Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
சஸ்பென்ஸ் போகுது.கௌதம்அம்மா நந்தாவை தத்து எடுத்து வளர்க்கிறாங்களா? அதைதான் எபி மறைத்தேர்களா? . சுரேந்தர் போயி மாட்டிக்க போகிறான்..
//சுரேந்தர் போய் மாட்டிக்கப் போறான்// அப்படியா என்ன? அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க. ஒவ்வொரு எபிக்கும் ரசிச்சு கருத்து சொல்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் மாசஸ்பென்ஸ் போகுது.கௌதம்அம்மா நந்தாவை தத்து எடுத்து வளர்க்கிறாங்களா? அதைதான் எபி மறைத்தேர்களா? . சுரேந்தர் போயி மாட்டிக்க போகிறான்..
நந்தா அம்மாவும் கௌதமும் முன்னமே தெரிஞ்சவங்கதான். அது எப்படி அப்படிங்கறதுதான் விஷயம்.Wow. Interesting update. Nandha amma gowtham renduperum munname therinjavangalaa. Yetho oru vithathula connect aaguraanga.sikkumaa singham 😛😛😛.Eagerly waiting for next update sis 👍👍👍
ஹப்பா எப்படி இப்படி ரசிச்சு படிக்கறீங்க? அவர் முகம் பிரகாசமா மாறியது வரைக்கும் நோட் பண்றீங்க. நிஜமாகவே யூ ஆர் எ கிரேட் ரீடர். ரொம்ப சந்தோஷமா இருக்குமா உங்க கமென்ட் படிக்க. ஒவ்வோரு எபிக்கும் தொடர்ந்து கமென்ட் பண்ணுவதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.சூப்பர் மா.....வரலட்சுமிக்கு கௌதம் மட்டும் எப்படி நினைவில் இருக்கிறான்...அவர் முகம் பிரகாசமாய் மாறியதற்கும்,சித்துவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவனை சந்திப்பதற்கும் காரணம் என்னவோ![]()
![]()
![]()
🧐 🧐 🧐 🧐 சுரேந்தர் இப்படி ஐஜியின் மகளிடம் மாட்டிவிட்டானே
😇😇😇😇...இவனின் நட்பு பிரம்மிப்பாய் இருக்கு.....தாத்தா எல்லாம தெரிந்தும் அமைதியாய் இருக்கிறாரே.....சுரேந்தரின் அடுத்த நகர்வுகளை யூகிக்கும் சித்துவின் அடுத்த நகர்வு என்ன என்பதை அறிய அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
அத்தனை அழகா கமென்ட் பண்றீங்க தேவி. ஒரு கவிதை மாதிரி இருக்கு. ராணியை கைப்பற்ற ராஜாவை கடத்தி இருக்கிறனோ? அப்படி இல்லைன்னுதான் நினைக்கிறேன்பரபரப்பான அத்தியாயம் ..![]()
👌 👌 வரலக்ஷ்மிக்கு கௌதம் மட்டும் தெரிகிறது என்றால் ,அவனின் நோக்கமும் அறிவாரோ ? சுரேந்தர் நட்பின் இலக்கணம்.
புள்ளிகளை இணைத்த கோடுகளாக்கியவன் .. அவனின் கோடு சரியாக இருக்குமா? சதுரங்க வீரரனின் ஆட்டத்தை சுரேந்தரால் கணிக்க முடியுமா என்ன ? கௌதம் ராணியைக் கைப்பற்ற ராஜாவைக் கடத்தி இருக்கிறானோ ? விடைகள் தெரிந்து கொள்ள ஆவல்
![]()
கெளதம் அடுத்த எபி முழுக்க வருவான்அழகான பதிவு, இருந்தாலும் கெளதம miss பண்ணினோம்.
இப்போ இன்னும் பயமா இருக்கு எங்க கெளதம் மாட்டிப்பானோன்னு.
I believe he hasn't done anything bad to நந்தா.
பாவம் நந்தா அம்மாவுக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம்,but so eager to know the secret that she shared with சஞ்சு about கெளதம்.