Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
தாத்தா க்கு இந்த உண்மை எப்படி தெரியும்... அது தான் சுரேந்தர் உயிரோட இருக்குறது
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
தாத்தா தாலி எல்லாம் எதுக்கு... அத்த சொன்ன ரகசியம் என்ன
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
arumai... varalakshmi amma thaan nandha amma appadinu therinji iruntha ithu pola seithu iruka maattiya gowtham
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
வாவ்...ரெண்டும் பெரும் ஒரே dialogue சொல்லுறது அப்பா நச்சுநு இருந்துச்சு.... சரஸ்வதி எந்த தைரியதில் இல்ல நம்பிக்கையில் பையனை வந்து பாக்க சொன்னாங்க சஞ்சனா கிட்ட... அவுங்களை பொறுத்த வரை ஒரு ஸ்டாஃப்.... பையனோட ரசிகை வேற ஒண்ணும் இல்ல.... வளர்த்த அவுங்களே முடியாத ஒண்ணை எப்படி சஞ்சனா செய்வானு எதிர்பார்த்தங்க.... நம்மோட எண்ணங்களுக்கு வலிமை அதிகம்நு சொல்லுவாங்க அதை சுரேந்தர் நிரூபிச்சிட்டான்
 

Vani raj

Member
Messages
49
Reaction score
42
Points
18
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சிஸ்...ஆஹான் மாதிரி இந்த SO கூட மனசுல நின்னுடுச்சு.. ரொம்ப விறுவிறுப்பா இருந்தது.. கெளதம் சித்தார்த் எப்பவும் மறக்க முடியாத கேரக்டர்..
வாழ்த்துக்கள் சிஸ்...
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
செம இண்டரெஸ்ட்டிங்..... அந்த மொபைல் இப்படி கைக்கு கிடைத்து கூட அதை மிஸ் பண்ணுற மாதிரி ஆகிடுச்சே சுரேந்தர்.... யார் கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டா இல்ல கௌதம் உன்னோட சஞ்சனா கேட்டா என்ன பண்ணுவா உன்னோட டாக்டர் வரலக்ஷ்மி கேட்டா என்ன பண்ணுவா அப்போ சொல்லுவீயா நந்தா பத்தி
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
wow என்ன ஒரு எபி.... அச்சோ கௌதம் சித்தார்த் உன்னை எனக்கு பிடிச்சி இருக்கே டா நீ ஏண்டா வில்லனா இருக்க....

சுரேந்தர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் அப்பா சான்ஸே இல்ல.... அவனை கண்டுபிடிக்க எப்படி எல்லாம் முயற்சி செய்துட்டு இருக்கான்....

வரலக்ஷ்மி மாதிரி சஞ்சனாவும் பெண்கள் நல மருத்துவர் அப்ப்டிகிறது தான் கௌதமூக்கு அப்படி ஒரு சந்தோசமோ
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
ஹா ஹா இந்த எபியோட கவிதை செம கியூட்....

யப்பா சதுரங்க வீர எல்லதைதும் கணிக்கிற நீ செயுறது தப்புனு மட்டும் தெரியலையா....

சரஸ்வதி அம்மா எங்க .... இந்தனை பெரிய ஆக்சிடென்ட் ஆகி இருக்கு ஏன் இன்னும் அவுங்க பையனை பாக்கவே வரல ....
நந்தா மேல உள்ள கோவம் சஞ்சனா மட்டும் இல்லையோ வேற ஏதோ இருக்கு என்ன அது ... சரஸ்வதி அம்மா வா
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
வில்லதனதை இப்படி ரசிக்க வைக்கிறீங்களே இது நியாயமா.... சரஸ்வதி அம்மாக்கு தான் ஏதோ நடந்து இருக்கு அதுக்கு நந்தா ஏதோ பேசி இருக்கான் அது தான் இப்போ கௌதம் செயலுக்கு காரநாமா இது தான் எனக்கு புரியுது ....

ரொமான்ஸ் எப்படி சொல்ல இல்ல வார்த்தை இல்லவே இல்ல அப்படி அந்த எழுத்து உள்ள வாங்கிடுச்சு என்னை....
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
எப்படி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வைத்து இருக்காங்க வரலக்ஷ்மி நீலகண்டன் தம்பதி..... அப்போ இது எல்லாம் முன்னவே தெறிஞ்சி இருக்கு கௌதம்க்கு அது தான் இப்போ ஷாக் இல்லையா....
 
Top Bottom