சரண்யா வெங்கட் எழுதும் புதுமை பூ
புதுமை 1
பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.
பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ் ஐந்து ஆறுகளாவன : ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்.
குர்தாஸ்பூர்....
குர்தாஸ்பூர் என்னும் மாவட்டம் பஞ்சாபில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறு இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்நகரம் மகந்த் குரிய தாசுஜி எனும் ஞானியின் பெயரால் அமைக்கப்பட்டது.
காலை கதிரவன் தனது கதிர்களை பூமியில் இறக்க, குர்தாஸ்பூர் மைய பகுதியில் இருந்த அந்த மளிகை போன்ற வீடு மக்கள் கூட்டத்தால் அமர்களப்பட்டது, அந்த ஊரில் இருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு ஒன்றும் புதியது இல்லை, ஆனால் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகம் தான். மக்களுக்கு அன்னதானம் என்று பெயரில் புகழ் தேடி கொள்வது அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் சாரதா விற்கு கை வந்த கலை, இந்த புகழின் மூலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் MLA ஆவது அவரின் நீண்ட கால ஆசை, இந்த அன்னதானம் எல்லாம் அவரின் இலக்கை அடைய அவர் ஏற்படுத்தி கொண்ட ஒரு வழி தான்,
மொத்தத்தில் சாரதா, எதற்கும் அஞ்சாத பெண்மணி, ஊரை பொறுத்த வரை வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் அந்த ஊரின் வள்ளல், பசியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் அளிக்கும் அன்னபூரணி, ஆனால் உண்மையில் அழகான உருவில் ஒளிந்து இருக்கும் விஷத்தை கக்ககும் கருநாகம் தான் இந்த சாரதா, தனது அரசியல் வாழ்க்கைகாக எதையும் செய்யும் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றால் மிகையாகாது, அது எந்த எல்லை வரை என்றால் யாரும் உயிரையும் பறிக்கவும் தயங்குவது இல்லை, தான் சொந்த மகளின் உயிர் என்றாலும் விதி விலக்கு இல்லை.
முரளி, வீரம் விளைந்த மண் ஆன மதுரை மண்ணில் பிறந்தவர், தான் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவா அவருக்கு சிறு வயதில் இருந்தே உண்டு, அதன் விளைவாக இராணுவத்தில் சேர்த்தவர், நாட்டுக்காக சேவை செய்து கொண்டு இருந்தார், பதவி உயர்வு காரணமாக அவருக்கு அடுத்த பணி பஞ்சாப் மாநிலத்தில் என இருந்த நிலையில், அவரின் தாய் தந்தையின் வறுப்புறுத்தல் காரணமாக சாரதவை, பசும் தோல் போற்றிய புலி என்பதை அறியாது, மணந்தார்.
பஞ்சாபிக்கு குடிபுகுந்த முரளி மற்றும் சாரதா, அந்த வாழ்க்கை முறைக்கு பழகி கொண்டனர், அவர்களின் வாழக்கை அமைதியாக சென்று கொண்டு இருக்க, 7 வருடத்திற்கு பிறகு புயல் வீச துவங்கியது. கார்கில் போர் நடந்து கொண்டு இருந்த சமயம் முரளி தனது எதிரிகளை கொன்று, தானும் போரில் வீர மரணம் அடைந்தார், அவர் செய்த வீர செயலை பாராட்டி பஞ்சாப் அரசு, அவருக்கு தற்பொழுது சாரதா இருக்கும் நிலத்தை பரிசாக அளித்தது.
கணவனின் மரணத்திற்கு பிறகு, சாரதா கணவன் மரணம் மூலம் ஏற்பட்ட புகழை தனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக கொண்டு முன்னேறினர், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக இயங்கும் அனைத்து சக்திகளையும் புறம் தள்ளி அடுத்த 15 வருடத்தில் குருதாஸ் புரில் அசைக்க முடியாத நிலைக்கு வந்தார், அந்த ஊர் மக்களை பொறுத்த வரை அவர் கூறுவது தான் வேத வாக்கு என்று நிலை உருவானது.
இவரின் மற்றொரு முகம் அவரின் மகன்கள் மற்றும் மகளுக்கு தெரியாது, அவரின் உண்மை முகம் தெரியாது என்பதை விட தெரியாமல் பார்த்து கொண்டார் என்பது சால பொருத்தும்.
சாரதா மற்றும் முரளி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள், முதல் மகன் வரமன், அவனது மனைவி வினோதினி, அவர்களின் ஒரே புதல்வன் யுவராஜ் எனும் யுவி, அவன் அத்தையின் செல்லம், இரண்டாவது மகன் தீபன் மற்றும் மூன்றாவது மகன் திலீபன், கடைசியாக நமது கதையின் நாயகி நட்சத்திரா,
வானத்து தேவதைகள் பொறாமை படியான அழகினை கொண்ட நங்கை, குணத்தில் சிறந்தவள், இல்லை என்று வருபவர்களுக்கு தனக்கு உணவு இல்லை என்றாலும் உணவு அளிக்கும் குணம் படைத்தவள், மொத்தத்தில் அந்த வீட்டின் குட்டி இளவரசி, அனைவருக்கும் செல்லம், இவளும் யுவியும் சேர்ந்து விட்டால் வீடு இரண்டு ஆகி விடும், அவளின் அண்ணி வினோதினி மட்டும் இவள் செய்யும் அனைத்து சிறு சிறு தவறுகளும் தெரியும், நட்சத்திரா மற்றும் அவளின் அண்ணி வினோதினி இருவரும் நெருங்கிய தோழிகள் போல அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள், யுவியை அடக்கும் வழி நட்சத்திரா மட்டுமே அறிவாள், அவனும் இவளுக்கு மட்டுமே அடக்குவன். அவள் செய்யும் அனைத்து செயல்களையும் தனது அண்ணியிடம் ஒப்பித்து விடுவாள் நட்சத்திரா, இதை எல்லாம் செய்தவள், அவளின் காதலை மட்டும் வினோதியிடம் உரைக்க வில்லை, அவ்வாறு உரைத்து இருந்தால் அவளின் காதல் அவளின் விட்டு பிரியாமல் தடுத்து இருக்கலாம், விதி வலியது, அது நினைத்ததை நடத்தாமல் விடாது என்பதற்கு நமது நாயகியும் வாழ்க்கை ஒரு சான்று எனலாம்.
வர்மன் மற்றும் நட்சத்திரா அவர்களின் தந்தையின் குணத்தை ஒத்து இருந்தனர், தீபன் மற்றும் திலீபன் அவர்களின் தாயின் குணத்தை ஒத்து இருந்தனர்.
மாளிகை போன்ற அந்த வீட்டில் பந்தல் மற்றும் தோரணம் போன்ற அலங்கரங்கள் ஒரு புறம் நடக்க, ஒடுவதில் ரயிலை தவிர்த்து, பறப்பதில் விமானத்தை தவிர்த்து, மிதப்பதில் கப்பலை தவிர்த்து அனைத்தும் அடுப்பில் கொதித்து கொண்டு இருந்தது.
அந்த வீட்டு இளவரசன் யுவராஜுக்கு காது குத்தும் விழா இன்னும் சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள காளி கோவிலில் நடைபெற உள்ளது.
ஆனால் விழாவின் நாயகன் யுவி இன்னும் தயாராகமல் அவனின் அன்னையை ஒரு பாடு படுத்திக்கொண்டு இருந்தான். அவன் அன்னை எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. தினமும் இவனை குளிக்க வை வினோதினி ஒரு வழி ஆகிவிடுவாள். இவனை தயார் செய்வது தினமும் நட்சத்திரா வேலை தான், ஆனால் இன்று அவள் கோவிலுக்கு சென்று இருப்பதால் இவனை தயார் செய்யும் பெரிய வேலை வினோதினி தலையில் விழுந்தது.
" யுவி நில்லு, வந்து குளி, அம்மா எவ்வளவு நேரம் உன்னோட பின்னாடி ஒடுறது, வாடா செல்லம், பட்டு குட்டி அம்மா கிட்ட வாங்க என்று யுவியை கொஞ்சி கொண்டு இருந்தால் வினோதினி, அவன் எதற்கும் அசைவென என்று அவனின் தாய்க்கு நாக்கை துருத்தி போக்கு காட்டி விட்டி சிட்டாய் பறந்து விட்டான்.
யுவி ஓடி கொண்டே இருக்க அவன் தாய் அவனை துரத்தி கொண்டு ஓடினாள், அவன் கையில் சிக்கினால் தானே, ஹால், முற்றம், பெட்ரூம், கிச்சன் என்று ஓரு இடம் விடாமல் ஓடினான் ,இறுதியில் நட்சத்திராவின் கையில் சிக்கி கொண்டான்
யுவி யின் காதை புடித்து திருகி அவனை குளியலறை க்கு தூக்கி சென்றால் நட்சத்திரா...
அவள் ஒன்று முதல் 10 வரை தலை கீழாக எண்ண, 1 என்று எண்ணி முடிப்பதற்குள் யுவி குளித்து முடித்து, அழகாக உடை உடுத்தி அவள் முன்பு நின்றான், இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான், ஒன்று முதல் பத்து வரை நட்சத்திரா தலை கீழாக எண்ண யுவி அவள் சொல்லும் அனைத்து செயலையும், செய்ய மாட்டேன் என்று சொல்லமல் செய்து முடிப்பான், அவன் அவள் சொன்னதை சரியாக செய்தால் அவனுக்கு கன்னத்தில் ஒரு முத்தமும், கையில் ஒரு லட்டும் கிடைக்கும், யுவியை வழிக்கு கொண்டு வர இது ஒன்று தான் வழி, இதே வழியை வீட்டில் இருக்கும் யார் பயன்படுத்தினாலும் பலன் என்னவோ பூஜியம் தான்.
நட்சத்திரா யுவியை தூக்கி கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சந்தோசமாக தனது குடும்பத்துடன் காரில் சென்றாள்....
இந்த மகிழ்ச்சி நட்சத்திராவின் வாழ்வில் நிலைபெருமா.....
நட்சத்திராவின் காதல் சாரதாவிற்கு தெரிந்தால், அவள் காதலின் நிலை என்ன......
பூக்கள் மலரும்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
புதுமை 1
பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.
பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ் ஐந்து ஆறுகளாவன : ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்.
குர்தாஸ்பூர்....
குர்தாஸ்பூர் என்னும் மாவட்டம் பஞ்சாபில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறு இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்நகரம் மகந்த் குரிய தாசுஜி எனும் ஞானியின் பெயரால் அமைக்கப்பட்டது.
காலை கதிரவன் தனது கதிர்களை பூமியில் இறக்க, குர்தாஸ்பூர் மைய பகுதியில் இருந்த அந்த மளிகை போன்ற வீடு மக்கள் கூட்டத்தால் அமர்களப்பட்டது, அந்த ஊரில் இருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு ஒன்றும் புதியது இல்லை, ஆனால் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகம் தான். மக்களுக்கு அன்னதானம் என்று பெயரில் புகழ் தேடி கொள்வது அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் சாரதா விற்கு கை வந்த கலை, இந்த புகழின் மூலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் MLA ஆவது அவரின் நீண்ட கால ஆசை, இந்த அன்னதானம் எல்லாம் அவரின் இலக்கை அடைய அவர் ஏற்படுத்தி கொண்ட ஒரு வழி தான்,
மொத்தத்தில் சாரதா, எதற்கும் அஞ்சாத பெண்மணி, ஊரை பொறுத்த வரை வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் அந்த ஊரின் வள்ளல், பசியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் அளிக்கும் அன்னபூரணி, ஆனால் உண்மையில் அழகான உருவில் ஒளிந்து இருக்கும் விஷத்தை கக்ககும் கருநாகம் தான் இந்த சாரதா, தனது அரசியல் வாழ்க்கைகாக எதையும் செய்யும் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றால் மிகையாகாது, அது எந்த எல்லை வரை என்றால் யாரும் உயிரையும் பறிக்கவும் தயங்குவது இல்லை, தான் சொந்த மகளின் உயிர் என்றாலும் விதி விலக்கு இல்லை.
முரளி, வீரம் விளைந்த மண் ஆன மதுரை மண்ணில் பிறந்தவர், தான் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவா அவருக்கு சிறு வயதில் இருந்தே உண்டு, அதன் விளைவாக இராணுவத்தில் சேர்த்தவர், நாட்டுக்காக சேவை செய்து கொண்டு இருந்தார், பதவி உயர்வு காரணமாக அவருக்கு அடுத்த பணி பஞ்சாப் மாநிலத்தில் என இருந்த நிலையில், அவரின் தாய் தந்தையின் வறுப்புறுத்தல் காரணமாக சாரதவை, பசும் தோல் போற்றிய புலி என்பதை அறியாது, மணந்தார்.
பஞ்சாபிக்கு குடிபுகுந்த முரளி மற்றும் சாரதா, அந்த வாழ்க்கை முறைக்கு பழகி கொண்டனர், அவர்களின் வாழக்கை அமைதியாக சென்று கொண்டு இருக்க, 7 வருடத்திற்கு பிறகு புயல் வீச துவங்கியது. கார்கில் போர் நடந்து கொண்டு இருந்த சமயம் முரளி தனது எதிரிகளை கொன்று, தானும் போரில் வீர மரணம் அடைந்தார், அவர் செய்த வீர செயலை பாராட்டி பஞ்சாப் அரசு, அவருக்கு தற்பொழுது சாரதா இருக்கும் நிலத்தை பரிசாக அளித்தது.
கணவனின் மரணத்திற்கு பிறகு, சாரதா கணவன் மரணம் மூலம் ஏற்பட்ட புகழை தனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக கொண்டு முன்னேறினர், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக இயங்கும் அனைத்து சக்திகளையும் புறம் தள்ளி அடுத்த 15 வருடத்தில் குருதாஸ் புரில் அசைக்க முடியாத நிலைக்கு வந்தார், அந்த ஊர் மக்களை பொறுத்த வரை அவர் கூறுவது தான் வேத வாக்கு என்று நிலை உருவானது.
இவரின் மற்றொரு முகம் அவரின் மகன்கள் மற்றும் மகளுக்கு தெரியாது, அவரின் உண்மை முகம் தெரியாது என்பதை விட தெரியாமல் பார்த்து கொண்டார் என்பது சால பொருத்தும்.
சாரதா மற்றும் முரளி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள், முதல் மகன் வரமன், அவனது மனைவி வினோதினி, அவர்களின் ஒரே புதல்வன் யுவராஜ் எனும் யுவி, அவன் அத்தையின் செல்லம், இரண்டாவது மகன் தீபன் மற்றும் மூன்றாவது மகன் திலீபன், கடைசியாக நமது கதையின் நாயகி நட்சத்திரா,
வானத்து தேவதைகள் பொறாமை படியான அழகினை கொண்ட நங்கை, குணத்தில் சிறந்தவள், இல்லை என்று வருபவர்களுக்கு தனக்கு உணவு இல்லை என்றாலும் உணவு அளிக்கும் குணம் படைத்தவள், மொத்தத்தில் அந்த வீட்டின் குட்டி இளவரசி, அனைவருக்கும் செல்லம், இவளும் யுவியும் சேர்ந்து விட்டால் வீடு இரண்டு ஆகி விடும், அவளின் அண்ணி வினோதினி மட்டும் இவள் செய்யும் அனைத்து சிறு சிறு தவறுகளும் தெரியும், நட்சத்திரா மற்றும் அவளின் அண்ணி வினோதினி இருவரும் நெருங்கிய தோழிகள் போல அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள், யுவியை அடக்கும் வழி நட்சத்திரா மட்டுமே அறிவாள், அவனும் இவளுக்கு மட்டுமே அடக்குவன். அவள் செய்யும் அனைத்து செயல்களையும் தனது அண்ணியிடம் ஒப்பித்து விடுவாள் நட்சத்திரா, இதை எல்லாம் செய்தவள், அவளின் காதலை மட்டும் வினோதியிடம் உரைக்க வில்லை, அவ்வாறு உரைத்து இருந்தால் அவளின் காதல் அவளின் விட்டு பிரியாமல் தடுத்து இருக்கலாம், விதி வலியது, அது நினைத்ததை நடத்தாமல் விடாது என்பதற்கு நமது நாயகியும் வாழ்க்கை ஒரு சான்று எனலாம்.
வர்மன் மற்றும் நட்சத்திரா அவர்களின் தந்தையின் குணத்தை ஒத்து இருந்தனர், தீபன் மற்றும் திலீபன் அவர்களின் தாயின் குணத்தை ஒத்து இருந்தனர்.
மாளிகை போன்ற அந்த வீட்டில் பந்தல் மற்றும் தோரணம் போன்ற அலங்கரங்கள் ஒரு புறம் நடக்க, ஒடுவதில் ரயிலை தவிர்த்து, பறப்பதில் விமானத்தை தவிர்த்து, மிதப்பதில் கப்பலை தவிர்த்து அனைத்தும் அடுப்பில் கொதித்து கொண்டு இருந்தது.
அந்த வீட்டு இளவரசன் யுவராஜுக்கு காது குத்தும் விழா இன்னும் சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள காளி கோவிலில் நடைபெற உள்ளது.
ஆனால் விழாவின் நாயகன் யுவி இன்னும் தயாராகமல் அவனின் அன்னையை ஒரு பாடு படுத்திக்கொண்டு இருந்தான். அவன் அன்னை எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. தினமும் இவனை குளிக்க வை வினோதினி ஒரு வழி ஆகிவிடுவாள். இவனை தயார் செய்வது தினமும் நட்சத்திரா வேலை தான், ஆனால் இன்று அவள் கோவிலுக்கு சென்று இருப்பதால் இவனை தயார் செய்யும் பெரிய வேலை வினோதினி தலையில் விழுந்தது.
" யுவி நில்லு, வந்து குளி, அம்மா எவ்வளவு நேரம் உன்னோட பின்னாடி ஒடுறது, வாடா செல்லம், பட்டு குட்டி அம்மா கிட்ட வாங்க என்று யுவியை கொஞ்சி கொண்டு இருந்தால் வினோதினி, அவன் எதற்கும் அசைவென என்று அவனின் தாய்க்கு நாக்கை துருத்தி போக்கு காட்டி விட்டி சிட்டாய் பறந்து விட்டான்.
யுவி ஓடி கொண்டே இருக்க அவன் தாய் அவனை துரத்தி கொண்டு ஓடினாள், அவன் கையில் சிக்கினால் தானே, ஹால், முற்றம், பெட்ரூம், கிச்சன் என்று ஓரு இடம் விடாமல் ஓடினான் ,இறுதியில் நட்சத்திராவின் கையில் சிக்கி கொண்டான்
யுவி யின் காதை புடித்து திருகி அவனை குளியலறை க்கு தூக்கி சென்றால் நட்சத்திரா...
அவள் ஒன்று முதல் 10 வரை தலை கீழாக எண்ண, 1 என்று எண்ணி முடிப்பதற்குள் யுவி குளித்து முடித்து, அழகாக உடை உடுத்தி அவள் முன்பு நின்றான், இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான், ஒன்று முதல் பத்து வரை நட்சத்திரா தலை கீழாக எண்ண யுவி அவள் சொல்லும் அனைத்து செயலையும், செய்ய மாட்டேன் என்று சொல்லமல் செய்து முடிப்பான், அவன் அவள் சொன்னதை சரியாக செய்தால் அவனுக்கு கன்னத்தில் ஒரு முத்தமும், கையில் ஒரு லட்டும் கிடைக்கும், யுவியை வழிக்கு கொண்டு வர இது ஒன்று தான் வழி, இதே வழியை வீட்டில் இருக்கும் யார் பயன்படுத்தினாலும் பலன் என்னவோ பூஜியம் தான்.
நட்சத்திரா யுவியை தூக்கி கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சந்தோசமாக தனது குடும்பத்துடன் காரில் சென்றாள்....
இந்த மகிழ்ச்சி நட்சத்திராவின் வாழ்வில் நிலைபெருமா.....
நட்சத்திராவின் காதல் சாரதாவிற்கு தெரிந்தால், அவள் காதலின் நிலை என்ன......
பூக்கள் மலரும்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்