மூனு பேர்கிட்டயும் சாரி கேட்டு கொள்கிறேன் இந்த சின்ன பிள்ளையை மன்னித்துவிடு என்று பாவமாக முகத்தை வைக்க சரி சரி மன்னிச்சிட்டோம் என்று அவர்கள் கூற அனைவரும் இதை ரசித்து கொண்டு இருந்தனர்.

பிறகு , ஷாயின் மா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் உனக்கு பிடிச்சா நிக்காஹ் பேசலாம் இல்லை என்றால் வேண்டாம் என்று அவள் பதிலுக்கு ஆவலுடன் இருப்பதை உணர்ந்த ஷாயின் சிறிது நேரம் யோசித்து விட்டு சரிப்பா நீங்கள் மேற்கொண்டு பேசுங்கள். நான் மாப்பிள்ளை நிக்காஹ் முடிஞ்சு பார்த்து கொள்கிறேன்.

நீங்கள் அதற்கான ஏற்பாடு செய்யுங்கள் என்று விட்டு உள்ளே சென்றாள். அவள் உளு செய்து விட்டு மன நிம்மதிக்காக தொழுதாள்.

சரத் என்னமா இப்ப சந்தோஷமா நிக்காஹ் பண்ண சம்மதிச்சிட்டா போதுமா என்று கேட்டவுடன் போதும் அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷம் அண்ணா. ஏங்க போன் பண்ணி மாப்பிள்ளை வீட்டார் கிட்ட சொல்லிடுங்க என்றவுடன் அவரும் போன் பண்ணி சொல்ல அவர்கள் சந்தோஷத்துடன் வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா(நிச்சயதார்த்தம்) வைத்துக்கொள்ளலாம் என்று கூற ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் அன்னிக்கே வைத்துக்கொள்ளலாம் என்றார் சுலைமானும்.

வெள்ளி கிழமை மக்னா வச்சிக்கலாம் சொன்னாங்க என்றவுடன் சரி அப்ப அதுக்கான வேலைகளை துவங்கிட வேண்டியது தான் . இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அதுக்குள்ள ரெடி பண்ணணும் என்று ரியாஸ் சொல்ல அப்ப மசமசன்னு நிக்காம போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாடா என்று ஜீபைதா அதட்ட சரிம்மா போறோம் என்று அவர்கள் கிளம்பினர்.

ஏய் ஷாயின் உண்மையாகவே உனக்கு இந்த நிக்காஹ் சம்மதமா என்று மதி கேட்க அவள் ஒரு புன்னகை விட்டு அம்மா அப்பா சந்தோஷம் முக்கியம் டி எனக்கு அவள் சொனன்வுடன் ம்ம்ம் சரி டி என்று அணைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள் நவீனா.
.
.
.
.
.
.

டேய் சாதிக் உனக்கு வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா என்றவுடன் அதான் சொன்னிங்கல நியாபகம் இருக்கு? பட் என்னால் வர முடியாது நீங்க மட்டும் போய் போட்டு வந்து விடுங்கள் நான் நிக்காஹ் முடிந்து பார்த்து கொள்கிறேன் என்று விட்டு சென்றான்.

பெண் போட்டோவை அவன் நண்பர்கள் பார்தது விட்டனர். அவர்கள் எதுவும் சொல்லாமல் சாதிக் அறைக்கு சென்றனர்.

டேய் உனக்கு சம்மதமா என்று கேட்க அம்மா அப்பா சந்தோஷம் எனக்கு முக்கியம் என்று விட்டு சென்றான்.

டேய் அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை அதான் அந்த அல்லாஹ்வே இவங்களை சேர்த்து வைக்க அவனே முடிவு பண்ணிட்டான் என்று சித்து சொல்ல உண்மை தான் டா பட் அவனுக்கு இது தெரிந்தால் என்று அஜ்மல் கேட்க டேய் அப்ப ரெண்டு பேரும் புரிஞ்சிக்கு வாங்க அதுக்கப்புறம் லவ் அவங்ககுள்ள திரும்ப ஆரம்பிக்கும் பட் அந்த லவ்வை யாராலும் பிரிக்க முடியாது சரியா என்று சித்து கூற ம்ம்ம் சரிடா என்று அவர்களும் சென்றனர்.
.
.
.
.
.
.
.
.
.

ஏய் நவீ அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை டி அதான் இவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கே தெரியாமல் சேர போறாங்க என்று மதி கூற ம்ம்ம் ஆமாம் டி. ரெண்டு பேரும் இப்போதிக்கு misunderstanding la இருக்காங்க. மேரேஜ் முடிஞ்சதும் அவங்குள்ள இருக்க லவ் சும்மா பிச்சிக்கிட்டு போவும் டி என்று நவீ ம்ம்ம் ஆமாம் டி ஆனால் அண்ணாக்கு தெரியாமல் இருக்கனும் என்று மதி கூற ஏய் அதான் கூட லூசுங்க சுத்துதுல அவைங்க பார்த்துக்குவாங்க விடு என்றவுடன் ஆமாம் டி அந்த லூசுங்க பார்த்து கொள்ளும் என்று விட்டு அவர்கள் வேலையை தொடங்கினர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் வருங்கால கணவன் அந்த லூசுங்க தான் என்று.



தொடரும்
 
Messages
86
Reaction score
0
Points
6
💕14💕

சாதிக்கை நினைத்து கொண்டு தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.

படிப்பு முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் பிரிய போகின்ற கவலை அதிகமாக இருந்தது. இருந்தாலும் தங்கள் நாட்களை அழகாக அனுபவித்தனர்.

ஆசிரியர் பயிற்சிக்காக அவர்களை ஒரு குழுவாக பிரித்தனர். இவர்கள் பேரும் ஒரே குழுவாக இருந்தனர்.

மொத்தம் பத்து குழுவாக பிரித்தனர். அதிலும் இவர்கள் குழுவே சிறந்ததாக விளங்கினார்கள். போட்டிகள் மட்டுமே இருந்தது. ஆனால் பொறாமையோ துளி அளவு கூட இல்லை அங்கு யாரிடமும்.

ஒவ்வொரு நாளும் அனைவரும் ஏதேனும் ஒன்றை கற்று கொண்டே இருந்தனர். ஆலிம்கள் கூட நன்முறையில் நடந்து கொண்டனர்.
.
.
.
.
.
.
சாதிக், அவன் காதலை மறந்து விட்டதாக நினைத்து கொண்டு இருந்தான். அது இல்லை என்பது அவன் நண்பர்கள் புரிந்து கொண்டனர். அவனால் ஷாயின் மேல் கோபமும் வெறுப்பும் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவள் இல்லாமல் இவனால் இருக்க முடியாது என்பதும் உண்மை . இதை உணர பெரிய அவகாசம் தேவை படுகிறதே தவிரே வேறு ஒன்றும் இல்லை.
.
.
.
.
.
ஆண்டு விழாவில் சிறந்த மாணவிக்கான பரிசை ஷாயின் பெற்றாள். அங்கு இருந்த அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம். எல்லாரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மதி அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.

முதல் மாணவியாக மதினா வந்தாள். அவளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அனைவரும் . ஷாயினும் அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.
.
.
.
.
.
.
வாங்கப்பா நாம கொஞ்க நவீயையும் பார்த்துட்டு வருவோம் அப்புறம் கோச்சிக்க போறா😀😀

நவீனா சென்னையில் டிப்ளமோ டைலரிங் சேர்ந்து விட்டாள். அவளுக்கும் அங்கு நிறைய தோழிகள் கிடைத்தன.

ரம்யா காவிரி சமிரா நவீனா ஒரே கேங். அவள் எப்போதும் தன் தோழிகளை பற்றி கூறி கொண்டே இருப்பாள். அவளும் தன் துறையில் முதல் மாணவியாக வந்தாள்.

அவளுக்கும் கோர்ஸ் முடிந்ததால் முன்பே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நவீனா.
.
.
.
.
.
.

மதியும் ஷாயினும் வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மூன்று பாட்டிமார்களும் சேர்ந்து ஏய் பேத்தி ரெண்டு பேரும் வருங்கா அவங்களுக்கு கடலை மிட்டாய், முறுக்கு, ரவா லட்டு எல்லாம் செய்யனும் நிறைய வேலை இருக்கு என்று அவர்கள் மூவரும் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர்.

இன்றே சரத் சுலைமான் ரியாஸ் மற்றும் நவீனா இருவரையும் அழைத்து வர கிளம்பினர்.
.
.
.
.
.
அனைவரும் தங்கள் தேர்வை அழகிய முறையில் முடித்தனர். அனைவரின் கண்ஙளும் கலங்கினர். பிறகு தங்களை திடப்படுத்தி கொண்டு கிளம்பினர்.

இருவரும் வெளியே வந்தனர். அப்போது தங்கள் அப்பாவை பார்த்த படி ஓடி சென்று அணைத்து கொண்டார்கள் இருவரும். பிறகு நவீனாவும் அவர்களையும் அணைத்து கொண்டாள்.

அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். போனவுடன் முதல் வேலை சாதிக்கிடம் பேசுவது தான் என்று ஷாயின் மனதில் நினைத்து கொண்டு சென்றாள்.

அவள் மனதில் சாதிக்கே நிறைந்து இருந்தான். ஆனால் அவன் மனதில்?.. சரியாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

அம்மு போன் சர்வீஸ் பண்ணி எடுத்துட்டு வட்டேன் டா இந்தா என்று சுலைமான் நீட்ட அதை வாங்கி சார்ஜ் போட்டாள். காலை எழுந்ததும் சாதிக்கிடம் பேச வேண்டும்என்று நினைத்து கொண்டு படுத்தாள்.

மகிழ்ச்சியுடன் எழுந்தாள் ஷாயின். மதியும் அவளும் தொழுது விட்டனர். அவள் குளித்து விட்டு தன் போனை எடுத்து கொண்டு சாதிக் அழைத்தாள்.

அவனோ அவள் நம்பரை பார்த்து கொண்டு எடுக்காமல் இருந்தான். மறுபடியும் மறுபடியும் கால் செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அவனோ எடுத்த பாடில்லை.

பிறகு அவன் அட்டன் செய்ய , ஹலோ சாதிக் என்றவுடன் இப்ப எதுக்கு கால் பண்ற? என்று கோபத்தோடு கேட்க அவள் பொறுமையாக இல்லை உங்க கிட்ட நான் பேசனும் அதுக்கு தான் என்றவுடன் ஓஹோ மேடம் இப்ப தான் பேசனும் தோனுதோ? என்றவுடன் அவள் இல்லை அது வந்து .... என்று முடிப்பதற்குள் இங்க பார் எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கவில்லை. எனக்கு நீ வேண்டாம் என்று அவன் கூற அவளிடம் வார்த்தைகள் இல்லை. என்ன சொல்றிங்க சாதிக் என்னால நீங்க இல்லாமல் வாழ முடியாது என்று அவள் அழுதவாறு கூற ஏய் சீன் கிரியேட் பண்ணாத டைம் பாஸ்க்கு லவ் பண்ணவ கிட்டலாம் என்ன பேச்சு . இனி என் வாழ்க்கையில் உனக்கு இடம் கிடையாது என்றான்.

இப்படி கூறியதில் அவள் கோபமுற்று யார் சீன் கிரியேட் பண்றா? என்று கேட்க நீதான் என்றான். இங்க பாரு எனக்கு உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்றான். கடைசியாக கேட்கிறேன் என்னை நிக்காஹ் பண்ணிக்க முடியுமா முடியாதா? டைம் பாஸ் லவ் பண்ணவ தானே நீ ? அதனால பண்ணிக்க முடியாது என்று கோபத்தோடு கூறி விட்டு போனை வைத்தான்.

மதி என்ன டி ஆச்சு என்று கேட்க அவள், அவனுக்கு நான் வேண்டாமா டி நான் டைம் பாஸ் லவ் பண்ணணா என்று சொன்னவுடன் என்னடி சொல்ற அண்ணா வா சொன்னாங்க ம்ம்ம் ஆமாம் டி என்றாள். நீ பீல் பண்ணாத விடு என்று நவீ கூற நான் எதுக்கு டி பீல் பண்ண போற அல்லாஹ் பாத்துப்பா என்று கூறினாள். ம்ம்ம் சரிடி வா போய் சாப்பிடுவோம் என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்பா நான் பீச் வரைக்கும் போய்ட்டு வரவா என்று கேட்டவுடன் ம்ம்ம் சரிம்மா பார்த்து போடா என்று அவளை அனுப்பி வைத்தார் சுலைமான்.

நஜீதா, மாப்பிள்ளை போட்டோ வை நவீ மதி இருவரிடமும் காண்பிக்க அவர்கள் போட்டோவை பார்த்து விட்டு ஒகே தான் என்றனர்.

கடற்கரைக்கு வந்த ஷாயின் தனிமையில் அழுது தீர்த்தாள். அவளால் அவன் சொன்ன வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படி அவன் அதை சொல்லலாம் . என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. யா அல்லாஹ்! நான் என்ன செய்தேன் என்னால் முடியவில்லை என் நேசத்தை தவறாக எண்ணி விட்டானே அவன் என்று நினைத்து கொண்டு அழுதாள்.

ஹே ஷாயின் உனக்கு இந்த மூஞ்சு கொஞ்சம் கூட செட் ஆகல டி - அவள் மனம்

ம்ம்ம் அப்படியா சொல்ற என்று கண்கள் துடைத்தவாறு கேட்க

ஆமாம்

அப்ப சரி நான் இனி அழமாட்ட

அவன் போனா போய்ட்டு போறான் விடு. உன்னை மிஸ் பண்ணிட்டான்னு அவன் தான் பீல் பண்ணணும் நீ ஏன் செல்லம் பீல் பண்ற.

ஆமால

நீ எப்பயும் போல இரு நீ அழுறது நம்ம அப்பா அம்மா பாட்டி எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க . உனக்கு அழுகனும் தோனிச்சினா குளிக்கு போது அழு அப்ப தான் யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க நீ பழைய ஷாயினா இரு புரிதா

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்தது. இனி நான் அழ மாட்டேன். என் பழைய ஷாயின் வந்துட்டா. ஆனா ஒன்னு இனி என் அம்மா அப்பா சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.

ம்ம்ம் ஒகே செல்லம் வந்து ரொம்ப நேரம் ஆகுது இன்னும் நீ உன் தாதி கிட்ட பேசல நியாபகம் இருக்கா

அச்சோ ஆமால அந்த மூனு என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க என்று எழுந்து விரைவாக வீட்டிற்கு சென்றாள் ஷாயின்.

அங்கே மூன்று பாட்டிகளையும் ஷாயினை முறைத்தவாறு நின்று கொண்டு இருப்தார்கள். அவள் அல்லாஹீ இவைங்க வேற இப்படி முறைக்குறாங்க நான் என்ன பண்ணுவேன் என்று அவள் மனதில் நினைத்து கொண்டு அவர்கள் அருகில் செல்ல அவர்கள் மூவரும் ம்ஹூம் என்று தலையை ஒரேவாறு திருப்பி கொண்டனர்.

மூனு பேர்கிட்டயும் சாரி கேட்டு கொள்கிறேன் இந்த சின்ன பிள்ளையை மன்னித்துவிடு என்று பாவமாக முகத்தை வைக்க சரி சரி மன்னிச்சிட்டோம் என்று அவர்கள் கூற அனைவரும் இதை ரசித்து கொண்டு இருந்தனர்.

பிறகு , ஷாயின் மா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் உனக்கு பிடிச்சா நிக்காஹ் பேசலாம் இல்லை என்றால் வேண்டாம் என்று அவள் பதிலுக்கு ஆவலுடன் இருப்பதை உணர்ந்த ஷாயின் சிறிது நேரம் யோசித்து விட்டு சரிப்பா நீங்கள் மேற்கொண்டு பேசுங்கள். நான் மாப்பிள்ளை நிக்காஹ் முடிஞ்சு பார்த்து கொள்கிறேன்.

நீங்கள் அதற்கான ஏற்பாடு செய்யுங்கள் என்று விட்டு உள்ளே சென்றாள். அவள் உளு செய்து விட்டு மன நிம்மதிக்காக தொழுதாள்.

சரத் என்னமா இப்ப சந்தோஷமா நிக்காஹ் பண்ண சம்மதிச்சிட்டா போதுமா என்று கேட்டவுடன் போதும் அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷம் அண்ணா. ஏங்க போன் பண்ணி மாப்பிள்ளை வீட்டார் கிட்ட சொல்லிடுங்க என்றவுடன் அவரும் போன் பண்ணி சொல்ல அவர்கள் சந்தோஷத்துடன் வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா(நிச்சயதார்த்தம்) வைத்துக்கொள்ளலாம் என்று கூற ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் அன்னிக்கே வைத்துக்கொள்ளலாம் என்றார் சுலைமானும்.

வெள்ளி கிழமை மக்னா வச்சிக்கலாம் சொன்னாங்க என்றவுடன் சரி அப்ப அதுக்கான வேலைகளை துவங்கிட வேண்டியது தான் . இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அதுக்குள்ள ரெடி பண்ணணும் என்று ரியாஸ் சொல்ல அப்ப மசமசன்னு நிக்காம போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாடா என்று ஜீபைதா அதட்ட சரிம்மா போறோம் என்று அவர்கள் கிளம்பினர்.

ஏய் ஷாயின் உண்மையாகவே உனக்கு இந்த நிக்காஹ் சம்மதமா என்று மதி கேட்க அவள் ஒரு புன்னகை விட்டு அம்மா அப்பா சந்தோஷம் முக்கியம் டி எனக்கு அவள் சொனன்வுடன் ம்ம்ம் சரி டி என்று அணைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள் நவீனா.
.
.
.
.
.
.

டேய் சாதிக் உனக்கு வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா என்றவுடன் அதான் சொன்னிங்கல நியாபகம் இருக்கு? பட் என்னால் வர முடியாது நீங்க மட்டும் போய் போட்டு வந்து விடுங்கள் நான் நிக்காஹ் முடிந்து பார்த்து கொள்கிறேன் என்று விட்டு சென்றான்.

பெண் போட்டோவை அவன் நண்பர்கள் பார்தது விட்டனர். அவர்கள் எதுவும் சொல்லாமல் சாதிக் அறைக்கு சென்றனர்.

டேய் உனக்கு சம்மதமா என்று கேட்க அம்மா அப்பா சந்தோஷம் எனக்கு முக்கியம் என்று விட்டு சென்றான்.

டேய் அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை அதான் அந்த அல்லாஹ்வே இவங்களை சேர்த்து வைக்க அவனே முடிவு பண்ணிட்டான் என்று சித்து சொல்ல உண்மை தான் டா பட் அவனுக்கு இது தெரிந்தால் என்று அஜ்மல் கேட்க டேய் அப்ப ரெண்டு பேரும் புரிஞ்சிக்கு வாங்க அதுக்கப்புறம் லவ் அவங்ககுள்ள திரும்ப ஆரம்பிக்கும் பட் அந்த லவ்வை யாராலும் பிரிக்க முடியாது சரியா என்று சித்து கூற ம்ம்ம் சரிடா என்று அவர்களும் சென்றனர்.
.
.
.
.
.
.
.
.
.

ஏய் நவீ அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை டி அதான் இவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கே தெரியாமல் சேர போறாங்க என்று மதி கூற ம்ம்ம் ஆமாம் டி. ரெண்டு பேரும் இப்போதிக்கு misunderstanding la இருக்காங்க. மேரேஜ் முடிஞ்சதும் அவங்குள்ள இருக்க லவ் சும்மா பிச்சிக்கிட்டு போவும் டி என்று நவீ ம்ம்ம் ஆமாம் டி ஆனால் அண்ணாக்கு தெரியாமல் இருக்கனும் என்று மதி கூற ஏய் அதான் கூட லூசுங்க சுத்துதுல அவைங்க பார்த்துக்குவாங்க விடு என்றவுடன் ஆமாம் டி அந்த லூசுங்க பார்த்து கொள்ளும் என்று விட்டு அவர்கள் வேலையை தொடங்கினர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் வருங்கால கணவன் அந்த லூசுங்க தான் என்று.



தொடரும்
 
Messages
86
Reaction score
0
Points
6
💕 15 💕



அனைவரும் மக்னா நடப்பதற்கான வேலையில் ஈடுபட்டனர். மூன்று பாட்டிகளும் இதை செய் அதை செய் என்று மகன்களையும் மருமகள்களையும் அதட்டி கொண்டு இருந்தனர்.

டேய் நம்ம வீட்டுல நடக்க போகும் முதல் கல்யாணம் நல்ல படியா நடக்கனும் என்று சரோஜா சொல்ல ஆமா சரோஜா நல்ல படியா நடக்கனும் நம்ம பேத்தி நல்லா வாழனும் என்று ஜீபைதா இன்முகத்துடன் கூறினார்.

இவர்களின் நல்லுள்ளம் தாஜீனை கவர்ந்தது. அவர் மகள் நஸிரா குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க அவர்களும் மன்னித்து விட்டனர்.

அவரும் சேர்ந்தே அனைத்து வேலைகளையும் இன்முகத்துடன் செய்தார்.

ஷாயின் மட்டும் வெளியில் சொல்லாமல் மனதிற்குள் அழுது கொண்டு இருந்தாள். அவளால் வெளிப்படையாக அழுகவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து கொள்ளவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருந்தாள். தொழுகையில் அல்லாஹ்விடம் முறையிட்டாள்.

அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவளை வாட்டி வதைத்து கொண்டு இருந்தது. அவள் மனம் கண்ணாடி துகள்களை போல் உடைந்து விட்டது.

தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வலியை மறைத்து கொண்டாள் ஷாயின். நாளை மக்னா என்பதால் ஷாயினுக்கு தேவையான உடையை எடுத்து கொண்டு இருந்தார்கள் நஜீதாவும் ஃபாத்திமாவும். பிறகு அவளுக்கு நகைகளையும் எடுத்து வைத்தார் சுசீலா.

பாட்டிமார்களுடன் நஸிராவும் சேர்ந்து இதர வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். தந்தை மூவரும் வேறு என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருந்தனர்.ஷாயினை கலாய்தவாறு இருந்தனர் நவீயும் மதியும்.
.
.
.
.
.
.

தன் வருங்கால மருமகள்க்கு கொலுசும் மோதிரமும் பார்த்து பார்த்து வாங்கினார் ரிஹானா. அவர் வாங்குவதை ரசித்து கொண்டு இருந்தார் ஹாஃபிஸ்.

காலையிலிருந்து நான்கு கடைகள் ஏறி இறங்கி இப்ப இது அஞ்சாவது கடை இங்கவாது நகை செட் ஆகிடனும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தார் ஹாஃபிஸ்.

அவரும் ஒருவழியாக இரண்டையும் வாங்கி முடித்தார். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

மித்ராவை சந்திக்க செல்லும் போது தான் ஷாயினை பார்த்தார் ரிஹானா. ரிஹானாவிற்கு பார்த்த முதல் மாத்திரமே ஷாயினை மிகவும் பிடித்து விட்டது. பிறகு அந்த காலேஜ்யில் விசாரித்தார் அவர்.

அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. பிறகு அவர்களிடமே அவளின் அட்ரஸை வாங்கி கொண்டார். அதில் நஜீதா சுலைமான் போட்டோ சேர்க்க பட்டு இருந்தது.

அடுத்த நாள்....

ரிஹானா ஹாஃபிஸ் அஜ்மல் மற்றும் சித்தார்த்தின் பெற்றோர்களும் வந்திருந்னர். சிறு சொந்தகளோட ஷாயின் வீட்டிற்கு சென்றனர்.
.
.
.
.
.
.
ஷாயினை அழகு தேவதையாக மாற்றினர். தன் மகளை அணைத்து முத்தமிட்டார் நஜீதா. மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார் ஆரம்பிச்சிடலாம் என்று பாட்டி கூற ம்ம்ம் சரி என்று தலையசைத்தனர்.

மக்னா நல்ல படியாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இன் ஷா அல்லாஹ் அடுத்த மாசமே நிக்காஹ் வச்சிக்கலாமா என்று சுலைமான் கேட்க இன் ஷா அல்லாஹ் வச்சிக்கலாம் பாய் என்று ஹாஃபிஸ் சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இங்க பாருங்க பாய் நிக்காஹ் செலவு எல்லாமே எங்களோட பொறுப்பு. நீங்கள் ஷாயினை மட்டும் எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தா போதும். இந்த வரதட்சணை வாங்குறது நம்ம மார்க்கத்தில் இல்லை. மஹர் கொடுத்து தான் நாங்கள் அழைச்சிட்டு போவோம் ஷாயினை என்று ஹாபிஸ் கூற.

இல்லை பாய் எங்க பொண்ணுக்கு நாங்க பண்ணணும் ஆசையா இருக்கு அதான் எங்களால் முடிஞ்சத போட்டு அனுப்புறோம் என்று சுலைமான் சொல்ல இங்க பாருங்க பாய் நேற்று வரைக்கும் ஷாயின் உங்கள் வீட்டு பெண் இன்னிலருந்து அவள் எங்க வீட்டு பெண். அதனால நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கறாராக இருவரும் கூற அவர்கள் சரியென்று சம்மதித்தனர்.

அப்பறம் என் மருமகளை நல்ல படியா பார்த்துக்கோங்க என்று அன்பு கட்டளை இட்டார் ரிஹானா. பிறகு நாங்கள் கிளம்புகிறோம் என்று அவர்கள் விடைபெற்று சென்றனர்.

கல்யாணத்திற்கான வேலைகளை தொடர்ந்தனர். பத்திரிகை அடிக்க ஆர்டர் செய்து விட்டு வந்தனர் . இதில் மாப்பிள்ளை பெயரை கூட கேட்கவில்லை நம்ம ஷாயின். அதே போல் தான் நம் சாதிக்கும்.

தெரியாமல் இருப்பது தான் நல்லது என்று அவர்களின் நண்பர்கள் மனதில் நினைத்து கொண்டனர்.

அவ்வப்போது ரிஹானா ஷாயினை பார்ப்பதற்கு வந்து போவார். அவரின் அன்பை கண்டு எல்லோரும் அகமகிழ்ந்தனர்.

ஷாயினும் ரிஹானாவிடம் போனில் போசுவாள். இருவரும் நல்ல தோழிகள் ஆனார்கள். இனி இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசம் பல.

நாட்கள் கடந்தாலும் ஷாயின் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள் மனதில் வலியுடன். நம்மால் பிறர் வருத்தப்பட கூடாது என்று தன் வலியை மறைத்தாள் ஷாயின்.

ரிஹானா கல்யாண புடவை எடுத்து வந்து காண்பிக்க மாஷா அல்லாஹ் நல்லா இருக்கு என்று அனைவரும் கூறினர். ஷாயினுக்கும் அது பிடித்து விட்டது.

நாட்களும் கடந்தன. வீட்டில் அனைவரும் ஷாயின் தங்களுடன் இன்னும் மூன்று நாட்களே இருப்பாள் என்று நினைத்து வருத்தப்பட்டனர்.

அம்மா ஷாயின் கண்டிப்பா நல்லா இருப்பாள் நீங்கள் அனைவரும் கவலையை விடுங்கள் என்று மதியும் நவீயும் ஆறுதல் கூற நாளைக்கு மண்டபத்திற்கு போகனும் வாங்க தூங்குவோம் என்று அனைவரும் தூங்கினர்.

நஸிராவும் சேர்ந்தே கல்யாணத்திற்கான வேலைகளை செய்தார். இந்த நிகழ்வுகளில் யாரும் அறியவில்லை ஷாயினின் கண்ணீரை. அவள் அறியவும் விடவில்லை.

அடுத்த நாள் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர். அவள் கல்லூரி தோழிகளும் வந்து விட்டனர் மண்டபத்திற்கு.

அப்போது தான் மூவருக்கும் தங்கள் தேர்விற்கான முடிவை அறிந்து கொள்ளவே இல்லை என்று. பிறகு தங்கள் போனை எடுத்து தங்கள் கல்லூரியின் தளத்திற்கு சென்று தங்கள் தேர்வின் முடிவை பார்த்தனர்.

அதில் மூவரும் 90% பெற்று இருந்தனர். வந்திருந்த மாணவிகளில் ஒருத்தி ஏய் overall நம்ம கிளாஸ் தான் டி பர்ஸ்ட். நம்ம பத்மா தான் டி 97% எடுத்து பர்ஸ்ட் அதுக்கப்புறம் 95% எடுத்து நீங்கள் மூனு பேரும் 93% எடுத்து நம்ம கார்த்திகா டி. நீதான் வரலை என்றவுடன் பரவாயில்லை விடு என்றனர் மூவரும்.

பிறகு அவளை கலாய்த்த வாறு இருந்தனர் அனைவரும். மாப்பிளை வீட்டார் வந்து விட்டனர் என்று கூறியவுடன் ஏய் மாப்பிள்ளை வந்தாச்சா டி என்று கூற ஷாயின் முகத்தில் நாணம் ஒட்டி கொண்டது.

இரவில் எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஷாயின் தற்செயலாக அங்கு வந்து அவர்களை பார்த்தாள். என்ன எல்லாரும் அமைதியா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்திட்டு என்று கேட்க என்ன பேசுறதுன்னு தெரியலை அதான் என்று அனைவரும் முழித்தனர்.

ஏன்டி கல்யாண பொண்ணுக்கு இங்க என்ன வேலை என்று நஜீதா கேட்க ஏன்மா இன்னும் எவ்வளவு நேரம் அந்த ரூம் உள்ளேயே அடைந்து கிடைப்பது அதான் நான் வெளியே வந்த சரி நான் ஒன்னு கேட்கிறேன் அதற்கு எல்லாரும் பதில் சொல்லனும் சரியா என்று அங்கிருந்த ஒரு சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.

ம்ம்ம் சரிம்மா என்று குமார் சொல்ல சரி மாமா என்றாள். இப்ப ம்ம்ம் ரியாஸ் ப்பா நீங்கள் சொல்லுங்க உங்கள் நிக்காஹ் அரேஜ் மேரேஜா இல்லை லவ் மேரேஜா என்று கேட்க ம்ம்ம் அரேஜ் மேரேஜ் தான்ப்பா எங்களோடது.

அப்ப ஒகே. இப்ப ரியாஸ் ப்பா ஃபாத்திமா அம்மா கிட்ட பிரபோஸ் பண்ணணும் என்றவுடன் என்னது பிரபோஸா😱🤤🤤 என்று எல்லாரும் வாயை பிளக்க ஆமா பிரபோஸ் தான் இப்ப பண்ணியே ஆகனும் என்று மதியும் நவீயும் சேர்ந்து சொல்ல அவர்களும் சரி அப்ப ஒகே அம்மா வாம்மா இங்க வந்து நில்லு அப்பா நீங்கள் இங்க நில்லுங்க நவ் யூ continue என்று மதி சொல்ல ஃபாத்திமா வெட்கத்தில் நின்று கொண்டு இருந்தார்.

ரியாஸ், என் அன்பு காதலியே என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா? 😍😍😍 என்று அங்கிருந்த பூவை ஃபாத்திமாவிடம் நீட்டி கேட்க அவரும் அதை வாங்கி கொண்டு எனக்கு சம்மதம் 😍😘😘😘 என்று சொன்னவுடன் ஹீஹு என்று கத்தினர்.

அப்பா பிண்ணிடிங்க என்று நவீ கூறினாள். அடுத்து குமார் மாமாவும் பூர்ணிமா அத்தையும் என்றவுடன் நாங்களா🤤🤤 ம்ம்ம் நீங்களே தான் என்று ஷாயின் கூற வேண்டாம் மா என்று பூர்ணிமா சொல்ல அதெல்லாம் கிடையாது வாங்க என்று அவரின் கையை பிடித்து முன்னாடி நிற்க வைத்தாள். பிறகு வேறு வழியின்றி குமாரும் வந்து நின்றார்.

குமார் , கையில் ஒரு லெட்டர் எடுத்து பூர்ணிமாவிடம் நீட்ட, என்ன இது? என்று முறைத்து கொண்டு கேட்க படிச்சு தான் பாருங்களேன் என்று குமார் சொல்ல அதை பிரித்து படித்து விட்டு இதை சொல்ல இத்தனை நாட்கள் தேவையா? என்று பூர்ணிமா வெட்கத்தோடு சொல்ல அவர் புரிந்து கொண்டு ஏஏஏ என் லவ் சக்சஸ் என்று கத்தினார். அய்யோ போதும் மானத்தை வாங்காதிங்க என்று அவரின் வாயை முடினார் பூர்ணிமா. அனைவரும் மாமா கலக்கிடிங்க போங்க என்று நவீ கூற அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு உணர்வு அவள் அப்படி கூறியவுடன்.

அடுத்து சரத் அப்பாவும் சுசீலா அம்மாவும் என்றவுடன் சரிசரி வரோம் என்று இருவரும் வந்தறர்.

சரத், எனக்கு உன் அம்மாவை என் மாமியார் ஆக்கனும் ஆசையில்லை உன் அண்ணணை என் மச்சான் ஆக்கனும் நினைக்கலை பட் இதெல்லாம் நடந்து விடுமோ என்று தான் பயமா இருக்கு என்று சுசீலாவிடம் சொல்ல அவர் புரியாமல் புரியலை என்றவுடன் பார்த்தியா கடவுளே! இவளை நான் கல்யாண பண்ணிகிட்டு காலம் முழுக்க எப்படி ? என்று சலித்து கொள்ள உடனே சுசீலா இப்பவே நான் ரெடி தான் கல்யாணத்திற்கு என்று சொல்ல அப்பாடா இதாவது உனக்கு புரிந்ததே என்று சரத் சொல்ல ஓ அப்ப என்ன முட்டாள் சொல்றிங்களா என்று அவரை காதை திறுக சாரிம்மா சாரிம்மா என்று அவர் கெஞ்சினார்.

ஹீஹீ சூப்பர் போங்க என்று மூவரும் கூற அடுத்து காதர் மாமாவும் கதீஜா அத்தையும் என்று ஷாயின் கூற ம்ம்ம் வரோம் என்று அவர்களும் வந்தனர்.

காதர் அங்கு இருந்த பூ எடுத்து என் அழகு தேவதையே எனக்கு எப்போ ஒகே சொல்ல போற என்று கண்ணடித்த படி கேட்க அவர் வெட்கத்தோடு இப்பவே ஒகே தான் என்றார்.

ஏஏஏ சம மாமு கலக்கிடிங்க போங்க என்று மதி கூறியவுடன் அனைவரும் சரித்தனர்.

அடுத்து என் மாமியார் ரிஹானாவும் ஹாபிஸீம் என்றவுடன் ஏன்டி பெரியவங்கலை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்று நஜீதா கடிந்து கொள்ள . விடு நஜி என்னை தானே கூப்பிடுறா என்று ரிஹானா சொல்ல நீங்களும் இப்ப இவளுக்கு சப்போர்ட்டா? என்று நஜி சலித்து கொள்ள.

உனக்கு பொறாமை நஜி உன் மாமியாரை உனக்கு சப்போர்ட் பண்ணலன்னு என்றவுடன் ஏய் என் மருமகளுக்கே நான் சப்போர்ட் பண்ணுவேன் டி என்று தாஜீன் கூறி கொண்டே வர.

ஒ தாஜீன் நீ இங்க தான் இருக்கியா என்று கேட்டவளை உன்னை என்று அடிக்க துரத்தினார் நஜி. அங்கிருந்து தப்பி ஓடினாள் ஷாயின் .அனைவரும் சிரித்தனர்.

இதெல்லாம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் அஜ்மலும் சித்துவும். டேய் அன்னிக்கு மித்ரா சொன்னது சரிதான் டா. சிஸ்டரை சமாளிக்கிறது ரொம்ப கஷாடம் டா. மச்சி பாவம் என்றான் சித்து. ம்ம்ம் ஆமாம் டா. பட் குழந்தை டா சிஸ்டர் என்றான் அஜ்மல். ம்ம்ம் ஆமாம் டா.

ஓடியவள் தற்செயலாக வந்த சாதிக் மீது விழ அவளை விழாமல் பிடித்தான் சாதிக்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர். அப்படியே சிறிது நேரம் இருந்தனர். இருவரும் கண்களை பார்த்திருந்தால் புரிந்து இருக்கும். எல்லாம் விதியின் விளையாட்டு.

அங்கு ஜோடி பொருத்தம் சூப்பர் என்று அங்கு ஒருவர் கூற அப்போது தான் இருவருமே அறிந்தனர். பிறகு தன்னிலை திரும்பிய இருவரும் வேகமாக உள்ளே சென்றனர்.

உள்ளே நுழைந்தார்கள் மதியும் நவீயும். உங்கள் ரெண்டு பேருக்கும் தெரியும் தானே டி மாப்பிள்ளை யாருன்னு? என்று கேட்க ம்ம்ம் தெரியும் டி என்றனர்.

அப்பறம் ஏன்டி என்கிட்ட சொல்லல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றவுடன் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள் மதி. போ போய் கல்யாணத்தை நிறுத்து அதோட நம்ம குடும்ப சந்தோஷம் எல்லாமே போய்டும் போ என்று நவீ கூற அவள் எதுவும் சொல்லாமல் உளு செய்து தொழுக சென்றாள்.

இருவரும் அவளை தனியே விட்டு வெளியே வந்தனர்.

டேய் உண்ளை சொல்லுங்க உங்களுக்கு தெரியும் தானே என்று சாதிக் சொல்ல தெரியும் டா என்று அவர்கள் கூறியவுடன் அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லை. தோனலை என்றான்.

எனக்கு அவள் வேண்டாம் என்று அவன் கூறவும் சித்துவின் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்க்கவும் சரியாக இருந்தது.

டேய் இந்த கல்யாணம் நின்னுச்சு அவ்வளவு தான். எல்லாருடைய சந்தோஷமும் போய்டும். எல்லாரும் நிம்மதியாக இருக்க கூடாது நினைச்சினா போடா போ போய் இந்த கல்யாணத்தை நிறுத்து என்றவுடன் அவன் அமைதியாகினான்.

அவன் யோசிக்கட்டும் என்று இருவரும் வெளியே வந்தனர்.

இருவரின் முடிவும் என்னவாக இருக்கும் என்பதை நாமும் காத்திருந்து பார்ப்போம்....

தொடரும்
 
Messages
86
Reaction score
0
Points
6
💕 16 💕

இருவரையும் தனியே விட்டு இவர்கள் வெளியே வந்தனர் . இருவரும் அறையில் நடந்தவாறு யோசித்து கொண்டு இருந்தனர்.

சாதிக் தன் பெற்றோர்களுக்காக மட்டுமே சம்மதித்தான். ஷாயின் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள் இது அல்லாஹ்வின் முடிவு எங்கள் லவ் உண்மை.. அவளும் சம்மதித்தாள்.

நவீ மதி அருகில் அமர்ந்தார்கள் அஜ்மலும் சித்தும். அவர்கள் என்ன என்று கேட்க சிஸ்டர் என்ன சொன்னாங்க என்று சித்து கேட்க அவள் சரி தான் சொல்லுவா என்று மதி கூற ம்ம்ம் சரி என்றான் சித்து.

நான் அஜ்மல் இவன் சித்தார்த் என்று அஜ்மல் அறிமுகம் செய்து கொள்ள இவள் நவீனா நான் மதினா என்று மதியும் தங்களை அறிமுகம் செய்து கொண்டாள்.

நான்கு பேரும் சிரித்து பேசி கொண்டனர். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்கள் அஜ்மல் சித்துவின் பெற்றோர்கள்.

ஏன் பூர்ணிமா அவங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு தானே என்று கதீஜா கேட்க ம்ம்ம் ஆமா கதீ நல்ல பொண்ணுங்க நம்ம பசங்களுக்கு ஏத்த பொண்ணுங்க என்று பூர்ணிமா சொல்ல அவர்கள் இருவரும் பேசாம நாம கேட்டு பார்ப்போமா? என்று தன் கணவன்மார்களிடம் பேசி விட்டு அவர்களும் சம்மதம் சொல்ல சரி நிக்காஹ் முடிஞ்சதும் பேசுவோம் என்று முடிவு செய்தனர்.

நிக்காஹ் பதிவேட்டில் இருவரும் கையெழுத்து இட்டனர். நிக்காஹ் நல்ல படியாக முடிந்தது.

சாதிக் ஷாயின் இருவரையும் உட்கார வைத்து அருகில் இருவரின் குடும்பமும் அமர்ந்தது.

ஷாயினும் சாதிக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூட இல்லை. பார்த்தாலும் முறைத்து கொண்டார்கள்.

குமார் முதலில் தொடங்கினார். அஜ்மல்க்கு மதினாவையும் சித்தார்த்துக்கு நவீனாவையும் கட்டி தர சம்மதமா? என்று கேட்டு விட அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தனர். சிறிது நேரம் கழித்து ஜீபைதா எங்களுக்கு சம்மதம் தான் என்று மதினா நவீனா இருவரையும் பார்த்தார்கள்.

அவர்கள் எங்களுக்கு சம்மதம் என்று சொல்ல திரும்பி அஜ்மலையும் சித்துவையும் பார்க்க அவர்களும் சம்மதம் தெரிவிக்க அப்புறம் என்ன நிச்சயம் வச்சிக்கலாம் என்று பூர்ணிமா சொல்ல இன்னிகேவா என்று காதர் கேட்க ம்ம்ம் இதுவும் நல்லது தான் என்று சரோஜா சொல்ல இரண்டு ஜோடிகளுக்கும் நிச்சயம் முடித்தினர்.

இந்த வேலைகள் முடித்து விட்டு அடுத்த இரண்டு கல்யாணத்தையும் பார்க்கலாம் என்று காதர் சொல்ல அனைவரும் தலையசைத்தனர்.

ஷாயின் இருவரையும் அணைத்து கொண்டு முத்தமிட்டாள். அஜ்மல் அண்ணா சித்து அண்ணா அவங்க ரெண்டு பேரையும் நல்ல படியா பார்ததுக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கிட்ட தான் நல்லா பார்த்து கொள்வீர்கள் தானே என்று அவள் கேட்க என்னம்மா இப்படி கேட்ட அதெல்லாம் நல்லா பார்த்துப்போம் என்றார்கள் இருவரும் சேர்ந்து.

மூவரும் அணைத்து கொண்டு அழுதனர். பிறகு தங்களை திடப்படுத்தி கொண்டனர்.

இவள் சாதிக் அருகே சென்று அமர்ந்தாள். நவீனாவின் கைகள் இறுக்கி பிடித்தான் சித்து. அதில் இனி உனக்கு நான் இருக்கேன் என்று உணர்ந்தாள் நவீனா.

மதினாவும் அஜ்மலும் கண்களில் தங்கள் காதலை பரிமாறி கொண்டனர். இதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.

அவள், அவர்களுக்காக துஆ கேட்டாள். சாதிக்கோ அவளை தன் நெருப்பு பார்வையை அவள் மேல் வீசி கொண்டு இருந்தான்.

அவளும் அதை கண்டும் காணாமல் இருந்தாள். பிறகு அனைவரிடமும் பிரியா விடை கொடுத்து பிரிந்தார்கள்.

அனைவரும் ஒரே வேனில் ஏறினர் சாதிக் ஷாயினை தவிர. அவர்கள் இரூவரையும் தனி காரில் ஏற்றி அனுப்பினர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. அவள் காரின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.

ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

இருவரையும் உள்ளே அழைத்து செல்ல பட்டனர். அந்த வீடு ஷாயினுக்கு பிடித்து விட்டது.

நுழைந்ததும் சிறிது பெரிய ஹால் அதற்கு வலது புறத்தில் அம்மா அப்பாவின் அறை. அதற்கு சரியாக எதிர்புறம் கெஸ்ட் வந்தால் தங்குவதற்கு இரு அறைகள்.

அதற்கு பக்கத்தில் கிச்சன். அதற்கு பின் பெரிய தோட்டம் அங்கு கழிவரை இருந்தது. ஹாலின் வலது புறத்தில் சிறு சந்து இருந்தது அதற்குள் ஒரு அறை அது தான் நம் சாதிக் அறை .

அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த வீடு. ஒரு சில சடங்குகள் முடிவதற்கு மாலை ஆகிவிட்டது. பிறகு ரிஹானாவும் ஷாயினும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
.
.
.
.
.
.

ஷாயினை அனுப்பி விட்டு அனைவரும் இன்முகத்துடன் வந்தனர். மதி நவீ ரெண்டு பேரும் இங்க வாங்க என்று சுலைமான் அழைக்க அவர்கள் இருவரும் அவர் அருகில் உட்கார்ந்து என்னப்பா என்று கேட்க

இருவரின் தலையை வருடி உங்களுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானே என்று கேட்க சம்மதம் தான் எங்களுக்கு என்று இருவரும் இன்முகத்துடன் கூறியவர்களை அகமகிழ்ந்து இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டார்.

அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே நல்ல படியா முடிந்தது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
.
.
.
.
.

அஜ்மல் தன்னவளை நினைத்து கொண்டு இருந்தான். ப்ப்ப்பா என்ன கண்ணுடி உன்னோடது. என்னை ஏதோ பண்ணிடுச்சு என்று அவள் போட்டோவை பார்த்து பேசி கொண்டு இருந்தான்.

கதீஜாவும் காதரும் தங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல பெண் மருமகளாக வரப்போகிறாள் என்று நினைத்து மகிழ்ந்தனர்.

நவீனா நல்ல பொண்ணு நம்ம வீட்டுக்கு ஏத்த மருமகள் என்று சொன்ன பூர்ணிமா உங்க அம்மாவும் இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கும் அத்தை என்னை அவங்க மகள் மாதிரி பார்த்து கிட்டாங்க. என்னை ஒரு நாளும் வேலை செய்ய விட்டதே இல்லை அவங்க இல்லை அப்படின்ற குறை தான் மத்தபடி எல்லாம் நல்ல படியாக நடந்தது என்று அவர் பூர்ணிமா கூற ம்ம்ம் எங்க அம்மாவும் உடம்பு சரியில்லாத அப்ப அடிக்கடி என் மருமகளையும் பேரனையும் நல்ல படியா பார்த்து கொள் டா குமாரு சொல்லுவாங்க என்றார் கண்ணீர் பட அங்கு வந்த சித்து அச்சோ ரெண்டு பேரும் ஏன் இப்படி கண்கலங்கிற பாட்டியோட ஆசிர்வாதம் எனக்கும் என் நவீனாக்கும் இருக்கும் நீங்கள் பீல் பண்ணாதிங்க இல்லைனா கிழவி நைட் வந்து உங்க ரெண்டு பேரையும் பயமுறுத்தும் என்றவுடன் ஏன்டா என் மாமியார் உனக்கு கிழவியா என்று அவனை அடிக்க அவன் தப்பித்து தன் அறைக்கு சென்றான்.

அறையில் பாரு செல்லம் உன் மாமியார் என்னை அடிக்க வராங்க என்று நவீயின் போட்டோவிடம் முறையிட்டான் சித்து. அவளை நினைத்து கொண்டு எப்போது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
.
.
.
.
.
.

மதி முன் அஜ்மலின் கண்கள் மட்டுமே வந்து சென்றது. டேய் உன் நீ மட்டும் தான்டா என் கண்ணுலே இருக்க கண்ணை மூடினாலும் திறந்தாலும் நீதான் தெரியுர என்னை ஏன்டா இப்படி ஒரே நாளே இம்சை பண்ற என்று அவனை செல்லமாக திட்டி கொண்டு இருந்தாள்.

நவீ, அவன் தன் கையை இறுக பற்றி கொண்டதை நினைத்து வெட்கிக் கொண்டு இருந்தாள். டேய் சிது எப்படா உன்னை பார்ப்பேன் என்று அவனையே நினைத்து கொண்டு இருந்தாள்.

ஏய் நவீ தூக்கமே வர மாட்டேன்து டி என்று சிணுங்க எனக்கும் தான்டி அவன் கண்ணு இருக்கு பாரு என்னால் முடியலை என்று மதி சொல்ல . ஏய் என்னடி இவனுங்க ஒரே நாளே நம்மல இப்படி கவுத்துட்டானுங்க என்றாள் நவீ..

இருவரும் எப்போது தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
.
.
.
.
.
.
.
இரவு ஷாயினை அலங்கரித்து சாதிக் அறையினுள் விட்டார்கள். அவள் இன்று எப்படியாவது நாம பண்ணதுக்கு சாரி கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு கதவை தாழிட்டு சாதிக் அருகே சென்றாள்.

அவன் அவளை எரித்து விடும் படி பார்க்க அவள் பேச முனைவது முன் அவள் கன்னத்தில் அறை விட்டு உன்னை பார்த்தாலே எரிச்சலாக இருக்கு. என்னை ஏமாற்றிவிட்டு போனவள் நீ என்று அவளை திட்டி விட்டு அவன் உறங்கி விட்டான்.

அவளால் அவன் வார்த்தைகளை கேட்க முடியாமல் தவித்தாள். ஏன் அல்லாஹ்! எனக்கு இந்த சோதனை. என்னால் முடியவில்லை என்று வெளிப்படையாக அழுதாள். பிறகு அங்கு கீழே படுத்து கொண்டாள்.

விடிந்தது.....

அல்லாஹீ அக்பர் என்ற பாக்கின் ஓசை கேட்டு கண்விழித்தவள் சற்றும் தாமதிக்காமல் உளு செய்து விட்டு தொழுதாள்.

அவன் தொழுக சென்று இருப்பான் புரிந்து கொண்டு இவள் குளிக்க சென்றாள். குளித்து விட்டு வர அங்கு சாதிக் நின்று கொண்டு இருக்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் அவன் குளிக்க சென்று விட்டான்.

அவள் ஏதுவும் சொல்லாமல் சிறிது நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கழித்து ஹாலிற்கு சென்று அங்கு ரிஹானாவிடம் நான் தான் இன்னிக்கு சமையல் செய்வேன் என்றவுடன் அதெல்லாம் வேண்டாம் போய் அமைதியாக உட்கார் என்று அவர் அதட்ட இவள் சரி அப்ப நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன் என்று சமையல் கட்டையில் ஏறி அமர்ந்து தன் மாமியாரிடம் கதை அடித்த படி இருந்தாள்.

அவர் பொறுமையாக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர்.

டேய் இன்னிக்கும் வேலைக்கு போறியா? என்று ஹாபிஸ் அதட்ட அப்பா போகட்டும் விடுங்கள். ஏதாவது முக்கியமான வேலை இருக்கும் என்று அவனுக்காக பரிந்து பேசினாள்.

அவனுக்கு எரிச்சல் தந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை முறைத்து கொண்டே சென்றான். அவள் மனதில் வலிகள் அதிகமாகி கொண்டே சென்றது. அதை புரிந்து கொள்வதற்கு தான் யாரும் இல்லை.
.
.
.
.
.
கல்லூரிக்கு சென்றான்...

சாதிக் செயல் அஜ்மலையும் சித்துவையும் வருத்தம் அளித்தது. டேய் சாதிக் உன் மனசுல என்ன தான்டா நினைத்து கொண்டு இருக்க? என்று சித்து கேட்க ஏன்டா என்று அவன் கேட்க நீ எப்ப தான் அந்த பொண்ணை ஏத்துக்க போற? என்று அஜ்மல் கேட்டவுடன்.

அவளை எனக்கு சுத்தமா பிடிக்கலை எவ்வளவு தடவை சொல்றது? என்று எரிச்சலோடு சொல்ல டேய் என்ன ரிசன் என்று அஜ்மல் கேட்க.

என்னை ஏமாற்றி விட்டு போனவள் அவள் என்று கூற ஏமாற்றி போனவங்க தான் ரெண்டு வருஷம் கழிச்சு உன்கிட்ட வந்து என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னாங்களா என்று அஜ்மல் கேட்க அவளுக்கு அவங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்காது என்று சொன்னவன் கன்னங்களில் பளார் என்று அறையே அதிரும் அளவுக்கு அறைந்தாள் மித்ரா.

நீ எப்ப வந்த ? என்று அஜ்மல் கேட்க நான் எப்போதோ வந்துட்டேன். ஷாயினை புரிஞ்சி கிட்ட அவளோட சேர்ந்து வாழ போறேன் வாழ்த்து சொல்ல தான் வந்தேன் இங்கே ஆனால் எப்ப நீ அவளை இந்தளவுக்கு பேசினியோ அவள் காதலுக்கு துளி கூட தகுதி இல்லாதவன் நீ . அவளை நீ அழ வச்சிட்டல ம்ம்ம் நான் கிளம்பிறேன் என்று எரிச்சலோடு சென்றாள் மித்ரா.

தொடரும்

 
Messages
86
Reaction score
0
Points
6
💕17💕



மித்ரா அடித்து விட்டு சென்றது சாதிக்கை மேலும் கோபம் அடையவே செய்தது தவிர யோசிக்க வைக்கவில்லை. அவன் நண்பர்களும் எப்படியோ போ என்று விட்டு சென்றனர்.
.
.
.
.
ரிஹானா என்ன அப்பாவை திட்டி கிட்டு இருக்க? என்று ஷாயின் கேட்க நீயே பாரு செல்லம் நான் சமையல் செய்றேன் பெயர் ல சாம்பார்க்கு பருப்பு பதில் கடலைப்பருப்பு ஊற வைத்து இருக்காரு என்று அவரை முறைத்து கொண்டே கூற ஷாயின் சிரிப்பை அடக்க முடியாமல் வாயீ விட்டே சிரித்து விட்டாள்.

அல்லாஹீ அக்பர் ஏன் ப்பா அதான் உங்களுக்கு வரலை தானே அதை ஏன் டிரை பண்ணணும் என்று கேட்க அதுக்கில்லை டா ஒரு சமூக சேவை தான் என்று பாவமாக பதில் சொல்ல ரொம்ப நடிக்காதிங்க கேவலாமாக இருக்கு என்று ரிஹானா சொல்ல இருவரின் செல்ல சண்டைகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.

இதில் அவள் தன்னையும் சாதிக்கையும் நினைத்து கொண்டு இருந்தாள்.

ஷாயு மா இன்னும் கொஞ்சம் தானே இருக்கு சாப்பிடு டா என்று அவன் கெஞ்ச சாதிக் போதும் இதுக்கு மேலே வேண்டாம் என்று அவள் சிணுங்க அவன் அவளை அதட்டி சாப்பிட வைத்தான்.

அந்த கனவில் முழ்கி இருந்தவள் ஷாயின் ஷாயின் என்று ரிஹானா அழைப்பது கூட அறியாமல் தன் கனவில் இருந்தவளை ஷாயின் என்ற கடுப்பான குரல் அவளை மீண்டெடுத்தது.

என்னடி அப்படி கனவு காணுற என்று ரிஹானா கேட்க அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். சரி சரி வா நாம கொஞ்சம் வெளியே கடைக்கு போய்ட்டு வரலாம் என்று கூற அவளும் சிறு மாற்றத்திற்காக சம்மதித்தாள்.

அப்பா நீங்கள் வரலையா என்று கேட்க அவர் நான் வரலை நீங்கள் மட்டும் போய்ட்டு வாங்க என்றவுடன் அதெல்லாம் தெரியாது நீங்களும் வாங்க என்று மூவரும் ஒன்றாக சென்றனர்.

மூவரும் கதை அளந்த படி சென்று கொண்டு இருந்தனர். அங்கு செல்பவர்கள் எல்லாரும் அவர்களை பார்த்து கொண்டே சென்றனர்.

கடைக்கு சென்று அவர் தேவையானதை வாங்கி கொண்டு அம்மு உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாங்கி கொள் என்றவுடன் எனக்கு ஏதுவும் வேண்டாம் அம்மா என்றவுடன் போ மா என்று அவர் அதட்ட சரி உங்கள் ஆசைக்காக வாங்குறேன் என்று என்ன வாங்கலாம் என உள்ளே சென்று பார்த்தாள்.

அவள் குலாப் ஜாமூன் மாவை பார்த்ததும் அதை எடுத்தாள். பெரிய பாக்கெட் வாங்கலாமா சின்ன பாக்கெட் வாங்கலாமா சரி நாம அம்மா கிட்டேயே கேட்டு வாங்கிகலாம் என்று இரண்டு பாக்கெட்டையும் எடுத்து கொண்டு வந்தாள்.

அங்கு மித்ராவுடனும் அவள் அம்மா சுதாவுடனும் பேசி கொண்டு இருந்தார். அவள் மித்ராவை பார்த்து ஏய் மித்ரா எப்படி இருக்கே? என்று மகிழ்ச்சியுடன் கேட்க அவள் உன்னால மட்டும் எப்படி டி சிரிச்சிட்டு இருக்க முடியுது? உன்னை போய் எப்படி டி அவனால அப்படி நினைக்க முடிஞ்சிது ? என்று தன் மனதில் யோசித்தவாறு இருந்தவளை மித்ரா என்ற ஷாயினின் கடுமையான குரல் அவளை தன்னிலை வர செய்தது.

அவள் என்னடி என்று கேட்க மித்ரா ஒன்னுமில்லை டி என்றாள். அம்மா நீங்கள் எப்படி இருக்கிங்க? அப்பா எப்படி இருக்காரு? அப்பாவை கேட்டதா சொல்லுங்கள் என்றவுடன் ஏம்மா ஒவ்வொன்னா கேளு மா என்று சுதா சொல்ல சரி ஆண்டி என்றாள்.

அப்பா நல்லா இருக்காரு நானும் நல்லா இருக்கேன். ஏய் மித்ரா சொல்ல மறந்துட்டேன் டி நவீ மதி ரெண்டு பேருக்கும் மேரேஜ் டி என்றவுடன் சந்தோஷமாக எப்படி என்று அவள் கேட்க இன்னும் டேட் பிக்ஸ் பண்ணலை நேத்து தான் எங்கேஜ்மட்டே நடந்தது என்றவுடன் மாப்பிள்ளை யாரு? என்று அவள் கேட்க வேற யாரு உன் ரெண்டு அண்ணன்கள் தான் என்று ரிஹானா கூற யாரு அஜ்மல் அண்ணாவும் சித்தார்த் அண்ணாவுமா என்று அவள் ஆச்சிரியத்துடன் கேட்க ஆமாம் என்றாள் ஷாயின்.

அடப்பாவி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலை இரு இன்னிக்கு அவனை பார்த்துகிறேன் என்று பொய் கோபத்தோடு சொன்னாள்.

சரிம்மா நாங்கள் கிளம்புறோம் என று சுதா சொல்ல சரி மா போய்ட்டு வா என்று வழி அனுப்பி வைத்தார்.

ஆஹான் அம்மா இதுல எந்த பாக்கெட் வாங்குவது என்று கேட்க ரெண்டு எடுத்து கொள் நமக்கு சரியாக இருக்கும் என்றவுடன் சரி ம்மா என்று பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

பிறகு மதிய உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். சிறிது நேரம் பேசி விட்டு சிறிது நேரம் தூக்கம் போட்டாள் ஷாயின்.

அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவள் மனதில் சாதிக் நிறைந்து இருந்தான். அவன் என்னை புரிந்து கொள்ள சிறிது நேரம் தேவை அதை நாம் அவனுக்கு தருவோம். நிச்சயமாக நம்மை புரிந்து கொள்வான் என்று நினைத்து கொண்டு அஸர் தொழுகை முடித்து விட்டு சிறிது தூக்கம் போட்டாள்.

இன்னிக்கி உன் முகத்தில் எப்பவும் இல்லாத ஒரு சந்தோஷம் தெரியுது ரிஹானா அதற்கு காரணம் ஷாயின் தெரியும் என்றார் ஹாபிஸ். ம்ம்ம் ஆமாங்க வீட்டில் எப்பவும் சாதிக் போய்ட்ட பிறகு நாம ரெண்டு பேரும் இருக்க போர் அடிக்கும் ஆனா இன்னிக்கு அவள் நம்ம கூட இருக்கும் போது நமக்கு இப்படி ஒரு பெண் பிள்ளை இல்லாமல் போனதே ரொம்ப வருத்த படுறேன் ஆனால் அவள் எனக்கு எப்பவும் மகள் தான் என்றவுடன் ம்ம்ம் ஆமா ரிஹானா.

நம்ம ஷாயின் கிட்ட எல்லா குறும்பு இருக்கு எப்படி தான் இவளை சமாளித்தாங்களோ இவங்க அம்மா அப்பா குழந்தை என்று ஹாபிஸ் சொல்ல ம்ம்ம் ஆமாம் ஆனா பொண்ணுங்களை நல்லா வளர்த்து இருக்காங்க அவங்க அம்மா அப்பா.

நான் சொன்னது ஷாயினை மட்டும் இல்லை நவீ மதி தான் சேர்த்து சொல்றேன். அவங்க ரெண்டு பேரும் நம்ம அஜ்மலுக்கும் சித்துவுக்கும் ஏத்த பொண்ணுங்க.

நம்ம பசங்க நல்லா இருந்தா தான் நாம நிம்மதியாக இருக்க முடியும் என்று ரிஹானா சொல்ல சரி மா என்று அவர் தலையை வருடி விட்டார் ஹாபிஸ்.

ரிஹானா அவரை அன்போடு அவரை பார்த்தார். அப்போது சாதிக் வேலை முடித்து விட்டு வந்தான்.

அவனுக்கு டீ போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தார் ரிஹானா. அவனும் குடித்து விட்டு தன் அறைக்கு சென்றான்.

அங்கு உறங்கி கொண்டிருந்த ஷாயினை தன்னை மீறி அவளை ரசித்து கொண்டு இருந்தான்.

பிறகு அவன் தன்னிலை திரும்பி அவன் பாத்ரூம் சென்று தன் வேலைகளை முடித்து விட்டு வந்தான்.

சிறிது நேரத்தில் அவள் எழுந்தாள். அல்லாஹீ இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன். பிறகு தொழுது விட்டு ரிஹானாவிடம் சென்றாள்.

அம்மா இன்னிக்கு நைட் நான் தான் செய்வேன் என்று அவள் அடம்பிடிக்க சரி சரி டா சப்பாத்தி செய் டா என்று விட்டு செல்ல அவளே எல்லாம் செய்து ரெடி ஆகினாள்.

அங்கு தண்ணீர் குடிக்க வந்த சாதிக் அவளை பார்க்க இவள் என்ன சார் வேண்டும் என்று புருவம் உயர்த்தி கேட்க ம்ம்ம் ஒன்னும் இல்லை இதை சாப்பிட்டு நாங்கள் உயிரோட இருப்போமா? யோசிட்டு இருக்கேன் என்றுவிட்டு சென்றான்.

அவள் பேசுவதற்குள் சென்று விட்டதால் அவளால் ஏதுவும் பேச முடியவில்லை.

அவள் சப்பாத்திக்கு சாம்பார் வைத்தாள்.

சரி ம்மா நாங்க தொழுதுட்டு வரோம் என்று அவர்கள் இருவரும் செல்ல பெண்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் தொழுதனர்.

இருவரும் தொழுகை முடித்து வர நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்றனர். சாதிக் அறைக்கு வந்தான். அவன் பின் ஷாயினும் வந்தாள்.

அவனிடம் எதுவும் பேசாமல் கட்டிலை சரி செய்து விட்டு அவள் சிறிது நேரம் குர்ஆன் ஒதிவிட்டு நவீனா மதியிடம் பேசி கொண்டு இருந்தாள். கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கழித்து தான் போனை வைத்தாள். அதை பார்த்து கொண்டு இருந்தான் சாதிக்.

அவனுக்குள் இருக்கும் காதல் எட்டி பார்த்தது. ஆனால் அவள் மேல் கோபம் அவன் கண்முன் வந்து அவன் காதலை மறைத்தது. பிறகு ச்சே என்று தூங்கி விட்டான்.

அவளும் பேசிவிட்டு தூங்கி கொண்டிருந்த சாதிக்கை சிறிது நேரம் ரசித்து விட்டு தூங்கினாள்.
.
.
.
.
.
.
ஏய் ரெண்டு பேரும் தூங்காமல் யார்கிட்ட டி பேசிட்டே இருக்கிங்க என்று சுசீலா அதட்ட வேற யாரு நம்ம மாப்பிள்ளை கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்க என்று சரத் சொல்ல அச்சோ அப்பா நான் உங்கள் வாலு கிட்ட தான் பேசிட்டு இருந்தோம் என்றவுடன் ம்ம்ம் சரி மா நம்பிட்டோம் என்றார் சரத்.

அப்பா நிஜமாகவே நாங்கள் உங்க மாப்பிள்ளை கிட்ட பேசலை என்று மதினா சொல்ல சரி மா நம்பிட்டோம். ச்சே இந்த நேரம் பார்த்து நம்ம ஷாயின் இல்லாமல் போய்ட்டாலே என்று சரத் சொல்ல அப்பா வேண்டாம் இவ்வளவு நேரம் எங்களை கலாய்த்து எடுத்துட்டா ப்பா போதும் இதுக்கு மேலே எங்களால தாங்கிக்க முடியாது என்று இருவரும் கெஞ்ச சரி சரி மா நீங்கள் போய் தூங்குங்க என்று சுசீலா சொல்ல நல்ல ம்மா என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு இருவரும் தூங்கினர்.

ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா பிள்ளைங்க கிட்ட இப்படி தான் பேசுவிங்களா என்று சொல்ல சரத் இல்லை டா சும்மா என்றவுடன் ஆமா இவரு அப்படியே மனசுல யூத் நினைப்பு என்றவுடன் ஏய் நாங்க எப்பவும் யூத் தான் என்றவுடன் பழைய std பூத் மாதிரி இருந்துட்டு என்றவுடன் அப்ப நீங்கள் மேடம் என்றவுடன் அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன் என்று தப்பித்து கொண்டார். அவரும் புன்னகை சிந்தி விட்டு தூங்க சென்றார்.

இந்த இரண்டு ஜோடிகளும் தங்கள் தூங்கத்தை தொலைத்தனர். ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு இருந்தனர்.
 
Messages
86
Reaction score
0
Points
6
💕 18 💕

ஒரு வாரம் சென்ற நிலையில், ஷாயின், சாதிக் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொல்ல என்ன பேசனும் என்று எரிச்சலோடு கேட்டான்.

இல்லை இன்னும் சர்டிபிகேட் வாங்கலை காலேஜ் போகனும் அழைச்சிட்டு போறிங்கலா? என்று கேட்டவளை அதெல்லாம் முடியாது எனக்கு டைம் இல்லை நீ போய் வாஙகிக்கோ நான் ஏதுவும் சொல்லலை என்று விட்டு சென்றான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக கட்டிலில் அமர்ந்து அழுது விட்டு பிறகு வெளியே வந்து தன் வேலைகளை பார்த்தாள்.

ஷாயின் இங்க வாடா என்று ரிஹானா அவளை அழைத்து தன்னருகில் அமர வைத்து ஷாயின் மா இந்தா இந்த ஆல்பம் பாரு என்று சாதிக்கின் சிறு வயது இப்போது இருக்கும் வரை எஞுத்த போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்தை அவளிடம் நீட்டினார் ரிஹானா.

அவள் அதை வாங்கி ஒவ்வொன்றாக பார்த்தாள். அதில் சாதிக் எது என்று கேட்டு கொண்டு உற்சாகத்துடன் அதை தன் அறைக்கு எடுத்து வந்து பார்த்தாள்.

அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ரிஹானாவும் ஹாபிஸீம் தங்களுக்குள் சிரித்து கொண்டு அமைதியாக இருந்தனர்.

அதில் இருக்கும் குழந்தை சாதிக்கை ரசித்து கொண்டு இருந்தாள். அல்லாஹீ எவ்வளவு அழகாக இருக்க என் செல்லக்குட்டி என்று அந்த போட்டோக்கு முத்தம் கொடுத்தாள்.

ஒவ்வொரு போட்டோவையும் தன்னை மறந்து ரசித்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் தன்னவனை.

அந்த ஆல்பத்தில் கல்லூரி சுற்றுலா செல்லும் போது எடுத்த போட்டோவில் அவன் மட்டும் தனியாக இருந்த அவளுக்கு பிடித்த ஒன்றை தன் போனில் போட்டோ பிடித்து கொண்டு தன் மொபைலின் wallpaper ஆக அதை வைத்து கொண்டாள்.

மீண்டும் மீண்டும் அதை பார்த்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள். அவள் மனதில் இன்னும் ஆழமாக பதிந்தான் சாதிக்.

அவள் போட்டோ பார்த்து மாஷா அல்லாஹ் என்ன டா கொல்ற. போ நீ ரொம்ப அழகா இருந்து என்ன கொல்ற என்று தன்னவன் போட்டோக்களை பார்த்து பேசி கொண்டு இருந்தாள் ஷாயின்.

சிறு வயதில் அவன் செய்த குறும்புகளை போட்டோவாக இருந்தது அதை பார்த்து கேடி என்னமா குறும்பு செய்து இருக்கு என்றவுடன் உன்னை விடவா டி என்று சொல்லிய தன் மனசாட்சி பார்த்து உன்னை யாரு இப்ப வர சொன்னா உள்ள போ அமைதியா என்று அதை அடக்கி விட்டு இவள் வேலையை தொடங்கினாள். டேய் நமக்கு உன்னை மாதிரியே ஒரு குழந்தை வேண்டும் டா ! அது ஆணோ பொண்ணோ எதுவாக இருந்தாலும் எனக்கு ஒகே பட் அது உன்னை மாதிரி கியூட்டா இருக்கனும் சாதிக் என்று தன் மனதில் உள்ளதை சொல்லி கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள் .

அவள் தொழுது விட்டு வெளியே வந்நாள். என்ன அம்மு போட்டோ பார்த்தியா என்று ஹாபிஸ் கேட்க ம்ம்ம் பார்த்த ப்பா என்று உற்சாகமாக தலையசைத்தாள்.

சரிம்மா நீ பிஎஸ்சி முடிச்சிட்ட பிஜி க்கு அப்ளை பண்றியா என்று ஹாபிஸ் கேட்க இல்லை வேண்டாம் என்று விட்டாள். ஆனால் அவள் மனதில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவள் தோழிகள் இல்லாமல் அவளுக்கு விருப்பமில்லை என்று உணர்ந்த ஹாபிஸ் சரிம்மா என்று விட்டார்.

மாலை வீடு வந்து சேர்ந்தான் சாதிக். அவனுக்கு ஷாயின் டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க அவனும் அதை குடித்து விட்டு அறைக்கு சென்றான். அவளும் சென்று உள்ளே அமர்ந்து ஏதோ ஒரு புக்கை படித்து கொண்டு இருந்தாள்.

பிறகு இரவு சாப்பாட்டை முடித்து தன்னறைக்கு வந்தார்கள். அவன் நாளை எடுக்க போகும் பாடத்தை பார்த்து கொண்டு இருக்க இவள் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவன் எதேச்சையாக திரும்ப அவள் தன்னை தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்து ஓய் என்ன லூக்? என்று கேட்டவனை என்ன சொல்வதென்று தெரியாமல் ஒ..ஒன்..ஒன்னுமில்லை என்று கூறிவிட்டு படுத்து கொண்டாள்.

அவன் ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டு தூங்க சென்றாள்.

ஷாயின், கொல்றானே! என்னை. நான் பார்த்ததை வேற அவன் பார்த்துட்டா என்ன நினைப்பானு தெரியலையே! ஏற்கனவே என் மேல கொலை வெறில இருக்கான் இப்ப இது வேற ! அல்லாஹ் நீதான் காப்பாதனும் என்று விட்டு அவனை நினைத்து கொண்டு தூக்கத்தை தொலைத்தாள்.

அவள் எழுந்து சாதிக்கை பார்த்தாள். அவன் நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அவள் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை வருடி விட்டு அவன் நெற்றியில் தன் இதழை பதித்தாள். தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்தவள் அவன் மேலே உறங்கி போனாள்.

அவனும் அவளை தூக்கத்தில் அணைத்து கொண்டு தூங்கினான். தொழ எழுந்தவள் அவன் அணைப்பில் இருக்கோம் என்பதை உணர்ந்து அல்லாஹ்வே இவன் மேலேயா இவ்வளவு நேரம் தூங்கி இருக்கோம்😦😦 இதை அவன் பார்த்தா கத்துவானே எப்படி எஸ் ஆகுறது என்று யோசித்தவாறு இருந்தவள் அவன் அணைப்பு சற்று லேசாகுவதை உணர்ந்தவள் அப்படியே அவனிடம் இருந்து தப்பித்தாள்.

பிறகு உளு செய்து விட்டு தஹஜ்ஜித் தொழுதாள். அவள் தொழுது கொண்டு இருந்த நேரம் அவன் விழித்தான். அவனும் பள்ளிவாசல்க்கு சென்றான் தொழுவதற்கு.

இவள் குளித்து விட்டு சாதிக் டிரஸை அயர்ன் செய்து வைத்தாள். சாதிக் குளித்து விட்டு அயர்ன் செய்து வைத்த துணியை உடுத்தி கொள்ள முனையும் போது ஷாயின் அவனை அணைத்து கொண்டாள்

அவள் தன் மேல் சாய்ந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அதை சுதாரிக்கும் முன் அவனிடம் இருந்து விலகி அவன் காதருகில் சென்று ஐ லவ் யூ சாதிக் என்று சொல்லிவிட்டு எங்கே தன்னை திட்டி விடுவானோ என்று தப்பித்து விட்டாள்.

அவன் எத்தனை நொடிகளோ நிமிடங்களோ அப்படி நின்றான் என்று தெரியவில்லை தன்னிலை திரும்பியவன் என்ன செய்வதென்று தெரியாமல் சாப்பிட்டு விட்டு ஷாயினை முறைத்து விட்டு சென்றான்.

அவள் அதை கண்டுக்காம இருந்து விட்டாள். ரிஹானா ஹாபிஸ் இருவரும் இவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை கூட இல்லை என்பதை அறிந்து கொண்டார்கள். ஏதோ பிரச்சினை இருக்கு என்றும் தெரிந்து கொண்டார்கள்.

ஷாயின் நடந்ததை நினைத்து வெட்கிக் கொண்டு இருந்தாள்.

அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்) என்று உள்ளே நுழைந்தார்கள் சுலைமான் ரியாஸ் சரத். வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) என்று அவர்களை வரவேற்றனர் ஹாபிஸீம் ரிஹானாவும்.

தன் அப்பாவின் குரல் கேட்டு ஒடி வந்து அணைத்து கொண்டாள். எப்படி இருக்கிங்க ப்பா என்று கேட்டவளை அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கோம் டா என்றார் சரத்.

ம்ம்ம் சரி ப்பா என்றாள். பாய் நாங்க மதி நவீ நிக்காஹ் இன்னும் ரெண்டு வாரத்தில் வருது அதான் ஷாயினை அழைச்சிட்டு போலாம் வந்தோம் என்று ரியாஸ் கூற நாங்களே அனுப்பி வைக்கனும் நினைச்ச நீங்கள் வந்துடிங்க என்றார் ஹாபிஸ்.

சரிம்மா நீ கெளம்பு என்று ரிஹானா கூற அவள் இல்லை அ... அவ..அவர் கிட்ட சொல்லாம எப்படி போறது அவர் கிளாஸ்ல இருப்பாரு போன் எடுக்க மாட்டார் என்று சொல்லியவளை நான் சொல்லிக்கிற நீ கிளம்பு என்று அதட்ட அவள் மனமே இல்லாமல் கிளம்பினாள்.

ரிஹானா ஒழுங்கா சாப்பிடனும் அப்றம் அப்பாவை திட்ட கூடாது. அப்படி திட்டுன அப்றம் பேச மாட்டேன் என்று செல்லமாக தன் மாமியாரை அதட்டி கொண்டு இருந்தாள். அப்பா அதே மாதிரி சமைக்கிறேன் பேருல ஏதாவது செஞ்சி அம்மா கிட்ட பாட்டு வாங்கிகாதிங்க அப்றம் நான் பொறுப்பு ஆக மாட்டேன் என்று அவரையும் செல்லமாக அதட்டி விட்டு சென்றாள்.

ஏன் பாய் ஷாயின் இப்படி நடந்துகிறது வருத்தம் இல்லை தானே என்று தயக்கமாக சுலைமான் கேட்க எங்களுக்கு பெண் குழந்தை இல்லை என்ற குறையை தீர்த்தவள் ஷாயின். அவள் எங்கள் வீட்டு ராணி என்று ரிஹானா கூற மூவரும் அகமகிழ்ந்தனர்.

தன் மாமியார் கூறியதை கேட்ட ஷாயின் கண்கலங்கினாள். அதை வெளியே காட்டாமல் அவர்களிடம் இருந்து விடைப்பெற்றாள்.
.
.
.
.
.
சாதிக் பாடத்தை நடத்த முடியாமல் தவித்து கொண்டு இருந்தான். காலை தன்னிடம் ஷாயின் நடந்தது தான் கண்முன்னே வந்தது.

Dear students i will continue my class tomorrow you can enjoy now I'm leaving என்று சொல்லி விட்டு தன் இடத்திற்கு வந்தமர்ந்தான்.

அவன் கண்முடி நாற்காலியில் சாய்ந்த போதும் அவளே வந்தாள். அவனை அறியாமல் அவன் புன்னகை சிந்தினான்.

அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளின் நினைப்பு அவனை என்னமோ செய்து கொண்டிருந்தது.
.
.
.
.
.
.
அவள் மனமெல்லாம் சாதிக் தான் இருந்தான். தன் மாமியார் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்த ஷாயின் இப்படியும் இருப்பார்களா என்று ஆச்சரியம் அடைந்தாள்.

அவள் அப்படியே சரத் மடியில் உறங்கி போனாள். ஏன் சுலைமான் எவ்வளவு அழகாக தூங்குறா பாரு என் வாலு என்று ஷாயினை பார்த்து சொல்ல ம்ம்ம் ஆமாம் என்றார் அவள் தலையை வருடிய படி.

நீதான் ஷாயினை சின்ன வயசுலருந்து வளர்த்தவன். அதான் அவளுக்கு உன் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் என்று ரியாஸ் சொல்ல . ம்ம்ம் ஆமாம் நாங்க வேண்டாம் சொன்னாலும் நீ அவ கேட்டதை வாங்கி கொடுக்காமல் இருக்க மாட்ட என்று சுலைமான் சொல்ல நீ மட்டும் என்ன என் பொண்ணை நீதான வளர்த்த என்று சொல்ல சரிசரி வேண்டாம் என்று ரியாஸ் சொல்ல சரி என்று வேறு பேச்சை தொடங்கினர்.

இவர்களின் நட்பை கண்டு வியக்காமல் யாரும் இருந்ததில்லை. வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஷாயினுக்கு பிடித்ததை எல்லாம் செய்து வைத்து இருந்தார்கள் பாட்டிமார்கள்.
.
.
.
.

மாலை விடு வந்து சேர்ந்த சாதிக்கிடம் ஷாயின் ஊருக்கு போய் இருக்காள் இனி நம்ம அஜ்மல் சித்து நிக்காஹ் முடிஞ்சி தான் வருவாள் என்று சொன்னவுடன் அவன் சரி என்று விட்டு சென்றான்.

அவன் தன்னறைக்கு சென்றவன் குளித்து விட்டு நாளை பாடத்தை எடுத்து புரட்டினான்.
.
.
.
.
ஷாயின் சாதிக் இல்லாமல் ஏதோ அறை குறையாய் சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அவள் மனம் எங்கும் சாதிக் மட்டும் இருந்தான். அவனை பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள்.
 
Messages
86
Reaction score
0
Points
6
💕 19 💕

தன்னவனை காண தன் மனம் துடித்தது. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் ஷாயின் தூக்கத்தை தொலைத்தாள்.



அவன் போட்டோவை பார்த்து போடா பக்கி உன் நினைப்பாவே இருக்கு நீ எப்ப வருவே? உன்னை பார்க்கனும் உன் கிட்ட பேசலனாலும் உன்னை பார்த்திட்டே இருந்தாலே போதும் டா ஆனா இன்னிக்கி அது கூட இல்லை என்று பேசி கொண்டே அதை அணைத்தவாறு தூங்கினாள்.

.
.
.
.
சாதிக் ஏதோ வெறுமையை உணர்ந்தான். அவனும் தூக்கத்தை தொலைத்தான்.



சாதிக் சாதிக் என்ற ரிஹானா குரலை கேட்டவன் என்னம்மா என்று கேட்க நீ ஊருக்கு கிளம்பி ஷாயினுடன் இரு என்று கூற அவன் உடனே சம்மதித்தான். சரிம்மா போய்ட்டு வரேன் என்று விரைவாக கிளம்பினான்.



இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் சாதிக். மதி நவீ இருவரையும் எழுப்பி வேறு அறையில் தூங்க சொன்னவுடன் அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக வேறு அறைக்கு சென்று உறங்கினர்.



பிறகு சாதிக் நீ போய் படுத்துக்கோ பா என்று ரியாஸ் சொல்ல அவன் உள்ளே சென்றான்.



ஷாயின் உறங்கி கொண்டிருந்தாள். அவள் அருகிலே உறங்கி கொண்டான்.



தொழ எழுந்தவள் அவன் அணைப்பில் இருப்பதை உணர்ந்து அல்லாஹ்வே அவன் மேலே நான் எப்ப போய் படுத்த இவன் எப்படி என் பக்கத்தில் என் பக்கத்தில் நவீ மதி தானே படுத்துட்டு இருந்தாங்க இவன் எப்படி என்று நினைத்தவாறு அவனிடம் இருந்து விலகினாள்.



குழப்பத்துடனே அவள் உளு செய்து விட்டு தொழுதாள். அவனும் எழுந்து பள்ளிவாசலுக்கு சென்று விட்டான்.



அவள் குழப்பத்தோடு இருப்பதை உணர்ந்த அனைவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.



அவன் பள்ளிவாசல் இருந்து வந்தவுடன் குளிப்பதற்கு உள்ளே சென்றான். இவளும் அவன் பின்னே சென்று சாதிக் நீங்கள் எப்போது வந்திங்க? என்று கேட்டவளை நைட் தான் வந்தேன் அம்மா தான் போக சொன்னங்க அதான் வந்த என்று விட்டு குளிக்க சென்றான்.



அவள் எதுவும் சொல்லாமல் குட்டி தூக்கம் போட்டாள். அவன் குளித்து விட்டு வந்தவன் உறங்கி கொண்டிருந்த ஷாயினை தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான்.



ஷாயின் என்று நஜி அழைத்து கொண்டு வருவதை உணர்ந்த சாதிக் அவளிடம் இருந்து விலகி வெளியே வந்தான்.



அவனிடம் ஷாயின் என்ன பண்றா தம்பி என்று கேட்டவுடன் தூங்குறா மா என்றான் .



ஏய் கழுதை எழுந்துறு டி என்று அவளை உலுக்க என்னமா போம்மா நான் தூங்கனும் என்று அவள் சிணுங்க ஏய் நஜி அதான் அவள் தூங்கனும் சொல்றா விடு என்று சுலைமான் கூற ம்ம்ம் உங்க பொண்ண திட்டுனா எங்கிருந்து தான் வருவிங்க தெரியலை கரெக்டா ஆஜர் ஆகிடுங்க.



கல்யாணம் ஆயிடுச்சு என்ற குரலை கேட்டு எழுந்தவள் ஏன்ம்மா நானாம்மா உன்னை கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன நீயா தானே பண்ணி வச்ச என்று பதில் கொடுக்க வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று அவர் கூற என்ன தான் மா உனக்கு வேண்டும் என்று கேடட்வளை எழுந்து வேலை பாரு என்றார்.



ப்பா பாருங்கள் என்று சிணுங்க விடுமா அவள் அப்படி தான் நீ போய் சாப்பிடு என்று அவர் சொல்ல ஒகே சுலைமான் என்றவுடன் ஏன்டி என் புருசனை பேர் சொல்லி கூப்பிடுற? என்று கேட்க வேணும்னா நீயும் கூப்பிடு யார் வேண்டாம் சொன்னா என்று கண்ணடித்து கூற அடிங் என்றவுடன் அவள் நான் நவீ வீட்டுக்கு போறேன் என்று கூறிவிட்டு ஒடிவிட்டாள்.



ஏங்க இன்னும் குழந்தையாவே இருந்தாள் எப்படிங்க? கல்யாணம் ஆயிடுச்சு. அவன் புருசன் இங்க உட்கார்ந்து இருக்கான் அவனை கண்டுக்காம அவள் மாட்டுக்கு போற மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காள்? ஏன் தம்பி நீயாவது இதெல்லாம் கேட்க மாட்டியா என்று சாதிக்கிடம் கேட்க பரவாயில்லை மா விடுங்க என்று கூறி விட்டு சாப்பிட தொடங்கினான்.



அங்கு சென்றவள் காலை நடந்ததை சொன்னாள். வாலு அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க கேளு என்றார். ம்ம்ம் சரிப்பா நவீ மதி எங்கே? என்று கேட்க அவங்க ரியஸா வீட்டில் இருக்காங் என்றவுடன் அபப் சரி நான் அங்க போறேன் என்று அங்கே ஒடினாள்.



ஏங்க என்ன பொண்ணு இவள் இன்னும் குழந்தையாவே இருக்காள்? என்று சுசீலா வருத்தப்பட ம்ம்ம் ஆமாம் சுசீ என்ன பண்றது? மாப்பிள்ளை எப்படி சமாளிக்க போறாருன்னு தெரியலை என்று வருத்தப்பட்டார்கள் இருவரும்.



ஏய் கல்யாண பொண்ணுங்களா என்ன உங்க ஆல் கூட பேசலை என்று அவளை கலாய்க்க தொடங்கினாள். ஏய் வாயாடி எப்ப வந்த இப்ப தான் ப்பா வந்த . சாப்பிடிங்களா என்று கேட்டவளை இனிமேல் தான் நீ இல்லை வா அப்பா ஊட்டி விடுறேன் என்று அவளுக்கு ஊட்டி விட்டார்.



தன் தோழிகளிடம் நீண்ட நேரம் கதை அளந்து கொண்டிருக்க . இங்கு சாதிக்கும் மூன்று அம்மாக்களும் நண்பர்களாக மாறி விட்டனர்.



அவனும் எல்லாரிடமும் இயல்பாக பழகினான். அவன் இயல்பாக பழகுவதை பார்த்து உள்ளம் மகிழ்ந்தனர்.



அவன் பாட்டிகளுக்கு செல்ல பிள்ளை ஆகிவிட்டான். இப்படியே நாட்களும் நகர கல்யாண வேலைகளும் சிறப்பாக நடந்தது.



அனைவரும் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டனர். சாதிக் ஷாயின் இருவரிடையே ஏதோ பிரச்சினை இருக்கு என்று .



அஜ்மலும் சித்துவும் தங்கள் திருமண நாளுக்காக காத்திருந்தனர்.இருவரும் தங்கள் கல்லூரியில் இருப்பவர்களுக்கு பத்திரிகை கொடுத்து விட்டு வந்தனர். முதல் நாள் சித்தார்த் நவீனா திருமணமும் அடுத்த நாள் அஜ்மல் மதினா திருமணமும் நடக்க முடிவு எடுத்தார்கள்.



இரவு தூங்குவதற்காக அவள் கட்டிலை சரி செய்து அவனுக்கும் தனக்கும் இடையில் தலையணை வைத்து விட்டு தூங்கினாள்.



காலை எழுந்தவள் சாதிக் அணைப்பில் இருந்தாள். அவள் திடுக்கிட்டு எப்படி நான் நடுவுல தலையணை போட்டு தானே படுத்த அல்லாஹ் என்னை காப்பாத்து. இவன் மேலே தினமும் தூங்கிறது தெரிஞ்சா நாம செத்தோம்☹️☹️ என்ன பண்றது என்று அவனிடம் விலகி தொழுதாள்.



இவளும் நிறையா செய்து பார்த்தாள். ஆனால் விழிக்கும் போது அவன் அணைப்பில் இருப்பது எப்படி என்று தெரியாமல் குழம்பி போனாள்.



திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் இருக்க அணைவரும் பரபரப்பாக செயல் பட்டு கொண்டு இருந்தனர்.



அஜ்மல் வாட்ஸ் ஆப் மூலமாக மதினாவிற்கு மேசேஜ் அனுப்பினான்.



Ajmal : Assalamu alaikum (var). Mathu ma nan onnu solra athirichi adaiyama kelu..

Mathina : vaalaikumusalam (var). Sollu ajju

Ajmal : innum sathik shayin mela kobama ta irukan

Mathina : enna ajju solra

Ajmal : aama da . Shayin thaan kastatha yar kitayum sollama vellila santhosama irukra matiri nadikra

Mathina : 🤤🤤 enna ajju solra

Ajmal: aama da . Sathik shayin ae purijika kooda try panna matran...

Mathina: 😭😭😭 enga kita iruthu ava marachita ajju ellamae...

Ajmal : vidu ma azhatha

Mathina : epdi ajju ava enga kita irunthu itha maraikala

Ajmal: neega kastapada koodathunu ta

Mathina : apa naga moonathu manishagala😡😡

Ajmal : apdi illa ma namaku pidichavaga namalala varuththapada koodathunu ninaikra shayin ithu la thappu ethum illa da

Mathina : po ajju nee avaluku ta support pannra

Ajmal: haha madhu ma shayin ae purijiko ta solra . Konjam yosichi paru shayin idathula vera yara iruthu irutha enna pani irupaganu

Mathina : mm aama kandipa venanu thooki pottu vanthu irupaga

Ajmal : mmm therithu la...

Mathina : mm 😭😭😭😭😭😭😭

Ajmal : hey mathu ma azha koodathu

Mathina : 😭😭😭



இவள் அழவும் அவன் கால் செய்தான். அவள் எடுத்து காதில் வைத்தாள். மதுமா அழதா டா ப்ளீஸ் என்று அவன் கெஞ்ச எப்படி அஜ்ஜீ அவள் எல்லா கஷ்டத்தை தாங்கிட்டு இருக்காள்? நாங்க மூனு பேரும் இதுவரை அழுதது கூட இல்லை தெரியுமா என்றாள் .



சரிடா நாம அவங்க சேர்த்து வைக்க நாம ஒரு வழி பண்ணுவோம் இப்போ போய் நீ தூங்கு நாளைக்கு மண்டபத்தில் பார்க்கலாம் என்றுவிட்டு அழ கூடாது நீ அழுதினா எனக்கு தூக்கம் வராது என்று அவன் கூற சரி அஜ்ஜீ நான் அழுகலை என்று கண்ணை துடைத்து கொண்டு நீ போய் தூங்கு என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.



அவள் நவீயிடம் எல்லாவற்றையும் கூற அவளும் அழுதாள். அவளால் எப்படி மதி இப்படி இயல்பாக இருக்க முடியுது? தெரியலை நவீ என்று இருவரும் அணைத்து கொண்டு அழுதனர்.



நிக்காஹ் முடியட்டும் டி பார்த்துகலாம் என்று நவீ கூற ம்ம்ம் சரி டி என்றாள். இருவரும் கண்ணை துடைத்து கொண்டு தூங்க சென்றனர் .



ஷாயின், அல்லாஹ் இன்னிக்காது நான் அவன் மேல படுக்காமல் இருக்கனும் என்று நினைத்து கொண்டு நடுவில் தலையணை வைத்து கொண்டு உறங்கினாள்.
.
.
.
.
.



டேய் அஜ்மல் நாம தான் டா சாதிக்கையும் ஷாயினையும் சேர்த்து வைக்க வழி பண்ணணும். அவங்களா சேர போறதில்லை என்று சித்து சொல்ல சித்து நானும் அதைதான் சொல்லனும் நினைச்சேன் நீ சொல்லிட்ட டா.



பாவம் டா ஷாயின் அந்த புள்ளைய அழ வச்சி பார்க்க சாதிக்கு எப்படி தான் மனசு வருதோ தெரியலை என்று இருவரும் வருந்தினார்கள்.



டேய் என்னடா பண்றிங்க என்று பூர்ணிமா அங்கு வந்து கேட்க சும்மா தான் மா பேசிட்டு இருந்தோம். நாளைக்கு மண்டமத்துக்கு போகனும் சிக்கிரம் தூங்குங்க என்று அதட்டி விட்டு சென்றார். அவர்களும் உறங்க சென்றனர்.
.
.
.
.
.
.

காலை எழுந்தவள் வழக்கம் போல் அதிர்ந்தாள் 🤤🤤 அல்லாஹ் இன்னிக்குமா 😢😢 என்று அவனிடம் விலகி தொழுதாள்.​
 

New Threads

Top Bottom