சரண்யா வெங்கட் எழுதும் நயன தாரகை நீயடி
நயனம் 1
மும்பை மாநகரம்...
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரம், 12.4 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம், UNESCO வால் அங்கரிக்க பட்ட புராதன சின்னங்களை கொண்ட நகரம்.....
மும்பை - ஆகு பெயர் காக்கும் கடவுளான அம்பா தேவியின் அல்லது மும்பா எனும் பெயரால் அழைக்கபடும் நகரம், ஏழு தீவுகளின் கூட்டு அமைப்பு......
நவி மும்பை....
மணி நள்ளிரவு 12 மணி...
அடர்ந்த காரிருள் தன் கோர பற்களை காட்டி பயத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்க, வான் நிலவு தன் ஒளியினை உலகிற்கு அளித்து வெளிச்சம் பரப்பி கொண்டு இருந்தது, மழை தான் கண் முன்பு ஓர் அரக்கனின் உயிர் மடிய போவதை எண்ணி ஓயாமல் ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது...
ஆள் அரவம் அற்ற சாலையில் மின் விளக்குகள் அதன் ஒளியினை உமிழ்ந்து கொண்டு இருக்க, வண்டுகள், தவளைகள் மழையின் ஒளிக்கு இணையாக தங்களின் குரலை கொண்டு நிசப்த சத்தத்தை இன்னும் கோரமாக காட்ட முற்பட்டு கொண்டு இருந்தது, இருளினை கிழித்து கொண்டு அங்கு கார் ஒன்று வேகமாக வந்து கிரிச்சிசிசிசிசி...... என்ற சத்தத்துடன் கிரிச்சிட்டு நின்றது....
அதில் இருந்து இறங்கிய நெடியவன் உருவம் கொண்ட ஒருவன், தன் இரு கால்களையும் அகற்றி தன் 6 ஆடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான், இருளில் தெரியும் அவன் வரி வடிவமும், அடுக்கு அடுக்காக வயிற்றில் தெரியும் தசை கோளமும் அவன் ஜிம்மில் எந்நேரமும் தவம் கிடப்பவன் என்று கட்டியம் கட்டி கூறியது.
என் மீது விழும் மழை துளிகள் என் கால் தூசுக்கு சமம் என்பதை போன்று தன் முகத்தின் மீது விழும் மழை துளிகளை தலையை சிலுப்பி உதறியவன், தன் நீண்ட கால்களை தடக்...தடக்... என்ற சத்தத்துடன் தன் ஷூகளின் மழையின் ஜோ... என்ற ஒலிக்கு இணையாக ஒலிக்க தன் வந்த காரின் டிக்கியில் இருந்து கை கால்கள் கட்டப்பட்டு, வாய் ஒட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவனை தன் பலம் முழுவதையும் திரட்டி கீழே தள்ளினான்.
கீழே விழுந்து கிடந்தவன் என் கண்களில் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது, இதயம் லப்டப்... லப்டப்... என்று வேகமாக துடிக்க, துடிக்கும் இதயம் வாய் வழியே வெளியே வந்து விடுமோ என்று கணிக்க தாக்க வகையில் நெஞ்சு கூடு ஏறி இறங்க வேகமாக பெரும் மூச்சிகளை விட்டு கொண்டு இருந்தான் அந்த புதியவன்.
எதற்காக கடத்தினார்கள் என்று தெரியாது, எதிரில் அரக்கன் போல நெடு நெடு என வளர்ந்து நிற்கும் ஒருவன், அவன் கண்களின் தன்னை கொல்லும் அளவிற்கு பழி வெறியும், குரோதமும் மின்னி கொண்டு இருக்க,
எச்சில் கூட்டி விழுங்கிய படி தன் எதிரில் இருக்கும் நெடியவன் இடம் தன் மனதில் எழுந்த கேள்விகளை கண்களில் தாங்கி நோக்கினான்.
கேள்வி தொங்கிய பாவனையுடன் தன்னை நோக்கியவன் அருகில் வந்த அந்த நெடியவன் தன் நீண்ட கைகளை கொண்டு புதியவன் வாயில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை தன்னால் இயன்ற விசையை செலுத்தி இழுத்தான்.
வாயில் ஒட்டப்பட்ட டேப் அதிக விசையுடன் இழுக்கப்பட புதியவன் முகத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தத்துடன் முனகல் வெளிப்பட்டது.
இப்பொழுது அந்த புதியவன் வாயில் இருந்து வார்த்தை என்னும் முத்துகள் வெளிப்பட்டது.
"யார் நீ"...
"எதுக்காக என்னை கடத்தின"... என மனதில் பயம் இருந்தாலும் தைரியமாக தன்னை காட்டி கொள்ளும் பொருட்டு நெடியவன் நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தான்.
"ஹா ஹா... நான் யாரா... நான் உன்னை உயிரை பறிக்க போற யமன்"... என்று கூறி இடியென சிரிப்பை உதிர்த்தான் அந்த நெடியவன்.
"எதுக்காக என்னை கொல்ல போற"...., மரண பயத்துடன் கேட்க
"என்னோட உயிரை நீ பறிக்க நினைக்கிற அப்போ, நான் உன்னோட உயிரை பறிக்கறதுல என்ன தப்பு இருக்கு...
"என்ன உலருற, எனக்கு நீ யாருன்னு தெரியாது நா... நான் .... எப்படி உன்னோட உயிரை பறிக்க முடியும்.
"நான் தெளிவா தான் இருக்கேன், காலைல இருந்து ஒரு பொண்ணு பின்னாடி அவ உயிரை பறிக்க நீ அலையுல"
" நெடியவன் கேட்ட கேள்வி அந்த புதியவன் நெஞ்சில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது.
"யாருக்கும் தெரியாது என நான் நினைத்த ஓன்று இவனுக்கு எப்படி தெரியும் என மனதில் நினைத்தவன், தன் எதிரில் நிற்பவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது, இவனுக்கு எல்லாம் விஷயமும் தெரிந்து தான் என்னை கடத்தி இருக்கணும் என நினைத்து எச்சில் கூட்டி விழுங்கிய படி
"வேல்விழிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.... என்று நேரடியாகவே கேள்வி கேட்டான்.
வே...ல்....வி...ழி... என்று மெதுவாக மிக மெதுவாக உச்சரித்தவன், அந்த பெயருக்கு உடையவளை எண்ணி முகம் முழுக்க புன்னகை பூக்களை படர விட்டான்.
எப்படி புன்னகை பூக்காமல் இருக்கும், அவள் தானே ஓற்றை விழி பார்வையில் அவன் மீது காதல் போர் தொடுத்து, சத்தமே இல்லாமல் அவனை வென்று அவன் இதயத்தில் காதல் கொடியை பறக்க விட்டவள், அவள் தானே உள்ளுக்குள் காதல் என்னும் குறிச்சி மலரை மலர செய்தவள், அவள் தானே உள்ளுக்குள் நெருப்பு என கனன்று கொண்டு இருந்தவனை காதல் என்னும் மாய வலையில் சிக்க வைத்தவள், அவள் தானே ஒர விழி பார்வை கொண்டு காதல் என்னும் கூர் ஈட்டியை அவன் உள்ளத்தில் பாய்ச்சியவள்.
"அவ என்னோட உயிர் டா, என சிம்ம குரலில் கர்ஜித்தவன், என்னோட உயிர் மேல கை வைக்கணும் நினைச்சாலே கொன்னுடுவேன், நீ அவளை கொல்லனும் நினைச்சி இருக்க, உன்னை எப்படி நான் உன்னை உயிரோட விட முடியும் சொல்லு பார்க்கலாம் என பதில் கூறி...
தன் பின்னால் இருக்கும் நபர்களுக்கு சைகை செய்ய..
புதியவன் அருகில் வந்த நான்கு பேரும் அவனை கட்டைகளை கொண்டு வெளுத்து எடுத்தனர்,
அந்த நெடியவன் காரின் மீது தனது கால்களை மடித்து வைத்து அவர்கள் அடிப்பதையும் எதிரில் இருப்பவன் வதைக்கபடுவதை கண்களில் குரூரம் மின்ன வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்.
எதிரில் இருப்பவனின் உயிர் அடக்கிய பின்பும் அவன் வெறி அடக்கியதாக தெரியவில்லை...
அவனின் கை அசைப்பில் அனைவரும் விலகி போயினர்... நின்று கொண்டு இருந்தவன் இறந்தவனின் அருகில் சென்று " என் உயிரை எங்கிட்ட இருந்து பிரிக்கணும் நினைப்பவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும் என்று கூக்குரல் இட்டு" அவ்விடம் விட்டு சென்றான்..
அவன் அகில் வேந்தன்....
தன் பார்வை கொண்டு எதிரில் உள்ளவர்களை எடைபோடும் கழுகு கண்களை உடையவன்,, கத்தி போன்ற முக்கினை உடையவன், பரந்த நெற்றியினையும் அதன் கீழ் கருத்த இரு புருவங்களை கொண்டவன், ஆறு ஆடி ஆணழகன், பெண்கள் மையல் கொள்ளும் அகன்ற தோள்களை உடையவன், எக்கு போன்ற கால்களை உடையான் தேக்கு போன்ற தேகத்தை உடையான்..... அகவை 26, நமது கதையின் நாயகன்.
சென்னை....
தமிழ்நாட்டின் தலை நகரம், சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் உள்ள நீளமான கடல் கரையை கொண்ட நகரம், 7.45 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம்...
நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.
அடையார்...
காலை 6 மணி...
மான் போன்ற மருண்ட விழிகளை கொண்ட விழியால் அவள், அதன் கீழ் இரு கரு நிற வானவில் போன்ற வளைந்த புருவங்களையும், கரும் போர்வை போன்ற கூந்தலை உடைய காரிகை அவள், தலைகீழான ஏழாம் எண்ணினை போன்ற கூர்ந்த முக்கினை கொண்டவள் அவள் பால் போன்ற வண்ணம் கொண்டு, 5.5 அடியில் ரவி வர்மன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் அவள்.... நமது கதையின் நாயகி, அகவை 21
அவள் வேல் விழி....
தன்னை சூழ்ந்து இருக்கும் ஆபத்து யாது என்பதை அறியாது பேதை அவள் தனது இரு விழிகளை மூடி துயில் கொண்டு இருந்தாள்...
அகில் ஒருவனின் உயிர் பறிக்க காரணம் என்ன???...
வேல் விழியின் வாழ்வில் இவனால் ஏற்படும் நிலை என்ன ???...
காலம் இவர்களுக்கு என்ன பதில் வைத்து உள்ளது.....
நயனங்கள் பேசும்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
நயனம் 1
மும்பை மாநகரம்...
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரம், 12.4 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம், UNESCO வால் அங்கரிக்க பட்ட புராதன சின்னங்களை கொண்ட நகரம்.....
மும்பை - ஆகு பெயர் காக்கும் கடவுளான அம்பா தேவியின் அல்லது மும்பா எனும் பெயரால் அழைக்கபடும் நகரம், ஏழு தீவுகளின் கூட்டு அமைப்பு......
நவி மும்பை....
மணி நள்ளிரவு 12 மணி...
அடர்ந்த காரிருள் தன் கோர பற்களை காட்டி பயத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்க, வான் நிலவு தன் ஒளியினை உலகிற்கு அளித்து வெளிச்சம் பரப்பி கொண்டு இருந்தது, மழை தான் கண் முன்பு ஓர் அரக்கனின் உயிர் மடிய போவதை எண்ணி ஓயாமல் ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது...
ஆள் அரவம் அற்ற சாலையில் மின் விளக்குகள் அதன் ஒளியினை உமிழ்ந்து கொண்டு இருக்க, வண்டுகள், தவளைகள் மழையின் ஒளிக்கு இணையாக தங்களின் குரலை கொண்டு நிசப்த சத்தத்தை இன்னும் கோரமாக காட்ட முற்பட்டு கொண்டு இருந்தது, இருளினை கிழித்து கொண்டு அங்கு கார் ஒன்று வேகமாக வந்து கிரிச்சிசிசிசிசி...... என்ற சத்தத்துடன் கிரிச்சிட்டு நின்றது....
அதில் இருந்து இறங்கிய நெடியவன் உருவம் கொண்ட ஒருவன், தன் இரு கால்களையும் அகற்றி தன் 6 ஆடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான், இருளில் தெரியும் அவன் வரி வடிவமும், அடுக்கு அடுக்காக வயிற்றில் தெரியும் தசை கோளமும் அவன் ஜிம்மில் எந்நேரமும் தவம் கிடப்பவன் என்று கட்டியம் கட்டி கூறியது.
என் மீது விழும் மழை துளிகள் என் கால் தூசுக்கு சமம் என்பதை போன்று தன் முகத்தின் மீது விழும் மழை துளிகளை தலையை சிலுப்பி உதறியவன், தன் நீண்ட கால்களை தடக்...தடக்... என்ற சத்தத்துடன் தன் ஷூகளின் மழையின் ஜோ... என்ற ஒலிக்கு இணையாக ஒலிக்க தன் வந்த காரின் டிக்கியில் இருந்து கை கால்கள் கட்டப்பட்டு, வாய் ஒட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவனை தன் பலம் முழுவதையும் திரட்டி கீழே தள்ளினான்.
கீழே விழுந்து கிடந்தவன் என் கண்களில் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது, இதயம் லப்டப்... லப்டப்... என்று வேகமாக துடிக்க, துடிக்கும் இதயம் வாய் வழியே வெளியே வந்து விடுமோ என்று கணிக்க தாக்க வகையில் நெஞ்சு கூடு ஏறி இறங்க வேகமாக பெரும் மூச்சிகளை விட்டு கொண்டு இருந்தான் அந்த புதியவன்.
எதற்காக கடத்தினார்கள் என்று தெரியாது, எதிரில் அரக்கன் போல நெடு நெடு என வளர்ந்து நிற்கும் ஒருவன், அவன் கண்களின் தன்னை கொல்லும் அளவிற்கு பழி வெறியும், குரோதமும் மின்னி கொண்டு இருக்க,
எச்சில் கூட்டி விழுங்கிய படி தன் எதிரில் இருக்கும் நெடியவன் இடம் தன் மனதில் எழுந்த கேள்விகளை கண்களில் தாங்கி நோக்கினான்.
கேள்வி தொங்கிய பாவனையுடன் தன்னை நோக்கியவன் அருகில் வந்த அந்த நெடியவன் தன் நீண்ட கைகளை கொண்டு புதியவன் வாயில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை தன்னால் இயன்ற விசையை செலுத்தி இழுத்தான்.
வாயில் ஒட்டப்பட்ட டேப் அதிக விசையுடன் இழுக்கப்பட புதியவன் முகத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தத்துடன் முனகல் வெளிப்பட்டது.
இப்பொழுது அந்த புதியவன் வாயில் இருந்து வார்த்தை என்னும் முத்துகள் வெளிப்பட்டது.
"யார் நீ"...
"எதுக்காக என்னை கடத்தின"... என மனதில் பயம் இருந்தாலும் தைரியமாக தன்னை காட்டி கொள்ளும் பொருட்டு நெடியவன் நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தான்.
"ஹா ஹா... நான் யாரா... நான் உன்னை உயிரை பறிக்க போற யமன்"... என்று கூறி இடியென சிரிப்பை உதிர்த்தான் அந்த நெடியவன்.
"எதுக்காக என்னை கொல்ல போற"...., மரண பயத்துடன் கேட்க
"என்னோட உயிரை நீ பறிக்க நினைக்கிற அப்போ, நான் உன்னோட உயிரை பறிக்கறதுல என்ன தப்பு இருக்கு...
"என்ன உலருற, எனக்கு நீ யாருன்னு தெரியாது நா... நான் .... எப்படி உன்னோட உயிரை பறிக்க முடியும்.
"நான் தெளிவா தான் இருக்கேன், காலைல இருந்து ஒரு பொண்ணு பின்னாடி அவ உயிரை பறிக்க நீ அலையுல"
" நெடியவன் கேட்ட கேள்வி அந்த புதியவன் நெஞ்சில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது.
"யாருக்கும் தெரியாது என நான் நினைத்த ஓன்று இவனுக்கு எப்படி தெரியும் என மனதில் நினைத்தவன், தன் எதிரில் நிற்பவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது, இவனுக்கு எல்லாம் விஷயமும் தெரிந்து தான் என்னை கடத்தி இருக்கணும் என நினைத்து எச்சில் கூட்டி விழுங்கிய படி
"வேல்விழிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.... என்று நேரடியாகவே கேள்வி கேட்டான்.
வே...ல்....வி...ழி... என்று மெதுவாக மிக மெதுவாக உச்சரித்தவன், அந்த பெயருக்கு உடையவளை எண்ணி முகம் முழுக்க புன்னகை பூக்களை படர விட்டான்.
எப்படி புன்னகை பூக்காமல் இருக்கும், அவள் தானே ஓற்றை விழி பார்வையில் அவன் மீது காதல் போர் தொடுத்து, சத்தமே இல்லாமல் அவனை வென்று அவன் இதயத்தில் காதல் கொடியை பறக்க விட்டவள், அவள் தானே உள்ளுக்குள் காதல் என்னும் குறிச்சி மலரை மலர செய்தவள், அவள் தானே உள்ளுக்குள் நெருப்பு என கனன்று கொண்டு இருந்தவனை காதல் என்னும் மாய வலையில் சிக்க வைத்தவள், அவள் தானே ஒர விழி பார்வை கொண்டு காதல் என்னும் கூர் ஈட்டியை அவன் உள்ளத்தில் பாய்ச்சியவள்.
"அவ என்னோட உயிர் டா, என சிம்ம குரலில் கர்ஜித்தவன், என்னோட உயிர் மேல கை வைக்கணும் நினைச்சாலே கொன்னுடுவேன், நீ அவளை கொல்லனும் நினைச்சி இருக்க, உன்னை எப்படி நான் உன்னை உயிரோட விட முடியும் சொல்லு பார்க்கலாம் என பதில் கூறி...
தன் பின்னால் இருக்கும் நபர்களுக்கு சைகை செய்ய..
புதியவன் அருகில் வந்த நான்கு பேரும் அவனை கட்டைகளை கொண்டு வெளுத்து எடுத்தனர்,
அந்த நெடியவன் காரின் மீது தனது கால்களை மடித்து வைத்து அவர்கள் அடிப்பதையும் எதிரில் இருப்பவன் வதைக்கபடுவதை கண்களில் குரூரம் மின்ன வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்.
எதிரில் இருப்பவனின் உயிர் அடக்கிய பின்பும் அவன் வெறி அடக்கியதாக தெரியவில்லை...
அவனின் கை அசைப்பில் அனைவரும் விலகி போயினர்... நின்று கொண்டு இருந்தவன் இறந்தவனின் அருகில் சென்று " என் உயிரை எங்கிட்ட இருந்து பிரிக்கணும் நினைப்பவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும் என்று கூக்குரல் இட்டு" அவ்விடம் விட்டு சென்றான்..
அவன் அகில் வேந்தன்....
தன் பார்வை கொண்டு எதிரில் உள்ளவர்களை எடைபோடும் கழுகு கண்களை உடையவன்,, கத்தி போன்ற முக்கினை உடையவன், பரந்த நெற்றியினையும் அதன் கீழ் கருத்த இரு புருவங்களை கொண்டவன், ஆறு ஆடி ஆணழகன், பெண்கள் மையல் கொள்ளும் அகன்ற தோள்களை உடையவன், எக்கு போன்ற கால்களை உடையான் தேக்கு போன்ற தேகத்தை உடையான்..... அகவை 26, நமது கதையின் நாயகன்.
சென்னை....
தமிழ்நாட்டின் தலை நகரம், சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் உள்ள நீளமான கடல் கரையை கொண்ட நகரம், 7.45 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம்...
நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.
அடையார்...
காலை 6 மணி...
மான் போன்ற மருண்ட விழிகளை கொண்ட விழியால் அவள், அதன் கீழ் இரு கரு நிற வானவில் போன்ற வளைந்த புருவங்களையும், கரும் போர்வை போன்ற கூந்தலை உடைய காரிகை அவள், தலைகீழான ஏழாம் எண்ணினை போன்ற கூர்ந்த முக்கினை கொண்டவள் அவள் பால் போன்ற வண்ணம் கொண்டு, 5.5 அடியில் ரவி வர்மன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் அவள்.... நமது கதையின் நாயகி, அகவை 21
அவள் வேல் விழி....
தன்னை சூழ்ந்து இருக்கும் ஆபத்து யாது என்பதை அறியாது பேதை அவள் தனது இரு விழிகளை மூடி துயில் கொண்டு இருந்தாள்...
அகில் ஒருவனின் உயிர் பறிக்க காரணம் என்ன???...
வேல் விழியின் வாழ்வில் இவனால் ஏற்படும் நிலை என்ன ???...
காலம் இவர்களுக்கு என்ன பதில் வைத்து உள்ளது.....
நயனங்கள் பேசும்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்