Parvathi Pazhani
Member
- Messages
- 40
- Reaction score
- 14
- Points
- 8
என் கண்ணின் பாவையன்றோ! - ரமணிசந்திரன்
அனுசுயாவின் வீட்டுக்கு இளைய மகள். தாய் சிவகாமி மிக கண்டிப்பானவர். தந்தை பணத்தாசை பிடித்தவர். அவளுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவன் சுயநலவாதி. அவனுடைய மனைவி மங்களம் ஏழை பெண். மிகவும் நல்லவள். அவள் அந்த வீட்டுக்கு கிடைத்த வேலைக்காரி. இவன் திருமணத்திற்கு வெளியே ஒரு உறவில் இருந்து அவளுக்கு இரண்டு குழந்தைகளையும் கொடுத்து, யாருக்கும் தெரியாமல் இன்னொரு குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பான்.
இளைய அண்ணன் கோழை. அவனுடைய மனைவி தாரணி திமிர் பிடித்தவள். அனுசூயாவின் மீது பொறாமை கொண்டவள்.
அனுசூயா ஒரு கம்பெனியில் வேலை செய்வாள். அங்கே அவளுக்கு நல்ல சம்பளம். கூடவே அந்த கம்பெனியின் முதலாளி சித்தரஞ்சன் அவள் மீது விருப்பம் கொண்டிருப்பான். அவளுக்கும் அவனை பிடிக்கும்.
சித்தரஞ்சன் நிறைய பரிசு பொருட்களை அவளுக்கு கொடுப்பான். ஒரு கட்டத்தில் மகாபலிபுறத்திற்கு போகலாம் என்று அழைப்பான். அப்போதுதான் அவனுடைய நோக்கம் தெரியவரும். அவன் அவளை காதலிக்க மாட்டான். அவள் மீது விருப்பம் மட்டும் இருப்பதாக கூறுவான்.
அனுசூயா கோபம் கொண்டு வேலையை விட முடிவெடுத்துவிடுவாள். ஆனால் அவன் அவளுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்க விடாமல் தடுப்பான். அவளுடைய வீட்டிலும் அவள் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். வேறு வழியில்லாமல் அவள் அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பாள். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் சித்தரஞ்சன் அனுசியாவை பற்றி புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வதாக கூறுவான்.
சித்தரஞ்சன் வெளியூர் சென்று திரும்புவதற்குள் அனுசூயா அவளுடைய தோழியின் சூழ்ச்சியால், விபச்சாரிபட்டம் எடுத்து ஜெயிலுக்கு போய்விடுவாள். வீட்டிலும் அவளை தலைமூழ்கிவிடுவார்கள். அவளுடைய அன்னையும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவார்.
அவள் ஜெயிலிலிருந்து வெளியே வந்த போது சித்தரஞ்சன் அவளை அவளுடடைய சகோசதரர்களிடம் விலை கொடுத்து வாங்கி, இரவு முழுக்க தும்புறுத்தி விரட்டிவிடுவான்.
அவள் சாக முடிவெடுத்து ரயிலில் செல்வாள். அவனுக்கு மனம் உறுத்தி அவளை தேடி ரயிலில் ஏறிவிடுவான். பிறகு அவளுக்கு மருத்துவம் பார்த்து அவளை தேற்றி அவள் மீது தவறு இல்லை என்று நிரூபித்து திருமணம் செய்துகொள்வான்.
அனுசுயாவின் வீட்டுக்கு இளைய மகள். தாய் சிவகாமி மிக கண்டிப்பானவர். தந்தை பணத்தாசை பிடித்தவர். அவளுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவன் சுயநலவாதி. அவனுடைய மனைவி மங்களம் ஏழை பெண். மிகவும் நல்லவள். அவள் அந்த வீட்டுக்கு கிடைத்த வேலைக்காரி. இவன் திருமணத்திற்கு வெளியே ஒரு உறவில் இருந்து அவளுக்கு இரண்டு குழந்தைகளையும் கொடுத்து, யாருக்கும் தெரியாமல் இன்னொரு குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பான்.
இளைய அண்ணன் கோழை. அவனுடைய மனைவி தாரணி திமிர் பிடித்தவள். அனுசூயாவின் மீது பொறாமை கொண்டவள்.
அனுசூயா ஒரு கம்பெனியில் வேலை செய்வாள். அங்கே அவளுக்கு நல்ல சம்பளம். கூடவே அந்த கம்பெனியின் முதலாளி சித்தரஞ்சன் அவள் மீது விருப்பம் கொண்டிருப்பான். அவளுக்கும் அவனை பிடிக்கும்.
சித்தரஞ்சன் நிறைய பரிசு பொருட்களை அவளுக்கு கொடுப்பான். ஒரு கட்டத்தில் மகாபலிபுறத்திற்கு போகலாம் என்று அழைப்பான். அப்போதுதான் அவனுடைய நோக்கம் தெரியவரும். அவன் அவளை காதலிக்க மாட்டான். அவள் மீது விருப்பம் மட்டும் இருப்பதாக கூறுவான்.
அனுசூயா கோபம் கொண்டு வேலையை விட முடிவெடுத்துவிடுவாள். ஆனால் அவன் அவளுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்க விடாமல் தடுப்பான். அவளுடைய வீட்டிலும் அவள் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். வேறு வழியில்லாமல் அவள் அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பாள். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் சித்தரஞ்சன் அனுசியாவை பற்றி புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வதாக கூறுவான்.
சித்தரஞ்சன் வெளியூர் சென்று திரும்புவதற்குள் அனுசூயா அவளுடைய தோழியின் சூழ்ச்சியால், விபச்சாரிபட்டம் எடுத்து ஜெயிலுக்கு போய்விடுவாள். வீட்டிலும் அவளை தலைமூழ்கிவிடுவார்கள். அவளுடைய அன்னையும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவார்.
அவள் ஜெயிலிலிருந்து வெளியே வந்த போது சித்தரஞ்சன் அவளை அவளுடடைய சகோசதரர்களிடம் விலை கொடுத்து வாங்கி, இரவு முழுக்க தும்புறுத்தி விரட்டிவிடுவான்.
அவள் சாக முடிவெடுத்து ரயிலில் செல்வாள். அவனுக்கு மனம் உறுத்தி அவளை தேடி ரயிலில் ஏறிவிடுவான். பிறகு அவளுக்கு மருத்துவம் பார்த்து அவளை தேற்றி அவள் மீது தவறு இல்லை என்று நிரூபித்து திருமணம் செய்துகொள்வான்.