- Messages
- 21
- Reaction score
- 4
- Points
- 3
துப்பறிவாளன்
இரவு 12:00 மணி, ஜனவரி 01.01.2019.
யாதவ் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் காதருகில் சென்று " விஸ் யூ ஹேப்பி நியூ இயா் டா கேடி" என்று வேகமாக கத்தினாள் ஜோஷினி.
தூங்குவது போல பாவனை செய்த யாதவ், அவளை பிடிக்க நினைக்க அவளோ தள்ளிவிட்டு ஒடினாள்.
வான வேடிக்கையும், ஆட்டமும் பாட்டுமாக இருந்த தெருவை மாடியில் இருந்தபடி
பாா்த்துக்கொண்டு இருந்த, "ஐோ" வை பின்னால் இருந்து கட்டிக்கொண்டான் யாதவ்.
"ஜோ நான் ரொம்ப பாக்கியசாலி உன்ன அடைஞ்சத்துல, இந்த உலகத்துலயே நான் அதிகம் விரும்புறது உன்ன தான் தெரியுமா என் அன்பு காதல் மனைவியே " என்றப்படியே அவளை இறுகிக்கட்டிக்கொண்டான் யாதவ்.
"யாதவ்,நம்ப ஏழு வருமா காதலர்கள், இன்னைக்கு கணவன் மனைவி, வாழ்க்கை வேகமா போய்கிட்டு இருக்கு யாதவ், இந்த உலகத்துலயே ரொம்ப சந்தோசமான பொண்ணு யாரு சொல்லு? நான் தான்! , என் வாழ்க்கையோட மொத்த சந்தோஷம் நீ தான் " என்ற அவள் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
போனில் மணி ஒலித்தல்,
"யாதவ் போன் ரீங் ஆகுது, நான் எடுத்துட்டு வரேன், இரு" என்று எழுந்து நடந்தவள் போனை எடுத்து வந்துக்கொடுத்தாள் யாதவிடம்,
"யாரு" என யாதவ் சைகை செய்ய
" பிக் பாஸ், தொல்காப்பியன்" என்றாள் மெதுவாக,
"ஹாலோ, தொல்ஸ் விஸ் யூ ஹேப்பி நியூ இயா்" என்றான் துள்ளலோடு,
மறுமுனையில், "விஸ் யூ ஹேப்பி நியூ இயா், ஆா் யூ பிஸி யாதவ்" என்றான் கனிவான குரலில் தொல்காப்பியன்.
"சொல்லூங்க தொல்ஸ்", என்றான் பணிவுடன்.
"பிரேக்கிங் நியூஸ்" பாத்துட்டு கூப்பிடுங்க யாதவ்" என்று போனின் தொடா்பை துண்டித்து விட்டான் தொல்காப்பியன்.
"ஜோ, டிவி ஆன் பண்ணு" என்று சொன்னப்படியே ஷோப்பாவில் வந்து சாய்ந்தப்படி அமா்ந்தான் யாதவ்.
ஐோ வும் டிவியை ஆன் செய்து ரீமோட்டை கையில் எடுத்தப்படியே யாதவின் அருகில் வந்து அமா்ந்தாள்.
பிரேக்கிங் நியூஸில் வந்தவை,
வணக்கம்,போரூர் ஸ்ரீ அருள்மிகு இராமநாதீஸ்வரா் கோயில் அருகே உள்ள பிரபல மாடலிங் துறை நிபுணரான ரேயாஸ், மற்றும் அவரது குடும்பம் பயங்கரமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு,
முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடைந்துள்ளனா். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் , பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யாரு? போன்ற கேள்விகளோடு போலீஸ் சார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு மாடலிங் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ரேயாஸ் பிரபல காட்டுயிர் புகைப்படக்கலைஞா் பிரேஸ்வரா லகானியின் மகன் என்பதும், பிரேஸ்வரா லகானி சில மாதங்களுக்கு மேலாக காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
"ஜோ டிவியை ஆப் பண்ணு" என்று எதையோ யோசித்தப்படியே தொல்காப்பியனுக்கு போன் செய்தான் யாதவ்.
"தொல்ஸ்," பார்க்கவே பயங்கரமா இருக்கு", என்றான் புருவத்தை விரித்து.
"நீங்களும், ஜோவும் இங்க வந்தா நல்ல இருக்கும் யாதவ்" என்ற கணமே போனின் இணைப்பை துண்டித்தான் தொல்காப்பியன்.
சிறிது நேர யோசிப்பிற்கு பின்,
ஜோ என்று அவன் அழைக்கும் முன்பே, ஐோ தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு தயாராகி விட்டாள்,
இரண்டு நிமிடத்தில் யாதவும் கிளம்ப, காாில் இருவரும் ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சி நோக்கி சென்றுக்கொண்டு இருந்தனா்.
"ஜோ, எப்படி நீ இவ்வளவு சாதாரணமா கிளம்பிட்ட, உனக்கு நம்ம வேலை மேல கோபம் வரல" என்ற யாதவின் கேள்விக்கு சிாித்தப்படியே யாதவின் தலை முடியை கொதினாள் ஐோ.
" தமிழ்நாட்டுல இருக்குற டாப் 10 கிரிமினல் லாயர் யாதவ் மற்றும் ஜோஷினி யாதவ் இருவருக்கும் தயக்கமா?
வெக்கம்,வேதனை,அவமானம், துக்கம் என்றாள் ஜோ சிவாஜி கணேசன் பாணியில்.
யாதவ் வெறித்தப்படியே ஜோவை பாா்த்துக்கொண்டு இருந்தான்.
"ஏய், எனக்கு வோா்க் மேல கோபம் இல்ல, கல்யாணமாகி 3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள வேலைக்கு போகனுமா தான் யோசிக்கிறேன்" என்றான் கம்மிய குரலில்.
தொல்காப்பியன் சீனியர் கிரிமினல் லாயர் அது மட்டுமில்ல நம்ம இரண்டு பேரோட சீனியர்,
இப்போ, நம்ம முன்னும் பேரும் ஐ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியோட ஒனா்ஸ்,
அத விடு நிழல் யூடூப் சேனல் லோட உயிரே நாடி புரியுதா? மைடியா் மச்சான் என்றாள் கிண்டலோடு.
காரை ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியின் கார் பார்க்கிங் கில் நிறுத்தினான் யாதவ், ஜோவும் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினாள்.
யாதவ் மற்றும் ஜோவும் லிப்டில் ஏறி இரண்டாம் தளத்திற்கு சென்றனா்,
"யாதவ் கொஞ்சம் சிரிச்ச முகத்தோடு இரு " என்று ஜோ பற்களை கடித்துக்கொண்டு சொன்னாள், தொல்காப்பியனின் அறைக்கு முன் நின்று கொண்டு,
யாதவும் சாி என்றப்படி தலையாட்டினான், நன்கு மூச்சை இழுத்து விட்டு அறையின் கதவை தட்டினான் யாதவ்.
"தொல்ஸ் வரலாமா " என்றப்படி கதவை பாதி திறந்தான் யாதவ்,"
"வாங்க யாதவ் " என்றான் தொல்காப்பியன் எதிா் பாா்ப்போடு.
யாதவும், ஜோவும் வந்து முன் இருக்கையில் அமா்ந்தனா்.
"என்மேல எதும் கோபம் இல்லையே" என்றான் தொல்காப்பியன்.
"இல்ல தொல்ஸ், நீங்க சொல்லுங்க" என்று சேர்ந்தே சொன்னார்கள். .
யாதவ் மட்டும் தொல்ஸ் சை மனதிற்குள் கடிந்துக்கொண்டான்,
"பாவி, அஞ்சு வருசம் இவன் சீனியர் ஆனதும் போதும் நம்மல படுதுறான்யா, பொண்டாடி பெங்களூர் ல இருக்குறது இவருக்கு கொண்டாடமா போச்சி, பையனும் வெளி ஊருல படிக்கிறான் ல அதான் இவன் தொல்லை தாங்க முடியல" என்று புலம்பிக்கொண்டு இருந்தவனின் கையில் கிள்ளினாள் ஜோ.
தூக்கத்திலிருந்து எழுந்தது போல முழித்தான் யாதவ்.
"ஒகே யாதவ் அண்ட் ஜோ கம் டு தி பாய்ண்ட, என்ன நினைக்கிறீங்க இந்த கேஸ் பத்தி" என்று கேட்டார் தொல்காப்பியன் கூர்ந்த பாா்வையோடு.
"தொல்ஸ், யாராவது மாடலிங் துறையில எதிரி இருப்பாங்கலோ, முகத்தை சிதைச்சு இருக்காங்க னு சொல்லும் போது, இதுவா இருக்குமோனு நினைக்கிறேன்" என்றாள் ஜோ.
"எனக்கு அப்படி தோணல தொல்ஸ், வேற ஏதோ பெரிய காரணம் இருக்கனும், இவ்வளவு வன்மத்தோட ஒருத்தர் கொலை பண்ணும் போது, அந்த நபர் நாா்மலா இருக்க முடியாதுனு நான் நினைக்கிறேன் தொல்ஸ்" என்றான் யாதவ்.
"ம், கண்டிப்பா யாதவ், ஒரு கொலையை கண்டுபுடிக்கப்போகும் போது, அந்த கொலையோட வாசனையை உணரணும் நம்ப இன்னும் உணரலனு நினைக்குறேன்" என்றான் தொல்காப்பியன் குழம்பிய மனநிலையோடு.
"இது நம்ம யூடியோபோட ரேடிங்க அதிகப்படுத்தும் தொல்ஸ்" என்றான் யாதவ்,
"இந்த கேஸ் நமக்கிட்ட வருமா? எனக்கு இப்பவே அந்த வீட்டுக்கு போகனும் போல இருக்கு தொல்ஸ்" என்றாள் ஜோ.
"ஏசி குரு மூர்த்தி தான் அத டிசைட் பண்ணும் ஜோ, போலீஸ் எந்த ஒரு கேஸ்க்கு முடிவுக்கு வர முடியலயோ,அப்ப அது கோல்ட் கேஸ் லிஸ்ட் ல வந்துரும், அப்போ அந்த கேஸ் டிடேக்டிவ்கிட்டையோ, இல்ல கிரிமினல் லாயர்கிட்டோ குடுப்பாங்க, பட் மிஸ்டா் குரு இன்டலிஜன்ட். வெய்ட் பண்ணிப்பாப்போம், நீங்க ரெஸ்ட் எடுங்க காலையில சார்ப்பா 10 மணிக்கு நம்ம மீட் பண்ணலாம்" என்றபடி தன் கைப்பேசியை இடது கையில் எடுத்துக்கொண்டு தொல்ஸ் எப்போதும் ஒய்வு எடுக்கும் அறையை நோக்கி நடந்தான்.
அலுவலகம் என்றாலும் ஒய்வு எடுப்பதற்காக அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன, டிடேக்டிவ் ஏஜென்சி என்பதால் இரவு பணிகள் இருக்கும் பட்சத்தில் அந்த அறையை பயன்படுத்தி கொள்வது வழக்கம்.
காலை 10:00 மணி அளவில்,
மூவரும் ஏசி குரு மூர்த்தியை பாா்பதற்காக யாதவ் காரில் புறப்பட்டனா்,
சாியாக மணி 10:45 ஏசி குருமூர்த்தியை அவரது அலுவலகத்திலே சந்தித்தனா்.
குரு மூர்த்தியும், இவர்கள் மூவரும் 4 வருடங்களாக நல்ல நண்பர்கள், 4 வருடத்திற்கு முன்பு நடந்த வினய் கொலை வழக்கில் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடா்ந்து வருகிறது.
"மிஸ்டா் குரு", என்றான் தொல்காப்பியன்,
"தொல்ஸ் வாங்க, வாங்க ஐோ, ஹாய் யாதவ்" என்றான் குரு தோழமையோடு.
"நேத்துல இருந்து தூங்கல, செம அசதி" என்றான் குரு முகத்தை துடைத்தப்படி.
"கொலைய பத்திய துப்பு ஏதாவது கிடைச்சுதா குரு" என்றாள் ஐோ.
"இல்ல ஜோ, உங்க மூன்று பேராட உதவி தேவை, நான் காலையில் கூட உங்களுக்கு போன் பண்ணுன, லையன் கிடைக்கல" என்றான் மென்மையோடு.
"யாரு முதல்ல உங்களுக்கு கொலை நடந்ததா சொன்னது குரு" என்றான் யாதவ் ஆவலோடு.
"நியூ இயர் இல்லையா, சோ அந்த பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து நியூ இயர் கொண்டாடுறது வழக்கம், கேக்,கிப்ட அண்ட சாக்லேட் கொண்டுப்போயி எல்லா வீட்டுக்கும் மிஸ்டா் அபிஷேக் குடுப்பாரு. அப்படி அவங்க வீட்டுக்கு போகும் போது தான் இந்த கொலையை பாத்துட்டு கால் பண்ணுனாங்க," என்றான் குரு.
" டோா் ஒபன்ல இருந்துதா" என்றான் தொல்ஸ்.
"யேஸ், ஒரு தடயம் கூட கிடைக்கல தொல்ஸ், நீட்டா மா்டர் பண்ணிருக்கான்" என்றான் குரு.
"கண்டிப்பா ஒரு தடயத்தையாவது விட்டு போயிருப்பான் குரு, கண்டுபிடிச்சிடலாம்" என்றான் யாதவ்.
"ஒகே, ரேயாஸ் அப்பா எங்க, ஏன் இந்த கொலை நடந்தது, ஏதாவது தெரியுமா குரு" என்றாள் ஜோ ஆச்சரியத்தோடு,
"தெரியல ஜோ, பிரேஸ்வரா ஜீனியர் மிஸ்டா் மனயூவ கேட்டா ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்றான் குரு தெளிந்த பாா்வையோடு.
"ரேயாஸ் வீட்டை பாத்துட்டு போலாமே குரு" என்றான் தொல்ஸ்.
"இல்ல, தடவியல் துறை வீட்டுல இருக்காங்க இப்போ நம்பள உள்ளே விடமாட்டாங்க, நம்ம போயிட்டு வரதுக்குள்ள முடிஞ்சிடும் அப்புறம் போகலாம்" என்றான் குரு.
"ம், ஒகே யாதவ் நம்ம காரில் போகலாம், குரு நீங்க வரீங்களா எங்களோட" என்றாள் ஜோ.
"நான் மப்டிலதான் வரேன், ஒன்னாவே போகலாம்" என்றான் குரு.
நால்வரும் ஒன்றாக சேர்ந்து யாதவ் காரில் சென்று,
வளசரவாக்கத்தில் உள்ள டிரீம்ஸ் ஆலிகரி என்ற காட்டுயிர் மற்றும் நடிகர், நடிகையர்களுக்கு புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனா் மற்றும் பிரேஸ்வரா லகானியின் ஜீனியர் மனயூவின் அறைக்கு முன்பு இருக்கும் காத்திருப்பு அறையில் அமர்ந்து இருந்தனா்.
சிறிது நேர காத்திருப்புக்கு பின், மனயூவின் உதவியாளர் " சாா், உங்கள உள்ள கூப்பிடுறாரு" என்றாள் மேற்கத்திய வாசம் வீசும் 23 வயது மதிப்புத்தக்க இளம்பெண்.
சொல்லிய மாத்திரம் எங்கள் பதிலை சற்றும் எதிர்பாா்க்காதவாளாக கடந்து சென்றாள்.
நால்வரும் மனயூவின் அறைக்கு சென்றனா்,
"ஹலோ மிஸ்டா், மனயூ" என்றப்படியே கையை குலுக்கினாான் ஏசி குரு மூர்த்தி.
"யுவர் மோஸ்ட் வேல்கம்" என்றப்படியே மூவருரின் கையை குலுக்கினான் மனயூ.
மனயூ, 28 வயது மதிப்புத்தக்க இளைஞன், வட இந்தியர்களின் சாயல் சற்று தூக்கலாகவே அவன் முகத்தில் தெரிந்தது, சரளமான ஆங்கில உச்சரிப்பு, தமிழ் உச்சரிப்பிலும் பெரிதாக குறை ஒன்றும் இல்லை.
கோட், சூட் என்று அதிகார தோரணையில், எவ்வித சலனமும் இல்லாத, கிலின் சேவ் செய்யப்பட்ட முகம் என நிறுவனத்தின் இயக்குனருக்குரிய தோற்றம்.
"உங்களுக்கே தெரியும், உங்க குரு பிரேஸ்வரா லகானி மகன் கொடூரமான முறையில கொல்லப்பட்டு இருக்காரு, லகானிய கொஞ்ச நாள்லா வேற காணோம், சோ உங்களுக்கு லகானி பத்தி எதாவது தெரியுமா மனயூ?" என்றான் குரு மூர்த்தி.
ஜோ தன் கேமராவில் அந்த அறையை முழுவதுமா வீடியோ எடுத்தாள், பின் மனயூ பேசுவதை வீடியோ எடுக்க கேமரா வை ஸ்டான்ட்யில் வைத்து வீடியோ எடுக்கலானாள்.
"சாா், ரொம்ப நல்லவரு", என்று முடிப்பதற்குள் யாதவ் குறுக்கிட்டு,
"மிஸ்டா் மனயூ, உங்களை பத்தி சொல்லிட்டு அதுக்கு அப்பறம் பேசுங்க" என்றான் யாதவ் டிடெக்ட்டிவ் தோரணையில்,
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை அந்தேரில் தான், எங்க அப்பா சின்னவயசுலயே எங்களை விட்டு போயிட்டாரு, அம்மா தான் என்னை வளா்ந்தாங்க, அம்மா வீ.டி ரயில்வே ஸ்டேஷன்ல executive டைரக்டர் ரா இருந்தாங்க, பணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் வாடாலா ல இருக்குற வித்யாலங்கர் காலேஜ் ல தான் M.E information technology படிச்சேன்,
எனக்கு பிடிக்கல அந்த துறையில வேலைப்பாக்க அதான், நான் National institute of photography காலேஜ்ல டிப்ளமோ கோர்ஸ் படிச்சேன், அப்போ நடந்த ஒரு national wildlife photography contest ல நான் தான் வின் பண்ணுனே,அப்போ தான் லகானி சாா் chief guest டா வந்து இருந்தாரு, அப்போ சார் கிட்ட ஜூனியர் ரா சேர்ந்துட்டேன்" என்று சொல்லி முடித்தார் மனயூ.
"ஒ, அப்புறம் பிரேஸ்வரா லகானி உங்ககிட்ட எப்படி நடந்துக்குவாரு" என்றாள் ஜோ.
"அதிகமாக பேச மாட்டாரு, அவர நான் ஒரு தடவ தான் கான்சேட் அப்புறம் பாத்து இருக்கேன், என்ன ஆறு மாசம் கழிச்சி வந்து பாக்க சொன்னாரு, நானும் ஐப்பான் டோக்கியோ ல ஒரு international wildlife photography contest நடந்துச்சினு அதுல கலந்துக்க போயிட்டேன்,மூன்று வாரம் கழிச்சி நான் வின் பண்ணிட்டேன் சொல்லுறதுக்காக வந்தப்போது அவர காணவில்லை னு சொன்னாங்க, நானே நியூஸில் தான் பாத்தேன்" என்றான் பவ்யமாக.
"உங்க அம்மா என்ன பண்ணுறாங்க மிஸ்டா் மனயூ" என்றான் திடீரென யாதவ் கேட்க.
மனயூவின் முகம் மாறி விட்டது,
"மனயூ சாாி," என்றான் யாதவ் கம்மிய குரலில்.
"எங்க அம்மா இறந்துட்டாங்க, எனக்கு யாருமில்லை," என்றவன் கண்களை முடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
சில மணி துளிகள் மெளனத்திலே கரைந்தது,
"மனயூ, ஆர் யூ ஒகே" என்றாள் ஜோ.
"யா, சாாி" என்றான் மனயூ டியூஸ்யூ பேப்பரை கசக்கிக்கொண்டு.
"ஒகே, லிவ் ட், நம்ம ஐஸ்கிரீம் சாப்பிட்டலாமா" என்றப்படியே லேண்ட் லையனில் 5 ஐஸ்கிரீமை எடுத்து வருமாரு சொன்னான் மனயூ.
"சாி, உங்க அப்பா பேரு என்ன,என்ன பண்ணுறாரு ?" என்று யாதவ் கேட்டு முடிப்பதற்குள்,
ஐஸ்கிரீம் வந்து விட்டது,
வேலைக்காரன் அனைவரின் முன்பும் ஐஸ்கிரீமை பரிமாறினான்,
அனைவரும் ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தனா், மனயூ மட்டும் ஐஸ்கிரீம் கோப்பையை இரு கைகளால் இறுகிப்பிடித்தப்படி சில மணித்துளிகள் இருந்தான், பின்பு அதை உண்ண ஆரம்பித்தான், அவன் கை ரேகை நன்கு அதில் அழுந்தி இருந்தது.
இதையெல்லாம், ஜோ கவனித்தப்படியே, "என்ன மனயூ, நீங்க ஐஸ்கிரீம் பிடிக்கிற தோரணையே வித்தியாசமா இருக்கு " என்றாள் ஜோ.
"இது சின்ன வயசுல இருந்து பழக்கம், எனக்கு எப்போல்லாம் அதிகப்படியான கோபமோ, டென்ஷனோ வரும் போது நான் ஐஸ்கிரீம் கொண்டுவர பொருள இப்படித்தான் பண்ணிட்டு சாப்பிடுவன்" என்றான் மனயூ யதார்த்தமாக.
"அப்போ எங்க மேல கோவம்னு சொல்லுங்க" என்றாள் ஜோ.
"நோ, நோ, அப்பிடி இல்ல ஜோ" என்றான் மன்யு
ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்து நால்வரும் கிளம்பினா்.
"ஜோ, நம்ப டீம் மெம்பெர்ஸ் ச வாட்ச் பண்ணச்சொல்லு" என்றான் யாதவ்.
நால்வரும் அடுத்தக்கட்டமாக கொலை நடந்த வீட்டிற்கு சென்றனா்.
ஜோ எப்போழுதுமே தன் கேமராவில் அனைத்தையும் படப்பிடிப்பது வழக்கம், தொல்ஸ் மற்றும் யாதவ் நடந்த நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வா்.
ஜோ வழக்கம்போல அனைத்தையும் படப்பிடித்துக்கொண்டு இருந்தாள்.
கொலை கீழ் தளத்தில் நடந்து உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
அது டுப்லெஸ் ஹவுஸ், மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் யாரு சில நாட்கள் வாழ்ந்திற்கான சாத்தியக்கூர்கள் இருந்தன,
ஒரு ஆணின் உடைகள்,(அதுவும் அது ஒரு சுற்றுலா விரும்பிகள் பயன்படுத்தும் உடைகள்) காலணிகள், சிகை சீர்த்திருத்தும் டிம்மர், ஆண்கள் பயன் படுத்தும் வாசனை திரவியம் போன்றவைகள் இருந்தன. அனைத்தும் கலைந்து கிடந்தது, ஒரு travel bag கும் இருந்தது,
இரவு 12:00 மணி, ஜனவரி 01.01.2019.
யாதவ் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் காதருகில் சென்று " விஸ் யூ ஹேப்பி நியூ இயா் டா கேடி" என்று வேகமாக கத்தினாள் ஜோஷினி.
தூங்குவது போல பாவனை செய்த யாதவ், அவளை பிடிக்க நினைக்க அவளோ தள்ளிவிட்டு ஒடினாள்.
வான வேடிக்கையும், ஆட்டமும் பாட்டுமாக இருந்த தெருவை மாடியில் இருந்தபடி
பாா்த்துக்கொண்டு இருந்த, "ஐோ" வை பின்னால் இருந்து கட்டிக்கொண்டான் யாதவ்.
"ஜோ நான் ரொம்ப பாக்கியசாலி உன்ன அடைஞ்சத்துல, இந்த உலகத்துலயே நான் அதிகம் விரும்புறது உன்ன தான் தெரியுமா என் அன்பு காதல் மனைவியே " என்றப்படியே அவளை இறுகிக்கட்டிக்கொண்டான் யாதவ்.
"யாதவ்,நம்ப ஏழு வருமா காதலர்கள், இன்னைக்கு கணவன் மனைவி, வாழ்க்கை வேகமா போய்கிட்டு இருக்கு யாதவ், இந்த உலகத்துலயே ரொம்ப சந்தோசமான பொண்ணு யாரு சொல்லு? நான் தான்! , என் வாழ்க்கையோட மொத்த சந்தோஷம் நீ தான் " என்ற அவள் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
போனில் மணி ஒலித்தல்,
"யாதவ் போன் ரீங் ஆகுது, நான் எடுத்துட்டு வரேன், இரு" என்று எழுந்து நடந்தவள் போனை எடுத்து வந்துக்கொடுத்தாள் யாதவிடம்,
"யாரு" என யாதவ் சைகை செய்ய
" பிக் பாஸ், தொல்காப்பியன்" என்றாள் மெதுவாக,
"ஹாலோ, தொல்ஸ் விஸ் யூ ஹேப்பி நியூ இயா்" என்றான் துள்ளலோடு,
மறுமுனையில், "விஸ் யூ ஹேப்பி நியூ இயா், ஆா் யூ பிஸி யாதவ்" என்றான் கனிவான குரலில் தொல்காப்பியன்.
"சொல்லூங்க தொல்ஸ்", என்றான் பணிவுடன்.
"பிரேக்கிங் நியூஸ்" பாத்துட்டு கூப்பிடுங்க யாதவ்" என்று போனின் தொடா்பை துண்டித்து விட்டான் தொல்காப்பியன்.
"ஜோ, டிவி ஆன் பண்ணு" என்று சொன்னப்படியே ஷோப்பாவில் வந்து சாய்ந்தப்படி அமா்ந்தான் யாதவ்.
ஐோ வும் டிவியை ஆன் செய்து ரீமோட்டை கையில் எடுத்தப்படியே யாதவின் அருகில் வந்து அமா்ந்தாள்.
பிரேக்கிங் நியூஸில் வந்தவை,
வணக்கம்,போரூர் ஸ்ரீ அருள்மிகு இராமநாதீஸ்வரா் கோயில் அருகே உள்ள பிரபல மாடலிங் துறை நிபுணரான ரேயாஸ், மற்றும் அவரது குடும்பம் பயங்கரமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு,
முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடைந்துள்ளனா். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் , பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யாரு? போன்ற கேள்விகளோடு போலீஸ் சார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு மாடலிங் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ரேயாஸ் பிரபல காட்டுயிர் புகைப்படக்கலைஞா் பிரேஸ்வரா லகானியின் மகன் என்பதும், பிரேஸ்வரா லகானி சில மாதங்களுக்கு மேலாக காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
"ஜோ டிவியை ஆப் பண்ணு" என்று எதையோ யோசித்தப்படியே தொல்காப்பியனுக்கு போன் செய்தான் யாதவ்.
"தொல்ஸ்," பார்க்கவே பயங்கரமா இருக்கு", என்றான் புருவத்தை விரித்து.
"நீங்களும், ஜோவும் இங்க வந்தா நல்ல இருக்கும் யாதவ்" என்ற கணமே போனின் இணைப்பை துண்டித்தான் தொல்காப்பியன்.
சிறிது நேர யோசிப்பிற்கு பின்,
ஜோ என்று அவன் அழைக்கும் முன்பே, ஐோ தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு தயாராகி விட்டாள்,
இரண்டு நிமிடத்தில் யாதவும் கிளம்ப, காாில் இருவரும் ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சி நோக்கி சென்றுக்கொண்டு இருந்தனா்.
"ஜோ, எப்படி நீ இவ்வளவு சாதாரணமா கிளம்பிட்ட, உனக்கு நம்ம வேலை மேல கோபம் வரல" என்ற யாதவின் கேள்விக்கு சிாித்தப்படியே யாதவின் தலை முடியை கொதினாள் ஐோ.
" தமிழ்நாட்டுல இருக்குற டாப் 10 கிரிமினல் லாயர் யாதவ் மற்றும் ஜோஷினி யாதவ் இருவருக்கும் தயக்கமா?
வெக்கம்,வேதனை,அவமானம், துக்கம் என்றாள் ஜோ சிவாஜி கணேசன் பாணியில்.
யாதவ் வெறித்தப்படியே ஜோவை பாா்த்துக்கொண்டு இருந்தான்.
"ஏய், எனக்கு வோா்க் மேல கோபம் இல்ல, கல்யாணமாகி 3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள வேலைக்கு போகனுமா தான் யோசிக்கிறேன்" என்றான் கம்மிய குரலில்.
தொல்காப்பியன் சீனியர் கிரிமினல் லாயர் அது மட்டுமில்ல நம்ம இரண்டு பேரோட சீனியர்,
இப்போ, நம்ம முன்னும் பேரும் ஐ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியோட ஒனா்ஸ்,
அத விடு நிழல் யூடூப் சேனல் லோட உயிரே நாடி புரியுதா? மைடியா் மச்சான் என்றாள் கிண்டலோடு.
காரை ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியின் கார் பார்க்கிங் கில் நிறுத்தினான் யாதவ், ஜோவும் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினாள்.
யாதவ் மற்றும் ஜோவும் லிப்டில் ஏறி இரண்டாம் தளத்திற்கு சென்றனா்,
"யாதவ் கொஞ்சம் சிரிச்ச முகத்தோடு இரு " என்று ஜோ பற்களை கடித்துக்கொண்டு சொன்னாள், தொல்காப்பியனின் அறைக்கு முன் நின்று கொண்டு,
யாதவும் சாி என்றப்படி தலையாட்டினான், நன்கு மூச்சை இழுத்து விட்டு அறையின் கதவை தட்டினான் யாதவ்.
"தொல்ஸ் வரலாமா " என்றப்படி கதவை பாதி திறந்தான் யாதவ்,"
"வாங்க யாதவ் " என்றான் தொல்காப்பியன் எதிா் பாா்ப்போடு.
யாதவும், ஜோவும் வந்து முன் இருக்கையில் அமா்ந்தனா்.
"என்மேல எதும் கோபம் இல்லையே" என்றான் தொல்காப்பியன்.
"இல்ல தொல்ஸ், நீங்க சொல்லுங்க" என்று சேர்ந்தே சொன்னார்கள். .
யாதவ் மட்டும் தொல்ஸ் சை மனதிற்குள் கடிந்துக்கொண்டான்,
"பாவி, அஞ்சு வருசம் இவன் சீனியர் ஆனதும் போதும் நம்மல படுதுறான்யா, பொண்டாடி பெங்களூர் ல இருக்குறது இவருக்கு கொண்டாடமா போச்சி, பையனும் வெளி ஊருல படிக்கிறான் ல அதான் இவன் தொல்லை தாங்க முடியல" என்று புலம்பிக்கொண்டு இருந்தவனின் கையில் கிள்ளினாள் ஜோ.
தூக்கத்திலிருந்து எழுந்தது போல முழித்தான் யாதவ்.
"ஒகே யாதவ் அண்ட் ஜோ கம் டு தி பாய்ண்ட, என்ன நினைக்கிறீங்க இந்த கேஸ் பத்தி" என்று கேட்டார் தொல்காப்பியன் கூர்ந்த பாா்வையோடு.
"தொல்ஸ், யாராவது மாடலிங் துறையில எதிரி இருப்பாங்கலோ, முகத்தை சிதைச்சு இருக்காங்க னு சொல்லும் போது, இதுவா இருக்குமோனு நினைக்கிறேன்" என்றாள் ஜோ.
"எனக்கு அப்படி தோணல தொல்ஸ், வேற ஏதோ பெரிய காரணம் இருக்கனும், இவ்வளவு வன்மத்தோட ஒருத்தர் கொலை பண்ணும் போது, அந்த நபர் நாா்மலா இருக்க முடியாதுனு நான் நினைக்கிறேன் தொல்ஸ்" என்றான் யாதவ்.
"ம், கண்டிப்பா யாதவ், ஒரு கொலையை கண்டுபுடிக்கப்போகும் போது, அந்த கொலையோட வாசனையை உணரணும் நம்ப இன்னும் உணரலனு நினைக்குறேன்" என்றான் தொல்காப்பியன் குழம்பிய மனநிலையோடு.
"இது நம்ம யூடியோபோட ரேடிங்க அதிகப்படுத்தும் தொல்ஸ்" என்றான் யாதவ்,
"இந்த கேஸ் நமக்கிட்ட வருமா? எனக்கு இப்பவே அந்த வீட்டுக்கு போகனும் போல இருக்கு தொல்ஸ்" என்றாள் ஜோ.
"ஏசி குரு மூர்த்தி தான் அத டிசைட் பண்ணும் ஜோ, போலீஸ் எந்த ஒரு கேஸ்க்கு முடிவுக்கு வர முடியலயோ,அப்ப அது கோல்ட் கேஸ் லிஸ்ட் ல வந்துரும், அப்போ அந்த கேஸ் டிடேக்டிவ்கிட்டையோ, இல்ல கிரிமினல் லாயர்கிட்டோ குடுப்பாங்க, பட் மிஸ்டா் குரு இன்டலிஜன்ட். வெய்ட் பண்ணிப்பாப்போம், நீங்க ரெஸ்ட் எடுங்க காலையில சார்ப்பா 10 மணிக்கு நம்ம மீட் பண்ணலாம்" என்றபடி தன் கைப்பேசியை இடது கையில் எடுத்துக்கொண்டு தொல்ஸ் எப்போதும் ஒய்வு எடுக்கும் அறையை நோக்கி நடந்தான்.
அலுவலகம் என்றாலும் ஒய்வு எடுப்பதற்காக அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன, டிடேக்டிவ் ஏஜென்சி என்பதால் இரவு பணிகள் இருக்கும் பட்சத்தில் அந்த அறையை பயன்படுத்தி கொள்வது வழக்கம்.
காலை 10:00 மணி அளவில்,
மூவரும் ஏசி குரு மூர்த்தியை பாா்பதற்காக யாதவ் காரில் புறப்பட்டனா்,
சாியாக மணி 10:45 ஏசி குருமூர்த்தியை அவரது அலுவலகத்திலே சந்தித்தனா்.
குரு மூர்த்தியும், இவர்கள் மூவரும் 4 வருடங்களாக நல்ல நண்பர்கள், 4 வருடத்திற்கு முன்பு நடந்த வினய் கொலை வழக்கில் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடா்ந்து வருகிறது.
"மிஸ்டா் குரு", என்றான் தொல்காப்பியன்,
"தொல்ஸ் வாங்க, வாங்க ஐோ, ஹாய் யாதவ்" என்றான் குரு தோழமையோடு.
"நேத்துல இருந்து தூங்கல, செம அசதி" என்றான் குரு முகத்தை துடைத்தப்படி.
"கொலைய பத்திய துப்பு ஏதாவது கிடைச்சுதா குரு" என்றாள் ஐோ.
"இல்ல ஜோ, உங்க மூன்று பேராட உதவி தேவை, நான் காலையில் கூட உங்களுக்கு போன் பண்ணுன, லையன் கிடைக்கல" என்றான் மென்மையோடு.
"யாரு முதல்ல உங்களுக்கு கொலை நடந்ததா சொன்னது குரு" என்றான் யாதவ் ஆவலோடு.
"நியூ இயர் இல்லையா, சோ அந்த பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து நியூ இயர் கொண்டாடுறது வழக்கம், கேக்,கிப்ட அண்ட சாக்லேட் கொண்டுப்போயி எல்லா வீட்டுக்கும் மிஸ்டா் அபிஷேக் குடுப்பாரு. அப்படி அவங்க வீட்டுக்கு போகும் போது தான் இந்த கொலையை பாத்துட்டு கால் பண்ணுனாங்க," என்றான் குரு.
" டோா் ஒபன்ல இருந்துதா" என்றான் தொல்ஸ்.
"யேஸ், ஒரு தடயம் கூட கிடைக்கல தொல்ஸ், நீட்டா மா்டர் பண்ணிருக்கான்" என்றான் குரு.
"கண்டிப்பா ஒரு தடயத்தையாவது விட்டு போயிருப்பான் குரு, கண்டுபிடிச்சிடலாம்" என்றான் யாதவ்.
"ஒகே, ரேயாஸ் அப்பா எங்க, ஏன் இந்த கொலை நடந்தது, ஏதாவது தெரியுமா குரு" என்றாள் ஜோ ஆச்சரியத்தோடு,
"தெரியல ஜோ, பிரேஸ்வரா ஜீனியர் மிஸ்டா் மனயூவ கேட்டா ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்றான் குரு தெளிந்த பாா்வையோடு.
"ரேயாஸ் வீட்டை பாத்துட்டு போலாமே குரு" என்றான் தொல்ஸ்.
"இல்ல, தடவியல் துறை வீட்டுல இருக்காங்க இப்போ நம்பள உள்ளே விடமாட்டாங்க, நம்ம போயிட்டு வரதுக்குள்ள முடிஞ்சிடும் அப்புறம் போகலாம்" என்றான் குரு.
"ம், ஒகே யாதவ் நம்ம காரில் போகலாம், குரு நீங்க வரீங்களா எங்களோட" என்றாள் ஜோ.
"நான் மப்டிலதான் வரேன், ஒன்னாவே போகலாம்" என்றான் குரு.
நால்வரும் ஒன்றாக சேர்ந்து யாதவ் காரில் சென்று,
வளசரவாக்கத்தில் உள்ள டிரீம்ஸ் ஆலிகரி என்ற காட்டுயிர் மற்றும் நடிகர், நடிகையர்களுக்கு புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனா் மற்றும் பிரேஸ்வரா லகானியின் ஜீனியர் மனயூவின் அறைக்கு முன்பு இருக்கும் காத்திருப்பு அறையில் அமர்ந்து இருந்தனா்.
சிறிது நேர காத்திருப்புக்கு பின், மனயூவின் உதவியாளர் " சாா், உங்கள உள்ள கூப்பிடுறாரு" என்றாள் மேற்கத்திய வாசம் வீசும் 23 வயது மதிப்புத்தக்க இளம்பெண்.
சொல்லிய மாத்திரம் எங்கள் பதிலை சற்றும் எதிர்பாா்க்காதவாளாக கடந்து சென்றாள்.
நால்வரும் மனயூவின் அறைக்கு சென்றனா்,
"ஹலோ மிஸ்டா், மனயூ" என்றப்படியே கையை குலுக்கினாான் ஏசி குரு மூர்த்தி.
"யுவர் மோஸ்ட் வேல்கம்" என்றப்படியே மூவருரின் கையை குலுக்கினான் மனயூ.
மனயூ, 28 வயது மதிப்புத்தக்க இளைஞன், வட இந்தியர்களின் சாயல் சற்று தூக்கலாகவே அவன் முகத்தில் தெரிந்தது, சரளமான ஆங்கில உச்சரிப்பு, தமிழ் உச்சரிப்பிலும் பெரிதாக குறை ஒன்றும் இல்லை.
கோட், சூட் என்று அதிகார தோரணையில், எவ்வித சலனமும் இல்லாத, கிலின் சேவ் செய்யப்பட்ட முகம் என நிறுவனத்தின் இயக்குனருக்குரிய தோற்றம்.
"உங்களுக்கே தெரியும், உங்க குரு பிரேஸ்வரா லகானி மகன் கொடூரமான முறையில கொல்லப்பட்டு இருக்காரு, லகானிய கொஞ்ச நாள்லா வேற காணோம், சோ உங்களுக்கு லகானி பத்தி எதாவது தெரியுமா மனயூ?" என்றான் குரு மூர்த்தி.
ஜோ தன் கேமராவில் அந்த அறையை முழுவதுமா வீடியோ எடுத்தாள், பின் மனயூ பேசுவதை வீடியோ எடுக்க கேமரா வை ஸ்டான்ட்யில் வைத்து வீடியோ எடுக்கலானாள்.
"சாா், ரொம்ப நல்லவரு", என்று முடிப்பதற்குள் யாதவ் குறுக்கிட்டு,
"மிஸ்டா் மனயூ, உங்களை பத்தி சொல்லிட்டு அதுக்கு அப்பறம் பேசுங்க" என்றான் யாதவ் டிடெக்ட்டிவ் தோரணையில்,
"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை அந்தேரில் தான், எங்க அப்பா சின்னவயசுலயே எங்களை விட்டு போயிட்டாரு, அம்மா தான் என்னை வளா்ந்தாங்க, அம்மா வீ.டி ரயில்வே ஸ்டேஷன்ல executive டைரக்டர் ரா இருந்தாங்க, பணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் வாடாலா ல இருக்குற வித்யாலங்கர் காலேஜ் ல தான் M.E information technology படிச்சேன்,
எனக்கு பிடிக்கல அந்த துறையில வேலைப்பாக்க அதான், நான் National institute of photography காலேஜ்ல டிப்ளமோ கோர்ஸ் படிச்சேன், அப்போ நடந்த ஒரு national wildlife photography contest ல நான் தான் வின் பண்ணுனே,அப்போ தான் லகானி சாா் chief guest டா வந்து இருந்தாரு, அப்போ சார் கிட்ட ஜூனியர் ரா சேர்ந்துட்டேன்" என்று சொல்லி முடித்தார் மனயூ.
"ஒ, அப்புறம் பிரேஸ்வரா லகானி உங்ககிட்ட எப்படி நடந்துக்குவாரு" என்றாள் ஜோ.
"அதிகமாக பேச மாட்டாரு, அவர நான் ஒரு தடவ தான் கான்சேட் அப்புறம் பாத்து இருக்கேன், என்ன ஆறு மாசம் கழிச்சி வந்து பாக்க சொன்னாரு, நானும் ஐப்பான் டோக்கியோ ல ஒரு international wildlife photography contest நடந்துச்சினு அதுல கலந்துக்க போயிட்டேன்,மூன்று வாரம் கழிச்சி நான் வின் பண்ணிட்டேன் சொல்லுறதுக்காக வந்தப்போது அவர காணவில்லை னு சொன்னாங்க, நானே நியூஸில் தான் பாத்தேன்" என்றான் பவ்யமாக.
"உங்க அம்மா என்ன பண்ணுறாங்க மிஸ்டா் மனயூ" என்றான் திடீரென யாதவ் கேட்க.
மனயூவின் முகம் மாறி விட்டது,
"மனயூ சாாி," என்றான் யாதவ் கம்மிய குரலில்.
"எங்க அம்மா இறந்துட்டாங்க, எனக்கு யாருமில்லை," என்றவன் கண்களை முடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
சில மணி துளிகள் மெளனத்திலே கரைந்தது,
"மனயூ, ஆர் யூ ஒகே" என்றாள் ஜோ.
"யா, சாாி" என்றான் மனயூ டியூஸ்யூ பேப்பரை கசக்கிக்கொண்டு.
"ஒகே, லிவ் ட், நம்ம ஐஸ்கிரீம் சாப்பிட்டலாமா" என்றப்படியே லேண்ட் லையனில் 5 ஐஸ்கிரீமை எடுத்து வருமாரு சொன்னான் மனயூ.
"சாி, உங்க அப்பா பேரு என்ன,என்ன பண்ணுறாரு ?" என்று யாதவ் கேட்டு முடிப்பதற்குள்,
ஐஸ்கிரீம் வந்து விட்டது,
வேலைக்காரன் அனைவரின் முன்பும் ஐஸ்கிரீமை பரிமாறினான்,
அனைவரும் ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தனா், மனயூ மட்டும் ஐஸ்கிரீம் கோப்பையை இரு கைகளால் இறுகிப்பிடித்தப்படி சில மணித்துளிகள் இருந்தான், பின்பு அதை உண்ண ஆரம்பித்தான், அவன் கை ரேகை நன்கு அதில் அழுந்தி இருந்தது.
இதையெல்லாம், ஜோ கவனித்தப்படியே, "என்ன மனயூ, நீங்க ஐஸ்கிரீம் பிடிக்கிற தோரணையே வித்தியாசமா இருக்கு " என்றாள் ஜோ.
"இது சின்ன வயசுல இருந்து பழக்கம், எனக்கு எப்போல்லாம் அதிகப்படியான கோபமோ, டென்ஷனோ வரும் போது நான் ஐஸ்கிரீம் கொண்டுவர பொருள இப்படித்தான் பண்ணிட்டு சாப்பிடுவன்" என்றான் மனயூ யதார்த்தமாக.
"அப்போ எங்க மேல கோவம்னு சொல்லுங்க" என்றாள் ஜோ.
"நோ, நோ, அப்பிடி இல்ல ஜோ" என்றான் மன்யு
ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்து நால்வரும் கிளம்பினா்.
"ஜோ, நம்ப டீம் மெம்பெர்ஸ் ச வாட்ச் பண்ணச்சொல்லு" என்றான் யாதவ்.
நால்வரும் அடுத்தக்கட்டமாக கொலை நடந்த வீட்டிற்கு சென்றனா்.
ஜோ எப்போழுதுமே தன் கேமராவில் அனைத்தையும் படப்பிடிப்பது வழக்கம், தொல்ஸ் மற்றும் யாதவ் நடந்த நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வா்.
ஜோ வழக்கம்போல அனைத்தையும் படப்பிடித்துக்கொண்டு இருந்தாள்.
கொலை கீழ் தளத்தில் நடந்து உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
அது டுப்லெஸ் ஹவுஸ், மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் யாரு சில நாட்கள் வாழ்ந்திற்கான சாத்தியக்கூர்கள் இருந்தன,
ஒரு ஆணின் உடைகள்,(அதுவும் அது ஒரு சுற்றுலா விரும்பிகள் பயன்படுத்தும் உடைகள்) காலணிகள், சிகை சீர்த்திருத்தும் டிம்மர், ஆண்கள் பயன் படுத்தும் வாசனை திரவியம் போன்றவைகள் இருந்தன. அனைத்தும் கலைந்து கிடந்தது, ஒரு travel bag கும் இருந்தது,