Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெண்மதியே என் சகியே

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...



நிவேதா மோகன்
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
நாராயணா நாராயணா எனக்கு ஏன் இந்த சோதனை என்னவாஇருக்கும் யாரு அவன் என்ன எதுக்கு பார்க்கணும்சொல்லுறான் , இந்த சந்தியாக்கு எங்கே போச்சி அறிவு... லூசு.. இப்பிடியா யாரோ கேட்டா சரின்னு சொல்லிட்டு வருவா ( ஆனால் பாவம் அந்த அப்பாவிக்கு தெரியவில்லை அந்த யாரோவையும் தன் தோழி தான் ஆட்டி வைக்கிறாள் என்று ) என பல எண்ணங்களுடன்.. அவள் கோவில் பிரகாரத்தை சுற்றி..வந்து கொண்டு இருக்கும் பொது " தொப் என்று ஒரு நெடியவன் மீது மோதி கொள்ள " அய்யோ" சாரி , நான் தெரியாம .....முன் பின் தெரியாத யாரோ ஒரு ஆண்மகன்.. மேல் மோதிவிட்ட..பதட்டம்.... அவளுக்கு...

அவள் முடிக்கும் முன் கை மறைத்து, " நீ தான் அந்த வென்மதியா ,? என கேட்ட அந்த நெடியவனை
விச்சிதிரமாய்மற்றும் மிரட்சியாய் பார்த்தாள் வெண்மதி ..

நம்ம பெயரை வேற சரியா சொல்லுறான் யாரா இருக்கும்.

வார்த்தை வராமல் , தந்தி
அடிக்க , " ஆ.. ஆமா யாரு நீங்க ? என வார்த்தை அவளுக்கு தந்தி அடித்தது

அதை ஏதும் கண்டுக்காமல் அவள் முன்னால் அவன் ஒரு கவரை நீட்டி

" நான் யாருங்கிறது
இருக்கட்டும்..... இது நம்ம கல்யாணபத்திரிக்கை நாளை காலைல சரியா 10 மணிக்கு....இதே கோவிலுக்கு வந்துரு.... எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு " என சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க

மதி
அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் ' பின் சுதாரித்து வேகமாக அவன் பின்னால் ஓடி சென்று அவனை வழி மறைத்து " ஹலோநில்லுங்க யா.... யாரு நீங்க.. என்ன என்னமோ சொல்லுரிங்க எது பேசுறது இருந்தாலும் வீட்டுல மாமா கிட்ட வந்து பேசுங்க..இப்பிடி வந்து பேசுற வேலை எல்லாம் வேண்டாம் '

சூர்யா , அவளை
ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு.." பேசிமுடிச்சாச்ச..... நீ யார்கிட்டையும் நான் வந்து பேசுறதா இல்லை..நாளைக்கு வந்துரு, இல்லை விளைவு ரொம்ப மோசமா இருக்கும், ம் அப்புறம் பாய் என அவள் பதில் எதிர்பாராமல் விறு விறுவென... சென்றுவிட்டான்...

ஆனால்
வெண்மதியின் நிலை தான் இங்கே மோசமாய்போய்விட்டது... " யாரு இவன் ? "

[ என்னங்கடா நடக்குது இங்க
அவ கோவிலுக்கு வர , இவன்வந்து விடிஞ்சா கல்யாணம் சொல்லுறான் .. என்ன தான்நடக்குது தானே யோசிக்கிறிங்க அப்பிடி தான் எனக்கும்இருக்கு .. கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி நாயகன் நாயகி அறிமுகம் செய்துட்டு மெல்ல கதைக்குள்ள போவோம்... வாங்கோ ]

வெண்மதி , சுசிலா – வேதாசலம்
தம்பதினர் ஓட செல்ல புதல்வி, பகுதி நேர வேலை பார்த்து... டாக்டர் படிப்பை படித்து முடித்து விட்டு.. தந்தை ஓட நண்பரின் மருத்துவமனையில் வேலை பார்க்கிறாள் ... ஒரு விபத்தில் தன்னோடு தாய் தந்தையேஇழந்து சந்தியாவோடு சந்தியா தான் தங்கி இருக்கிறாள் , தன் தோழியின் கோரிக்கையின் பெயாரால் தன் வாழ்கையே இப்போது பணயம் முன் வந்து விட்டாள் சந்தியாவின் திட்டம் ஏதும் தெரியாமல் அவள் சொன்ன கட்டு கதைக்கு இவள் பலி ஆகா போவது தெரியாமல் உண்மை தெரியும் வரும் பொது வெண்மதியின் நிலை என்ன ஆகுமோ

இதோ சூர்யாவும் திருமண அழைப்பிதழ்
ஓட வந்து விட்டான்.........

___________________________________________________

ஏண்டி சூடாமணி காதல் வழிய பார்த்ததுண்டோடீ
கண்ணில் கண்ணீர் துளி எந்த நாளும் வார்த்ததுன்டோடி
பொண்ணுனா ஆன் உலகம் கவிதை என்கிறது
கவிதைதான் கை வாளா ஆள கொள்ளுறது ...........!!!

சாமியும் வேண்டாம் ஏதும் வேண்டாம் முதல வீட்டுக்கு போவோம்.. என மதி வேகமாய் வீட்டுக்கு திரு ம்பினால்.. அங்கே சந்தியா தோட்டத்தில் தனது காதில் இயர்போன் போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்ட படி நடந்துகொண்டு இருந்தாள் அந்த நேரத்தில் இவ்வளோ வேகமாக வந்துகிட்டு இருந்தா மதியே பார்த்து " ஹே என்னடி...

அதுக்குள்ள
வந்துட்ட.. நீ கோவில் போன.. அவ்வளோ சீக்கிரம்வீடு திரும்ப மாட்டியே.. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு, ஆமா ஏன் இவ்வளோ பதட்டமா இருக்க

அவள் முன்னாள் மூச்சு இளைக்க வந்தவள் ,
ஐயோ சந்தியா.. இதோ பாரேன் " என தன் கையில் வைத்து இருந்த திருமண அழைப்புதலை சந்தியா விடம் காட்டினாள்

அதை பார்த்த சந்தியா

" என்ன இது .."என கேட்டாள்

நீயே பிரிச்சு பாரு என்ன இதுன்னு. " என மதி பதட்டமாக சொல்ல..

சந்தியா
மதி கொடுத்த கவரை பிரிச்சு பார்த்துவிட்டு. மனதுக்குள் நம்ம போட்ட திட்டம்.. இவ்வளோ சீக்கிரம் வொர்க் அவுட் ஆகும்ன்னு நினைக்கலையே.. ஹ்ம்ம். யோசித்துவிட்டு/// .தன்னோடு.. போனில் இருந்து ஒரு போட்டோ எடுத்து.. மதி இடம் காட்டி உன்ன வந்து பார்த்தது இவனா சொல்லு....

போட்டோ
பார்த்த மதிக்கோ குளிர் ஜுரமே வந்துவிடும் போல் இருந்தது " ஆமா ஆமா இவ இவர் தான்.. . ஆனா இந்த போட்டோஉன் போன்ல எப்பிடி.....

" ஹாஹா... நேத்து
முழுவதும் நாம பேசினோமே... ஒருவர பத்தி."

" ஆமா.. "

" அந்த
அவர் தான் இவரு..."

நேற்று
நடந்தது..

சந்தியா
நல்லா யோசிச்சிக்கோ.. எனக்கு என்னமோ இது சரியாய் வருமா தெரியல்ல. எனக்கு பயமா இருக்கு உன் அவர்இதை எப்பிடி எடுத்துப் பாரோ..

நான் நல்லா யோசிச்சுட்டு
தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன் மதி... நீ சரின்னு மட்டும் சொல்லு.. மத்தத எல்லாம் நான் பார்த்துகிறேன் ,என சந்தியா சொல்ல

மதி, ' , மாமாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும் நினைச்சு பார்த்தியா, நாளைக்கு என்னோட
நிலைமை என்ன ஆகும்னு, என்னன்னு டி சொல்லுறது அவருக்கு அத்தை என்ன நினைப்பாங்க அது மட்டும் இல்லாம என்ன கல்யாணம் பண்ணினா எப்படி அவர் ப்ரோப்லேம் சரி ஆகும் என்னக்கு ஏதோ தப்பா தெரியுது டி நீ இன்னும் ஒருக்கா நல்ல யோசியேன் ?? சந்தியாவிடம் மதி கெஞ்சினாள்

சந்தியா
கோபத்தில்..."சும்மா சாக்கு சொல்லாத மதி.. உனக்கு இஷ்டம் இல்லேன்னா விட்டுரு நான் எப்பிடியோ போய்தொலையுறேன் உனக்கு என்ன வந்தது , நட்பு அது இதுன்னு பேசினது எல்லாம் போய் தானே அன்னைக்கி நீ யாரு இல்லாம தனியா நின்னப்போ என் பிரெண்டுன்னு எங்க அம்மா சொல்லாம உன்ன என் கூட அழைச்சுட்டு வந்தேன் ஆனா நீ எனக்கு ஒரு உதவி சொன்ன உடனே இவ்வளோ கேள்வி கேட்குற பின் வாங்குற அப்படினா என்ன அர்த்தம் உனக்கு நான் பிரெண்ட் இல்லைன்னு தானே என வரத கண்ணீரை துடைத்து படி பேசினாள் சந்தியா

மதி.. " ஏய்
ச்சீ என்ன பேசுற ..."

சந்தியா, " ஆமா
நீ தான் என் உயிர் சொன்னது எல்லாம் வெறும்பொய் தானே.., என்னகாக இது கூட செய்ய மாட்டியா மதி என சந்தியா உருக்கமாக கேட்க "

இங்கே மதி
உள்ளுக்குள் நூறு சுக்காக உடைந்து விட்டால் என்னவார்த்தை சொல்லி விட்டால் இவள் , நான் வைத்து இருந்த என்அன்பு மேலே இவள் சந்தேக படலாமா என் மேல் போய் என்னைபோய் ( " போதும் வார்த்தை தவறி விட்டாய் கண்ணமா பட்டுதான் எனக்கு தோன்றது உன் பேச்சு .. மதி மேடேர்கு வா இப்போ .. ")

பின்ன
நடப்பது நடக்கட்டும்....

சரி சந்தியா நான் உனக்கு
உதவி பண்ணுறேன் , உன் அவர் கிட்ட எல்லாம் சொல்லிடு , நான் வீட்டுக்கு கிளம்புறேன் , நீ பேசிட்டு வா, ஆனா நான் உன் அவர் கிட்ட பேசணும் அதுக்குவழி இருந்தா அதையும் செய்து விடு.

சந்தியா , மனதுக்குள் , கள்ளி, எனக்கு தெரியாதா உன்ன பத்தி , அவன் கிட்ட நீ நான் சொன்னத எடுத்து சொன்ன
என் பிளான்என்ன ஆகுறது அவன் வருவான், ஆனா உன் உடன் கலந்து ஆலோசிக்க இல்ல தன் முடிவை சொல்லவதற்காக ... என்றுதனக்குள் சிரித்து விட்டு

சரி டி மதி, அவர் உன் கிட்ட பேசுவாரு , நீ கிளம்பு ,, என்று அவளை அனுப்பிவிட்டு , அவனுக்கு அழைத்தாள்.

டார்லு , நம்ம பிளான் வொரக் அவுட் ஆகிடுச்சு என சந்தியா சந்தோசமாக அவனிடம் சொல்ல

அவனோ , சூப்பர் சந்து , நீ
சூர்யா கிட்ட பேசி பெருமாள் கோவிலுக்கு வர சொல்லிடு .. அவன் பேசுறதுல மதி இங்க பேச மறந்துடன்னும் ஜாகிரத்தை , அவ அவன் கிட்ட பேசிட்டாகாரியம் எல்லாம் கேட்டு போய்டும் , என அந்த அவனோ எடுத்துகொடுக்க

" நீ கவலை
படாத செல்லம் அவன பத்தி உனக்கு தெரியாதா அவள பேச விட மாட்டான் ... நான் பார்த்துகிறேன் .. " சந்தியா மெஔம் சிறிது நேரம் பேசிவிட்டு சூர்யாவுக்கு போன் பண்ணினாள் .

இதோ
அவன் சொல்லியது போல் இவனும் வந்து விட்டான் திருமண அழைப்பிதழ் ஓடு, .. அவளை பேச விடமால், அவனது இந்த செய்யாள் மதுவின் வாயே கட்டி போட்டு விட்டது .. இவன் இடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று பார்த்தாள் இவனோ ஒரு முடிவோடு வந்து நின்று விட்டான் இனி என்ன எல்லாம் அவன் செய்யல் என்று அந்த பெருமாள் இடம் தன மனபாரத்தை இறைக்கி வைத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.. எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை ..ஆனால் வந்து விட்டாள் மனத்துக்குள் ஏக பட்ட குழப்பங்கள்.

பொதுவாக ஒரு விஷயம் நாமளோ இல்லை நமக்கு வேற யாரோ செய்யே போகிறாகள் என்றால் நம்மோடு உளுணர்வு அதை உணர்த்தி கொண்டே இருக்கு அது போல் தான் இங்கே மதுவுக்கு அப்படி தான் தோன்றியது ஆனால் யாரிடம் போய் சொல்லுவாள்

அவளின்
ஒவ்வொரு அசைவும் சந்தியா கவனித்து கொண்டுதான் இருந்தாள்..
இனிமேல்
தான் டி இருக்கு மதி. உன்ன வச்சு அந்த சூர்யா கிட்டநான் எவ்வளோ கறக்க வேண்டி இருக்கு தெரியுமா இனி போக போக பாரு அவன் என்ன பாடு பட போறான்னு .... ( அடி பாவி மக்கா... இருடி நானும் சொல்லுறேன் இனி போக போக யாரு என்ன பாடு பட போறாங்கனு தெரியும்... அவளா அவனாஇல்லை நீயும் உன் அவனுமா... " )

hai friends itho first epi eppiid iruknu sollunga

 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
Epi-2

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
"என
கோவிலில் கிருஷ்ணா காணம் பாடிக்கொண்டு இருக்க இங்க மன பெண் அலங்காரத்து உடன் தன் தோழிக்காக இந்தஅக்னி பரிட்சையில் இறங்க முன் வந்து விட்டாள், அந்த கிளி பச்சை நிறத்தில் பட்டுபுடவை உடுத்தி , சிம்பிள் ஆனா மேக் அப்பில் மதிகேன்று அவளது பெற்றோர் சேர்த்து வச்ச நகைகள் மட்டும் தான் போட்டு இருந்தாள் , சூர்யாவிடம் இருந்து வாங்கி வந்த எந்த ஒரு நகையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அவளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை , அதை சந்தியாவிடம் முடிவாக சொல்லிவிட்டாள் இங்க பாரு சந்தியா எனக்கு அவங்க குடுக்குற நகை ஏதும் வேண்டாம், அம்மா குடுத்து போனதே இருக்கு , இதை அவர் கிட்டயே திருப்பி குடுத்துரு சொல்லிவிட்டாள் ஆனால் சந்தியா அதை தன்னிடம் எடுத்து வைத்துகொண்டாள் சந்தியா சொன்னாள் என்பதற்காக கிளம்பி வந்த மதிக்கு மனசு கேட்கவில்லை ஆனால் இதோடு முடிவு அந்த இறைவன் தான் கூற வேண்டும் என்று அந்த கண்ணை மூடி மனம் உருகி வேண்டி கொண்டாள்....ஒரு வேலை அம்மா-அப்பா இருந்து இருந்தா... இப்பிடி எல்லாம் நடந்து இருக்குமா என்னவோ , மனத்துக்குள் அம்மா – அப்பா எனக்கு ஏதோ நான் பெரியே தப்பு பண்ண போற மாதிரியே இருக்கு ஆனா அது என்னன்னு தான் புரியலை நீங்க தான் எனக்கு துணை இருக்கணும் என வேண்டினாள் , அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை .
சூர்யாவோ, இறுகி போனா பாறையாய்
ஹோமம் முன்னாள் அமர்ந்து இருந்தான் அதை கவனித்த இவளின் முதுகு தண்டில் மின்னல் வெட்டியது பயத்தில் அவள் உடம்பு அப்படியே சில்லேனே ஆகிவிட்டது மதி பயத்தில் சந்தியாவின் கையே பற்றிக்கொள்ள ஆனால் அவளை தேற்ற வேண்டியவளோ , மதி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேண்டி , என்னமோ உன்ன கடத்திட்டு வந்த மாதிரி முகத்த வச்சு இருக்க என சந்தியா குறை பாட ,
அதற்க்கு பயந்தே மதி , சிரிச்ச முகமாய் இருக்க முயற்ச்சித்தாள் , இல்லை நடித்தாள் என சொல்லலாம்.
மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து மதி அவன் அருகில் சென்று அமர , அவனோ பெயர்க்கு கூட நிமிர்ந்து பார்க்கவில்லை , அவனை ஓரகண்ணால் பார்த்த மதிக்கு மேலும் குழப்பம்
ஏன் இப்பிடி
இருக்கான், அப்போ அப்பிடி பேசிவிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம் , பின்ன ஏதோ யோசித்தவளாய் இவனுக்கும் கஷ்டமா தானே இருக்கும், நாம நேசிச்ச பொன்னே நம்மளுக்கு வேற பொண்ண கட்டி வச்சா உச்சி குளிர்வா முடியும் என அவளும் அவனை பற்றி தப்பு தப்பாக நினைத்து படி உட்காந்து இருந்தாள் அவன் அருகில் .
மறந்தும் திருமணம் செய்யே போகும் இருவர் முகத்தில் சிரிப்பு ஒன்றே இல்லை கடும் கோபத்தில் அவன் இருக்க, கவலையில் இவள் இருந்தாள் ,
தாலி எடுத்து கட்டுங்கோ ....அதே
முக பாவத்துடன் மாங்கலியம் எடுத்து அந்த மங்கையின் கழுத்தில் கட்டி விட்டான்.
மதி தன் கண்ணீரை மறைத்து படி தலை நிமிரவே இல்லை
சூர்யா அருகில் நின்று இருந்த ஜோர்ஜ் , வாழ்த்துக்கள் பாஸ் '.சொல்ல
அதை கேட்டு மறந்தும் கூட சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை என அவன் முகம் காட்டி கொடுத்தது .
இந்த நேரத்தில் அதிக சந்தோஷத்தில் ஒருவர் இருக்கிறாள் என்றால் அது சந்தியா தான் , அதே சந்தோஷத்தில் மதியே அவள் மெல்ல அனைத்து , ஹே
தேங்க்ஸ் டி மதி , சரி நான் வீட்டுக்கு முன்னாடி போறேன் நீ சூர்யா கூட அங்க என்ன வந்துரு அப்பா அம்மாவை சமாதனம் படுத்தனும்ல சமாதனம்ஆகா மாட்டாங்க தான் இருந்தாலும்.." என்னவோ பெரியே தியாகி போல் சந்தியா வார்த்தையே அள்ளி வீச கொண்டு இருந்தாள்
அப்பா அம்மா என்று
சந்தியா சொன்ன உடன் வெண்மதிக்கு குளிர் காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது... இதை தானே நானும் சொன்னேன் அப்போ எல்லாம் பார்த்துக்கலாம் சொல்லிவிட்டு இப்போ இவள் இப்படி சொல்லுகிறாளே என பயம் அவளை தோற்றி கொள்ள ( இன்னும் காய்ச்சல் இல்லையா ...ஹி ஹிஹி, உன் நால இப்போ என்னக்கு காய்ச்சல் வந்துவிடும் போல் இருகிறதே அம்மா என்ன செய்வது " ).
சந்தியா சொல்லி முடிபதற்குள் ..சூர்யா முந்தி கொண்டான்
" வேண்டாம் சந்தியா, நான் நேரா என் வீட்டுக்கே கிளம்புறேன் ,யாரும் எங்கையும் வர போறது இல்லை
நீ உன் வீட்டுக்குகிளம்பி போ... உன் அம்மாவை சமாதனம் பண்ணிக்கோ .. வெண்மதி என் கூட தான் வர போறா நீ கிளம்பு
" ஜார்ஜ் , நீ இவள அழைச்சுட்டு போய் அவங்கள விட்டுட்டு வந்துரு நான் கிளம்புறேன்... என்று சந்தியாவின் பதில் எதிர்பாரமல் நகர்ந்து விட மதி அவன் போகிறானே, இப்போ நான் அவன் கூட போறதா இல்லை யோசித்த படி நிற்க கொஞ்சம் தூரம் வரை போனவன் மதிஅவனுடன் வராமல் அதே இடத்தில நிற்பதை திரும்பி பார்த்தவனின் ரத்த அழுத்தம்உச்சிக்கு ஏறியது , வாய் திறந்து ஏதும் சொல்லாமல் மதியே அவன் முறைத்து பார்க்க , அதுலயே மதி நான் வரேன் சந்தியா என சந்தியாவிடம் சொல்லிவிட்டு.. அவன் பின்னால் சென்றால்.. இல்லை இல்லை ஓடினாள்
இங்க
சந்தியா சற்று குழம்பித்தான் போய் விட்டால் , என்ன தான் ஆச்சு இவனுக்கு இவ்வளோ நாள் நல்ல தானே இருந்தான் இந்த ரெண்டு நாள தான் இப்படி இவன் பேசுறான், நாம நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போய் மதியே வசவு வாங்க வைக்கலாம் என்று பார்த்தால் இவன் அவள வீட்டுக்கே அழச்சுட்டு வர மாட்டான் போல் இருக்கே ஒரு வேலை நம்ம திட்டம் ஏதும் தெரிஞ்சு போய் இருக்குமோ என அவள் யோசித்த படி சிறிது நேரம் நின்றாள் பிறகு வேகமாய் அவன் அருகில் சென்று , என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க , மதிக்கு என்ன விட்டா யாரு இருக்கா , நீங்க இப்படி சொல்லுரிங்க
என்ன விட்டா யாரு இருக்கிறா என்கிற வார்த்தையே சூர்யா கவனித்து இருந்தால் பின்னால் வர போகும் பிரச்சனையே தவிர்த்து இருக்கலாம் ஆனால் . ??
ஆமா சந்தியா, இப்போ இது எதுக்கு
வரணும் வந்தா வீண்பிரச்சனை... அதுக்கு நீயே சமாளி அப்பிடியே உன் அம்மா மதி பற்றி கேட்டா வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் இவ போய் இருக்கான்னு சொல்லிட்டு " பிறகு மதியே பார்த்து
மதி
சீக்கிரம் வந்து கார்ல ஏறு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும் .
அவன் பேச்சு மறு பேச்சு இன்றி
அவள் காரில் ஏறி கொள்ள, ஜார்ஜ் நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு வந்துரு ஓகே
ஜார்ஜ், " ஓகே பாஸ் , நான் வந்துறேன் நீங்க கிளம்புங்க ...
ஜார்ஜ், சூர்யாவின் நல்ல தோழன்.........!!!
சூர்யா
மதுவை அழைத்து கொண்டு சென்று விட.
ஜார்ஜ்
," சந்தியா இடம் என்ன போலாமா.. சந்தியா , எனக்கும்லேட் ஆகுது, பாஸ் ஆபீஸ் போறதுக்குள்ள நான் அங்கே இருக்கணும் '
" ஹ்ம்ம் போலாம் ஜோர்ஜ் , என அவள் காரில் ஏற , ஜோர்ஜ் காரை கிளப்பின்னான் ,"
காரில் அமர்ந்து இருந்த சந்தியாவுக்கு எண்ணம் எல்லாம் சூர்யாவை சுற்றி தான் இருந்தது, மனதுக்குள் " என்ன
ஆச்சுஇவனுக்கு இப்பிடி பேசிட்டு போறான்.. மதியே வீட்டுக்குஅழைச்சுட்டு போகலாம் பார்த்தா இப்பிடி பண்ணிட்டானேஇந்த சூர்யா... என போகும் வழியில் யோசித்த படி வந்தாள் அவளுக்கு மதியிடம் சில விஷையங்கள் சொல்ல வேண்டி இருந்தது அதை ஏதும் செய்யே விடாமல் சூர்யா தடுத்து விட்டான் என்கிற ஆதங்கம் "
ஜார்ஜ் , சார் ஓட்டிக்கொண்டே அவளை
ஒரு முறை திரும்பிபார்த்து மனதுக்குள் சூரியாவை நினைத்து பெருமை பட்டான் "இப்போ தான் டா சரியா முடிவு எடுத்துக்கிற.. இவளுக்கு இதுமட்டும்..... பத்தாது இன்னும் இன்னும் இருக்கு என நண்பனைபாராட்டினான் , கொஞ்சம் நேரத்தில் அவள் வீடு வந்துவிட அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்..
" என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்று பார்த்து சந்தியாவீட்டில்
அவள் பெற்றோர் இருக்க.. இப்போது என்ன செய்வது என யோசித்த படி.. வீட்டில்.. உள்ளே சென்றாள் ."
அவளது அம்மா...சாந்தி..... " என்னடி.. சந்தியா நீ
மட்டும் வர எங்கே.. வெண்மதி ரெண்டு பெரும் சேர்ந்து தானே கோவில் போனிங்க இப்போ நீ மட்டும் வர எங்கே அவளை "
' அம்மா
அது... வந்து... "சந்தியா எப்படி விஷயத்தை சொல்லாலாம் என்று யோசித்தாள்
" என்ன
வந்து போயின்னு. சொல்லிக்கிட்டு நிக்கறவ எங்க அவ "என அவர் சற்று குரல் உயர்த்தி கேட்க
அதில் சந்தியா கடுப்பு ஆனவள் , அதே தோரணையில் தன் தாய் இடம்
அவ
இனி வர மாட்டா அம்மா, போதுமா சும்மா சும்மா என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே என சொல்லிவிட்டு நகர போக
அவளை போகவிடாமல் அவர்,
ஏன் என்ன அச்சு அவளுக்கு [ எங்கே அவள் வராமல் போய் விட்டாள் இங்க இருக்கும் அனைத்து வேலையும் செய்யே வேற ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே அதற்கும் காசு செலவு ஆகுமே என்கிற கவலை ]
அவ
இனி வர மாட்டா அம்மா, நீ போய் உன் வேலையே பாரு , என சந்தியா பாடின பாட்டையே பாட..
இப்போது
ஏன் என்ன ஆச்சு அவளுக்கு ஏன் வர மாட்டா என அவர் பதற
அவரை ஒரு நிமிடம் பார்த்த சந்தியா சும்மா பதறாத ம்மா நீ எதுக்கு கேட்குற எனக்கு தெரியும் , இப்போ என்ன அவ எங்கே உனக்கு தெரியனும் , அவளுக்கு
கல்யாணம் ஆகிருச்சு போதுமா என கடுப்பில் உண்மையே உளறிவிட
என்னது
கல்யானம என்ன டி சொல்லுற என சாந்தி அலற..
தான்
என்ன சொன்னோம்... என்று அப்போது உரைத்தது , 'ஹான் இல்லை அம்மா.. அது அவ என்ன கல்யானம பண்ணிட்டு போய்டா...வேலை விஷையமா பங்களூர்.. வரைக்கும் தான் ம்மா போயிர்க்கா....
இப்போ
தான் அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு... வரேன்..
எங்க
கிட்ட கூட சொல்லாம போயிர்கிங்க அவளோ துரத்துக்கு போயாச்ச இது வீடா.. இல்ல சத்திரமா நேரம் காலம் தெரியாமவந்து போறதுக்கு..
சந்தியா
அங்கே சூர்யா மதி என்ன செய்து , கொண்டுஇருப்பார்கள்.., சூர்யாவிடம் மதி ஏதும் சொல்லி இருப்பாளோ , இல்லை சூர்யா தான் மதி இடம் ஏதும் சொல்லி இருந்தால் என்றுநினைக்க அத்தோடு அவள் அம்மாவின் பேச்சு அவளை மேலும் எரிச்சல் அடையே செய்தது
இப்போ
என்ன தான் ம்மா.. உனக்கு.. பிரச்சனைஅவளுக்கு...திடிர்ன்னு.. ... வர சொல்லிடாங்க...அதான்கிளம்பிட்டா.... உன் கிட்ட சொல்லிட்டு தான் போகணும் இருந்தா நான் தான் நேரம் ஆகிடும்ன்னு.. கிளம்பசொல்லிட்டேன்......போதுமா.. சும்மா தொண தொணன்னு கிட்டு, இப்போ எனக்கு.. வழி விடு....நான் உள்ளே போகணும் என அம்மாவிடம்...கத்திவிட்டு.. நகர்ந்து விட்டாள்..
சாந்தி..
என்ன இவ இப்பிடி கத்திவிட்டு போறா இப்போ என்னகேட்டேன்... . சொல்லாம ஏன் போனான்னு கேடத்து.. ஒரு தப்பா... இந்த காலத்து பிள்ளைங்கள.. ஏதும் சொல்லிட கூடாது என்னசொல்ல இப்போ வேலைக்கு வேற ஆள் தேடன்னுமே எனபொலம்பிவிட்டு..அவரும் அவர் வேலை பார்க்க சென்றார்..
இங்கே
சூர்யா மதியே அழைத்து கொண்டு... தனது வீட்டுக்கு வந்து சேர .. அப்போவும் அவன் முகம் இறுகி போய் தான்..இருந்தது...
மதி
வரும் வழியில்... ஒர கண்ணால் அவன் முகத்தில் ஏதும் மாற்றம் தெரியுதா என்று பார்த்து கொண்டே வந்தாள் , அவளுக்கு அவனிடம் பேச கேட்க நிறையா விசையங்கள் இருந்தது , அனால் அவனோ ' ஹ்ஹ்ம்ஹும்...ஒன்றும்...தெரியவில்லை .. மதி தான் கதி . கலங்கி போய்அமர்ந்து இருந்தால் .. விட்டால் காரில் இருந்து குதித்துவிடுபவள் போல் .. அவள் நிலை இருந்தது
ஆள்
ஆவாராம் இல்லாத காட்டில்... கார் போக.. மதி.. " என்னஏரியா இது புதுசா இப்பிடி காடு மாதிரி இருக்கே... .. ஒரு வேலைசினிமா ல வர மாதிரி... என்னமோ தெரிஞ்சு.. என்ன கொலை பண்ண போறனோ ஐயையோ கடவுளே இப்போ எப்பிடிதப்பிக்கிறது தப்பிகிறது எல்லாம் இந்த சந்தியாவால வந்தது...நான் அப்போவே சொன்னேன் இது சரி பட்டு வாராதுன்னுகேட்டாளா என் பேச்சை... கடவுளே.. இன்னை ஓட என் ஆயுசுக்கு ஒரு முடிவு வர போகுது. என சம்பந்தமே இல்லாம மனதுக்குள்புழம்பி கொண்டு வந்தாள் எதையுமே வாய் விட்டு சொல்லும்நிலையில் அவள் இல்லை..
நீண்ட நேரம் பயணத்துக்கு பின் கார்
அந்த பெரியே வீட்டின்முன் நின்றது
சூர்யா வேகமாய்
காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டான் , மதி அவன் பின்னால் இறங்கி நிற்க..
இவள்
ஒருத்தி நிற்பத்தை கூட கவனிக்காமல் அவன் போய்விட
இப்போது
மதிக்கு குழப்பம்... உள்ளே போவாதா இல்லைஇப்பிடியே... நிற்பதா , இல்ல இங்கயே நிற்ப்போம் உள்ள போய் அதுக்கும் அவன் கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது என அங்கயேநின்று.. கொண்டு அங்கே இருந்த தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்
சூர்யா வீட்டினுள் வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்து
தனது பாட்டி அறைக்கு..சென்றான்...
அங்கே
மரகதம் அம்மா.. மகாபாரதம் புத்தகம் படித்து கொண்டு இருந்தார்...
அவன்
வந்ததை கவனித்து அவர் படித்து கொண்டு இருந்த..பக்கத்தை.. புக் மார்க்.. செய்துவிட்டு.. அவன் இடம்.." என்ன பாசூர்யா இந்த நேரத்துல... வந்து இருக்க.. ஏதும் மறந்து வச்சத எடுக்க வந்தியா என்ன... .
" ஹ்ம்ம் பாட்டி அது இல்ல [ தன் நெற்றியே தேய்த்து விட்டபடி ]உங்களுக்கு.. ஹான்..
உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...
" என்ன. பா.... "
" அது
நான் கல்யாணம் பண்ணிகிட்டேன் பாட்டி .."
" ஹ்ம்ம் சரி
ப்பா. "
" என்ன சரி. பாட்டிம்மா.. இதுவே வேற யாராவுது இருந்தா...பொண்ணு யாரு.. ஏன் இப்பிடி யாருக்கும் சொல்லாம.. கல்யாணம் பண்ணிகிட்ட என் கிட்ட சண்டை போட்டு இருப்பாங்க நீங்க ஒரு வார்த்தை கூட ..
பொண்ணு யாரு என்ன எதுன்னு கேட்க மாடிங்களா..'
" அப்பிடி
இல்லடா கண்ணா.. என் பேர புள்ள.. எது செய்தலும்அது சரியா தான் இருக்கும் ஆமா எங்க டா என் மருமக.. "
" அப்போது
தான்.. அவளை உள்ள வர சொல்லாமல் விட்டதுநினைவுக்கு வந்தது.....[ ஏன் நான் சொன்னா தான் உள்ளேவருவாளா .. இல்லைனா உள்ள வர மாட்டாளோ மகாராணி..என நினைத்த படி.. தன் பாட்டி.. இடம்... வெளியே நிக்கிறா.. போல பாட்டி..."
நல்ல
பிள்ளை.. டா நீ இப்பிடி தான் வெளியே நிக்க வைப்பியா கையோடு. அழைச்சுட்டு வர கூடாதா வா போய் பாப்போம்... என்று மரகதம் அம்மா மெல்ல சூரியாவின் கையே பிடித்து எழுந்து அவனுடன் மதியே பார்க்க சென்றார்....
வெளியே... மதி..
சூரியாவின்.. வருக்காக.. விரல்களை..எண்ணியே படி.. நின்று கொண்டு இருந்தாள் அவளுக்கு அந்த இடமே பயத்தை கிளப்பியது ,மேலும் அவன் வீட்டில் இருபர்வகள் அவளை என்ன சொல்லுவாங்களோ என்கிற கவலை வேறு அவளை ஆட்டிப் படைத்தைதது
வேலையே வந்த
மரகதம்
பாட்டி... .. இந்த தேவதை தானா டா நம்ம வீடு மருமக என சொல்ல
அவர் குரல்
கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பார்த்தாள்
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
Epi-3

மரகதம் பாட்டி வெளியே வந்தவர் , வெண்மதியே பார்த்து இந்த தேவதை தான். நம்ம வீடு மருமகளா சூர்யா என சந்தோஷத்தில் கேட்க

அவரது குரல் கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் ...

அவளின் பதட்டடை .பார்த்த .மரகதம் .பட்டி. .. மெல்ல அவள் அருகில் போய் . எதுக்கும்மா. இவ்வளோ பயம் உன்ன இங்க யாரும் ஏதும் சொல்ல .. மாட்டாங்க.

சூர்யா.. ரெண்டு பெரும் சேர்ந்து நில்லுங்க.. ஆரத்தி எடுக்க

ஆமா இது ஒரு கல்யாணம் இதுக்கு ஆரத்தி ஒன்னும் தான் குறைச்சல் இந்த பாட்டி வேற நேரம் காலம் தெரியாம என் கோபத்தை கிளறி விடுறாங்களே என சூர்யா பட்டுன்று

பாட்டிம்மா.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு ஒரு முக்கியமா மீட்டிங் இருக்கு.. நான் கிளம்பனும்.... என மதியே முறைத்து கொண்டே அவன் சொல்ல..

இப்போ மதியின் நிலைமை.. இன்னும் மோசமாய் போய் கொண்டு இருந்தது... " தோழியின்.. கோரிக்கையின் பெயரால் இவனை திருமணம் செய்ய முன் வந்தது தவறு.. என்று.. முன்பே உறுத்த.. இப்போது அந்த எண்ணம் இவளை மேலும் கொண்டுறது....

சிங்கத்தின்.. குகைக்குள். வந்த பின் அதை எப்பிடி சமாளிக்க.. வேண்டும்.. என்று. சந்தியா மதிக்கு நன்றாக சொல்லி இருந்தால்.. ஆனால்.. இது சரியா வருமா.... என இப்போது மதி.. நினைக்க..... அவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது [ இரவில் இருந்து உணவு உண்ணாது , அதோடு சேர்த்து மன உளைச்சல் சேர்த்து அவளுக்கு இருட்டி கொண்டு வந்தது ஆனால் அதையும் சமாளிச்சு அவள் மெல்ல தலை அசைத்து வைத்தாள் ]

அவனின் பேச்சு பிடிக்காத பட்டி.. " சூர்யா.. நீ ஏதும் சொல்லாத... கல்யாணம் உன் இஷ்ட படி செய்துகிட்ட ஆனா.. மத்த.. சடங்கு எல்லாம் என் இஷ்ட படி தான் நடக்கும் நடந்தே ஆகணும் புரியுதா. அது நாள இப்போ எங்கயும் போகாம உள்ள போ... .என அவர் குரல் உயர்த்தி.. அவனை அடைக்கி விட்டு.. " வாசல் பக்கம் திரும்பி பானு அந்த அரத்தி கரைச்சு எடுத்துகிட்டு வா என குரல் குடுக்க

' எடுத்துகிட்டு வந்துட்டேன் ம்மா.. " என அவர் வேகமாக வெளியே வர

" ஹ்ம்ம்.. ஆரத்தி எடு..."

" சரிங்க ம்மா..."

அந்த பெரியே வீட்டில்.. ரொம்ப காலமாக.. சமையல்.. செய்து கொண்டு இருக்கும். பாணு...... தான் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்...

ஏதும் பேச முடியாமல்.. மதி.. தவித்த படி.. சூர்யா உடன் அந்த வீட்டில் கால் அடி எடுத்து வைத்தாள்

இப்போ இருந்தே விஷ பரீட்சை. ஆரம்பம் என.. ஒரு வித திகில் உடன் சூர்யா பின்னே சென்றால்.. மதி என்கிற வெண்மதி

பாட்டிம்மா. அவளை அழைத்து கொண்டு.. பூஜை அறைக்கு சென்று. விளக்கு எற்ற சொல்ல..

மறுப்பு ஏதும் சொல்லாமல்.. அவர் சொல் படி எல்லாத்தையும் செய்து முடித்தாள். அவள்...

சற்று நேரத்தில் சூர்யா தனது அறையில் இருந்து.. வெளியே.. வந்தவன். பாட்டி இடம்.. நான் கிளம்புறேன் பாட்டி என சொல்லிவிட்டு சென்று விட்டான்

"என்ன சூர்யா , இப்போ தானே சொன்னேன் , நீ இங்க இருக்கணும்ன்னு இப்படி கிளம்பினா என்ன அர்த்தம் ,"

" இல்ல பாட்டி நான் போயே ஆகணும் , இது முக்கியமான மீட்டிங் என கிளம்பி சென்று விட்டான்

மறந்தும் மதியின் பக்கம் திரும்பவில்லை... . என்னமோ இவள் அவனுடையே.. ஜென்ம விரோதி போல்.. நினைத்துவிட்டு.. சென்று விட

மரகதம் தான் அவன் போனதை பார்த்து , எப்போ தான் இந்த பையன் திருந்த போறானோ என பெருமூச்சு விட்டபடி

இப்பிடி வா.மதி.. உன்ன பத்தி சொல்லு என்ன படிச்சு இருக்க . அம்மா அப்பா எல்லாரும் என்ன பண்ணுறாங்க , சூர்யாவை உனக்கு எப்படி தெரியும் , வீட்டுக்கு ஒரே பெண்ணா. அவருக்கு சூர்யாவை பற்றி தெரிந்து இருந்ததால் மதி இடம் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள முயன்றார் .

அவர் அவள் பெற்றோரை பற்றி கேட்ட உடன்.. மதியின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது...
மரகதம் பட்டி. பதத்துடன் ." ஐயையோ.. ஏன் டாம்மா....கண் எல்லாம் கலங்கிருக்கு "

மதி.. இல்லைங்க அ அது..வந்து எனக்கு.."

" பாட்டின்னு சொல்லு கண்ணு... " அவர் எடுத்து குடுக்க

" சரி என தலை அசைத்துவிட்டு.. .,. பாட்டி.. அது எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லை பிளஸ் 2 படிக்க போது ஒரு கார் அக்சிடென்ட்ல ரெண்டு பெரும் இறந்து போய்டாங்க என்று அழுத படி தன்னை பற்றி சொல்லி முடித்தாள் "

அவள் அழுவதை பார்த்து அவருக்கு தன் பயம் பிடித்து கொண்டது

" அதுக்கு என்னடா.. இப்போ உனக்கு இனி.. நானும் சூர்யாவும் இருக்கோம்.. என இப்பிடி எல்லாம் இனி நீ கவலை பட கூடாது.. சரியா..'அன்பாக சொல்ல

மதி மனதில்.. குற்ற உணர்வு தலை தூக்கியது.. எப்பிடி பட்டவர்கள்.. இவங்க , அப்போ சந்தியா ஏன் அப்படி சொன்னா அப்போ சூர்யாவும் ஒரு வேலை நல்லவன் தானோ என ஒரு பக்கம் சிந்தனை ஓட.. மற்றொரு.. பக்கம்.. சந்தியா வீட்டில் இருந்த பொது இல்லாத எதோ ஒன்று இங்கே வந்த சில மணி நேரத்தில் தோன்றியது நீண்ட நாள் சொந்தம் போல் இது எப்பிடி சாத்தியம்... என ஒரு மனம் கேட்க...

அவளால் தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அதை பற்றி யோசிக்க மதி அமைதி ஆகிவிட

மரகதம்.தான் . அவள் இடம் பேச்சு கொடுத்தார் சூர்யாவும் உன்னை மாதிரி தானம்மா

மதி ஆச்சரியத்துடன் பாட்டியே பார்த்து " என்ன பாட்டி சொல்லுரிங்க.. அவர் எப்பிடி என்ன மாதிரி "

' ஆமா ம்மா.. அவன பெத்தவங்களும்... இப்பிடி தான்.. கோவில் போயிட்டு.. திரும்பும் வழில.. கார் மோதி இறந்துட்டாங்க "

" என்னது....?? " மதியால் மேலும் யோசிக்கவே முடியவில்லை எப்படி எல்லாம் கஷ்ட பட்டானோ அவன் ச்சீ அவர் இனிமேல் மரியத்தையா சொல்லணும் அவளுக்கு தெரியுமே அவளது பெற்றோர் இறந்த பொது அவள் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாள் என்று அவளது மாமா இல்லை என்றால் அவள் இந்நேரம் என்ன ஆகி இருப்பாளோ

" ஆமா . இவனுக்கு அப்போ ஏதோ பிசினஸ் மீட்டிங் இருந்தது நால சூர்யாவும் நானும் போக முடியாமல் போச்சி... அதான் இப்போ உயிரோட.. இருக்கோம்.. என சொல்லிவிட்டு.. அவர் மகன் நினைவில்.. பெருமூச்சை ஒன்றை விட..

" பாட்டி என மெல்ல அவள் அவரை அழைக்க "

" என்ன ம்மா "

" அவ .. அவர் ரொம்ப அழுதாரா பாட்டி " என கேட்டவளின்

குரலில்.. மீண்டும் அழுகைக்கு ஆனா சாயல் தெரியே

மரகதம்... ' அழுதான் அப்புறம் சரி ஆகிட்டான் , ச்சு...அழகூடாது. கண்ணு நல்ல நாள் அதுவுமா சரி.. உனக்கு ரொம்ப களைப்பா இருக்கும்.. அதோ அது தான் உன் புருஷன் ரூம் போய் கொஞ்சம் நேரம் துங்கு.."

என்ன அவன் ரூம்லையா...என அதிர்ந்து .. ' பாட்டி நான் எப்பிடி அங்கே.."

" அவளின் பேச்சு அவருக்கு சிரிப்பை.. தர.. " என்ன பொண்ணு டா நீ.. இனி நீ அவன் கூட தானே இருக்கனும்... போ ம்மா.. போய் ரெஸ்ட் எடு நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்...
அவர் அப்பிடி சொன்ன உடன் . தான் கேட்ட கேள்வி எவ்வளோ முட்டாள் தனம் என்று தோன்றியது

இங்கே ஆபீசில்..

சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..

" அப்போது தான் ஜோர்ஜ்...

என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது.... என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..

" சூர்யா.. அவனை முறைத்த படி.. " என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. "
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
Epi-4



இங்கே ஆபீசில்..

சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..

" அப்போது தான் ஜோர்ஜ்...

என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது.... என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..

" சூர்யா.. அவனை முறைத்த படி.. " என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. "

" ஹாஹாஹா.. டேய் கிண்டல் இல்லை மச்சி.. நக்கல்ஸ்... ஹ்ஹஹஆஹா.. ஐயோ.. அம்மா முடியல..என உருண்டு பொரளாத குறையாய்.... சிரிக்க.... "

ஜோர்ஜ் சிரிப்பத்தை பிடிக்காமல்... சூர்யா அவனை எச்சரித்தான்.. "

வேண்டாம் ஜோர்ஜ்... கொன்னுடுவேன் உன்னை.. சிரிக்காத.. சொல்லிட்டேன்.. "

ஜோர்ஜ்.." சூர்யா.. ஒரு ரெண்டு நிமிஷம் சிரிச்சுகிறேன். டா அதுலையும் உன் உன் முகம்.. எப்பா.. சினிமா.. நடிகன் தோற்றான் போ....."

" டேய் உன்ன.. என சூர்யா ஜோர்ஜ் மேல் பாய்ந்து.. சொல்லிட்டு இருக்கேன் சிரிக்காதேன்னு... என விளையாட்டுக்கு. ஜோர்ஜ் கழுத்தை பிடித்து நெரிக்க..

ஜோர்ஜ்..." ஐயோ கொலை.. காப்பாத்துங்க.. . காப்பாத்துங்க.. என்ன... "

டேய்.. சூர்யா... என் பொண்டாட்டியே கொஞ்சம் நினைச்சு பாருடா.. என் தங்கச்சி தங்கச்சின்னு சொல்லுவியே.. அவள விதவை ஆக்கிடதே டா... அவ பாவம்.."

" பரவாயில்லை என் தங்கச்சிக்கு உன்ன விட நல்லவனா பார்த்து கட்டிவைக்கிறேன்.... நீ வேண்டாம் என் தங்கைக்கு..."

அடப்பாவி.. என்ன விட நல்லவனா யாரு இருக்க கிடைக்க மாட்டனுங்க டா.. அதுனால என்ன விட்டுரு...." என ஜார்ஜ் கெஞ்ச

சூர்யாவுக்கு தெரியும்.. . ஜோர்ஜ்.. இடம் விளையாட்டு தனம் இருந்தாலும்.. வேளையில்.. கண்ணு கருத்துமாக இருப்பான்... .

சூர்யாவின் பெற்றோர்கள் இறந்த பொது அவனை.. தாங்கியது.. இவன் அல்லாவா எதிலும்.. சூர்யாவை.. தனித்துவிடாமல்.. அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் இதோ இன்றும்...

சந்தியா.. சூர்யாவை .. காதல் வலையில் வீழ்த்தியே போதும் சரி.. அவனை சரியான பாதையில்.. திருப்பிவிட்டான்...

இதோ.. சந்தியா.. தனோட திட்டத்துக்கு.. மதியே.. பயன் படாத போறது முழுவதும் விவரமாய் திரட்டி.. சூர்யாவின்.. காதல் போதையே தெளியே வைத்தவன்.. இந்த ஜோர்ஜ்...

முன்பே விட.. இப்பொது ஜோர்ஜ் மீது. மேலும் அன்பு பெருகியது.. சூர்யாவுக்கு.. அதான்.. ஏதும் கேட்காமல்.. மதியே. திருமணம்.. செய்து கொண்டான்.. இதுவும் ஜோர்ஜின் யோசனை தான்....

" ச்சீ , போலாச்சு போடா... " என அவனை விட்டு எழுந்தான்.. சூர்யா..

" ஹப்பா என தனது சட்டை டை சரி செய்து கொண்டே.. சூர்யா.. இனி அடிக்கும் போது தலை முடியே கலைச்சு விடாதே டா. களமர் குறையுதுல '

" டேய் வேண்டாம் நானே கடுப்புல இருக்கேன் ,. திரும்ப என்ன கிளப்பி விடாதே.." என சூர்யா சொல்லவும்

' ஓகே ஓகே... ஜோக்ஸ்.அபார்ட்.., என்ன முடிவு பண்ணிற்க.. "

" மதியே படுத்துற பாடுள்ள சந்தியா.. செய்த தப்ப ஒதுக்கணும் டா.."

" உனக்கு மர கழண்டு போச்சா என்ன.."

" என்ன சொல்லுற.."

" நீ மதியே.. கஷ்ட. படுத்தினா... சந்தியா.. அவ தப்ப ஒத்துக்க மாட்டா சூர்யா.....உனக்கு இது புரியுதா இல்லையா "

" எப்பிடி சொல்லுற அவளுக்கு ஜோர்ஜ் "

" மதி. இப்போ பலி ஆடு... அதான் அவள உன்னை பிடிக்க திட்டம் போட்டு இருக்கா "

சூர்யா.." சச்சு... இப்போ என்ன தான் பண்ணுறது..."

" என்ன கேட்டா... நீ மதியே ஓட சேர்ந்து வாழு தான் சொல்லுவேன் "

" என்ன டா சொல்லுற.. நான் எப்பிடி.."

" நான் எப்பிடின்னா அவ உன் வைப்.. யாபகத்துல இருக்கா எப்பிடியும் நீ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க தானே போற.. அது ஏன் மதியா இருக்க கூடாதுன்னு.. நினைச்சு. அவள் ஓட வாழ்கையே ஆரம்பி.. சந்தியா மதி கிட்ட உங்கள பற்றி.. தெரிஞ்சுக்க.. நெருங்கனும்.. அதே சமையம்.. நீ மதி கிட்ட எல்லாம் விசையதையும் தெளிவா சொல்லி.. புரிய வை.. இல்ல,.. இப்போ போட்ட கேட்டவன் வேசத்தை வச்சே அவளுக்கு சந்தியா. பற்றி.. புரியே வை.. நாம நினைச்சது சரியா நடக்கும்..

ஏன் ன்ன தமிழ் நாடு. பெண்கள்.. யாரு கிட்டயும் அவங்க புருசன விட்டு கொடுக்க மாட்டாங்க. டா.. நீ மதியே நம்பலாம்... "

" ஜோர்ஜ்.. இது சரியாய் வருமா.."

" எல்லாம் சரியா வரும் டா புது மாப்பிள்ளை.. இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு.. நானும்.. கிளம்புறேன்.. என் பொண்டாட்டியே.. பார்த்து.. எட்டு மணி நேரம் ஆச்சு.. வரேன் டா. என சொல்லிவிட்டு. ஜோர்ஜ் சென்று விட..'

சூர்யாவும்.. மதி இடம் எப்பிடி புரியே வைப்பது.. என்கிற யோசனை உடன்.. வீட்டுக்கு கிளம்பினான்....

வீட்டில் பட்டி.... தூக்கம் வராமல் உலாத்தி கொண்டு இருந்த மதியே அழைத்து... அவள் கையில் ஒரு நகை பெட்டி மற்றும்.. பட்டு சேலை.. ஒன்றை கொடுத்து.. இதை இப்போ குளிச்சுட்டு கட்டிகோம.. என சொல்ல..

" சரிங்க.. பட்டி.. என அவர் சொன்ன படி.. புடவை கட்டி கொண்டு அவர் கொடுத்த நகை எல்லாம் போட்டு கொண்டு வர

அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்....



அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்.... இவள் இவ்வளோ . அழகா என நினைக்க.. எல்லாம் சிறுது நேரம் தான் மீண்டும் இவனுக்கு கோபம் தலைக்கு .. ஏறியது , இதுக்கு தானே வந்தா வந்த வேலை சரியா பண்ணிட்டா போல இவள இப்படியே சும்மா விட்டா நான் சூர்யா இல்லை.. வரேன் டி உன்ன.. என தனது

மரகதம் ம்மாவை. .தேடி .. .. " .பாட்டி ......என.. அழைத்த படி மாடி ஏற போனாவளை . " அவளை எதாவுது சொல்லி ஆகணுமே என்று...எண்ணத்தில் ....

சூர்யா.. " ஏய் .. நில்லு. எங்க போற ... என அவன் அதடியத்தில் பயந்து...கையில் வைத்து இருந்த நகை பெட்டி.. தவறி... கிழே போட்டுவிட்டு.. திரும்பி பார்க்க........... அங்கே காலையில் இருந்தது போல்.. அவன் கோப முகத்துடன்... நின்று கொண்டு இருந்தான்......

மதி.. இவன் எப்போது வந்தான்... ஐயோ... என்று இருந்தது மதிக்கு...என்ன சொல்ல போறனோ... என்கிற பயத்தில் நின்று இருந்தாள்

அவன் மெல்ல அவள் அருகில் வந்தான்..வந்தவன்... மதியே நன்றாக... உச்சியில் இருந்து உள்ளங்கால்.. வரை பார்க்க.... அவனின் பார்வை வேகம் தாங்க முடியாமல்....மதி தலையே குனித்து கொண்டால்.... . மனதுக்குள்... " என்ன இது கொஞ்சம் கூட அறிவே இல்லை இப்பிடி பார்குறான்... .. ச்சீ.. இதுக்கு முன்னாடி பெண்களையே பார்த்தது இல்லை போல , கடவுளே இவன் கிட்ட இருந்து என்ன எப்பிடியாவுது காப்பாத்து என வேண்டி கொண்டு நின்றாள் "

ஆனால் அவன் சொன்ன அடுத்து சொன்ன வார்த்தை கேட்டு.. மதி அப்பிடியே உறைந்து போய் நின்று விட்டாள் .

ம் பரவாயில்லை வந்த 6 மணி நேரத்துல... நகை எல்லாம் கை பற்றியாச்சு.. போல இனி இந்த சொத்து... அப்புறம்.. என் கம்பெனி.. மட்டும் தான் பாக்கி இருக்கு... என நக்கலாக சொல்ல...என்ன நடிப்பு டி.. சினிமா நடிகை எல்லாம் தோற்றாங்க போ ..என மேலும் சில வார்த்தைகளால்.. அவளை காயே படுத்த.. மதி அப்படியே கண்கள் கலங்க நின்று விட்டாள் . என்னவெல்லாம் பேசி விட்டான்.. இதை எல்லாம் கேட்க தான்.. இந்த திருமணமா ... நானா கேட்டேன்.. . தன தோழி தன் இடம் சொன்னது என்ன ஆனா இங்கே நடப்பது.. என்ன....இதற்க்கு தான் காலையில் இருந்து இறுகி போன பாறையாய் இருந்தானா..

நாம இவ்வளோ பேசுறோமே வாயே திறக்கிராளா பாரு. என சூர்யா மேலும் கோபம் கொண்டவனாக.. அவளை தர குறைவாக பேச ஆரம்பித்துவிட்டான்.. நல்லவேளை அங்கே மரகதம் பாட்டி.... இல்லை... ..

அவ்வளோ நேரம் பொறுமையாக... கேட்டு கொண்டு இருந்த மதிக்கு .. இவனது அடுத்த அடுத்து பேச்சு.. கோபத்தை கிளறியது அவன் முன்னாடி கையே நீட்டி போதும் போதும் நிருந்துங்க மிஸ்டர் சூர்யா.. .. உங்களுக்கு தான் பேச தெரியுமா நான் ஒன்னும் ஊமை.. கிடையாது... என்ன சொன்னிங்க உங்க.. சொத்துக்கு ஆசை பட்டு வந்தேனா யாருக்கு வேணும் இத எல்லாம்.

" ஒ அப்பிடியா அப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச ."

இதே கேள்வி நானும் உங்கள பார்த்து கேட்கலாம் இல்லையா மிஸ்டர் சூர்யா..., ."



" ஏய்..."

" என்ன ... இப்போ பேசுங்க .. சார் , பேசுங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சது என் தப்புனா அந்த பேச்சை ஆரம்பிச்சது.. முதல நீங்க இப்போ யாரு மேல தப்பு "

" என்ன சொல்லுறா.. இவ.... நானா.. " என வாய் அடைத்து போய்.. அவன் நிற்க.."

" என்ன பேச்சு வரலையா இல்லை , இன்னும் என்ன ஏன் மேல பழி போடலாம்னு யோசிக்கிறிங்களா , நீங்க எல்லாம் யோசிப்பிங்க சார் , ஏன்னா நீங்க பணகாரங்க அப்பிடி தான் யோசிப்பிங்க ஆனா நாங்க அப்படி கிடையாது சார் ".

" ஏய் இதுக்கு மேல பேசின...அப்புறம் நான் மனுசனா இருக்க.. மாட்டேன்.."

" அது சரி இப்போ பெரியே அப்பிடி இருக்கிறதா உங்க நினைப்பாக்கும்.."

என இருவரும்.. வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கும் போதே.. மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..

என்ன அது உணரும் முன்னே.. மரகதம் பட்டி...

ஐயோ அம்மா.. என அலற....

" மதி வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்த அறைக்கு ஓடினாள் "

*****************



HAI FRIENDS , NEXT EPI POTUTEN PADICHU UNGA COMMENTS SOLLUNGA
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
Epi-5



மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..
என்ன அது
உணரும் முன்னே.. மரகதம் பட்டி...

ஐயோ
அம்மா.. என அலற....

அவரின் அலறல் சத்தம் கேட்டு

" மதி
வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்தஅறைக்கு ஓடினாள் "

அவளோட
பதட்டம் அவனையும் தொற்றி கொள்ள.... அவனும்தன்னோட பிரச்சனையே விட்டுவிட்டு.. அவள் பின்னால்..சென்றான்...

" அங்கே
மரகதம் அம்மா மயங்கி கிடக்க.."அதை பார்த்த

மதி.." ஐயோ
பாட்டி.. என அவர் அருகில் சென்று... வேகமாக..பல்ஸ் பிடித்து பார்த்து , அவரது கையில் சூடு பறக்க தேய்த்துவிட

அவள் செய்வதை பார்த்து

" ஏய்
நீ பெரியே டாக்டரா என்ன , தள்ளுடி.. என அவளை நகர்த்திவிட்டு.. அவரை.. தூக்கி பேட்டில் படுக்க செய்தான்..

மதி.. அவர்
அறையில் எதையோ தேட.. .
சூர்யா
வழக்கமாக.. தனோட குடும்ப டாக்டரை,.. அழைத்தான்..ஆனால் தொடருப்பு கிடைக்காதது நாள்.. .. மீண்டும்முயரிச்சித்து கொண்டு இருந்தான்.....

மதி..
அவன் இடம் .. பாட்டி. ஏதும் மாத்திரை போடுவாங்கள எனகேட்க.. .

உனக்கு
எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா. என்கிறதோரணையில்.. திரும்பி விட..

அவள்
மீண்டும் அதை கேள்வி அவன் இடம் கேட்டாள் ...

எரிச்சல்
உடன்.. ஆமா .. என்று அவன் சொல்ல.

எங்கே
அந்த மாத்திரை எல்லாம்."

அவளது
அடுத்து அடுத்து கேள்வியில்.. . கடுப்பு ஆனவன்.. " இதோ பாரு.. உனக்கு இத பத்தி எல்லாம் ரொம்ப தெரியுமா.பேசாமல் இரு... என் பாட்டியே பார்த்துக்க.. எனக்கு தெரியும்.

அனால்
அவள் சும்மா இருக்காமல்.. கிழே சென்று பானு இடம்.. "பானும்மா.. கொஞ்சம் தண்ணி எடுத்து பாட்டி ரூம்க்கு வாங்க..

என
தன் அறைக்கு சென்று.. கையில் இருந்த பெக் எடுத்து கொண்டு விரைந்து பாட்டி அறைக்கு மீண்டும் வந்தாள் . .. பானு இடம் அவரது மருந்து மாத்திரைகளை. பற்றி தகவல் கேட்க.அதை எடுத்து பானு அவள் கையில் கொடுத்தார்....

நாம
நினச்சது சரி தான்.. என வேகமாய்.. ஊசியில் மருந்துஏற்றி. அவருக்கு போட போக..அதை பார்த்த..

சூர்யா.. " ஹே
என்ன பண்ண போற.. . என் கண்ணு முன்னாடியே அவங்கள கொள்ள போறியா.." என அவன் கத்த

"அவனது
கேள்வியில் .. இவன என்ன செய்தால் தகும் என்றுஅவளுக்கு தோன்ற..அவனை முடிந்த்த மட்டும் முறைத்துவிட்டு ஆனால்.. இப்போது இவனை விட .அவன் பேசியதை ஓரம் கட்டி வைத்து விட்டு பாட்டி.. தான் முக்கியம் என்று அவருக்கு சிகிச்சை அளித்தாள் .....

இப்போது
அவரது பல்ஸ் பிடித்து மதி பார்க்க.. . அது நோர்மல்என்று தெரிந்த. உடன்.. தான் நிம்மதியான மூச்சு விட்டாள் . பிறகு பானும்மா விடம்.. . அவங்க நல்ல தூங்குராங்க....எப்பிடியும் விழிப்பு வர நேரம் ஆகும் பானும்மா.. நீங்கஅதுக்குள் ஜூஸ் ரெடி பண்ணிடுங்க... என அவள் சொல்லி கொண்டு இருக்க..

அதற்குள்..
அவன் அழைத்த டாக்டர். வந்து விட்டார்.....

என்ன ஆச்சு
சூர்யா... ???

" தெரியலை..
டாக்டர்.. திடிர்ன்னு.. மயங்கி விழுந்துட்டாங்க..

மதி..
ஓரமாய்.. நின்று கொண்டு.. மனதுக்குள் பின்ன.. மயக்கம்..போஸ்டர் அடிச்சுட்டு ஓட்டிட்டு.. பொருமையாவா வரும்... ஐயோ என்று இருந்தது..
மதிக்கு...

அவங்களுக்கு
என்னனே தெரியாம... இவ எதோ இன்ஜெக்சன்வேற போட்டுட்டா டாக்டர்..

" யாரு.
என வந்த டாக்டர் திரும்பி மதியே பார்க்க..அங்கே மதி.. சிரித்த படி.. நின்று கொண்டு இருந்தாள் ...

" அடடா... நீ
தான .. இந்த வேலையே பார்த்தது..நினைச்சேன்...அவளை பாராட்ட.. "

" இவள
உங்களுக்கு.. தெரியுமா.. டாக்டர்.. .."

" தெரியுமாவா... நல்ல
கேட்டிங்க.. தம்பி..... இவ தான் என் செல்லபுள்ளை.. ஆச்சே.. தி கிரேட்.. கார்டியோலோஜிஸ்ட் வெண்மதி

" என்னது
இவ டாக்டர ஆஅ...." என அவன் நினைக்க.

உங்க
பாட்டிக்கு... பிபி.. ரொம்ப கம்மி ஆகிரிக்கு.. சூர்யா.. லோ பிரசர்.. இருக்கு உங்களுக்கு தெரியாதா..... சாப்பிடமா வேறஇருந்து இருக்காங்க அது தான் இப்பிடி மயக்கம்.. .. கொஞ்சம் பார்த்துகோங்க.. ஆமா மதி எங்க இங்க... ..எனகேட்ட....ராஜசேகர்... இடம்.. "

" ஷி இஸ்
மி வைப். டாக்டர்.. "

" வாட்..
எப்போ . நடந்தது... எனக்கு யாருமே சொல்லல..."

' மதி.
தலை குனித்து கொள்ள... " என்னவென்று சொல்லுவாள்.. அவள்..."

அவளது
நிலையே பார்த்து.. " இன்னைக்கு தான் டாக்டர்.. எனசூர்யா பதில் சொல்ல.."

" டாக்டர்.. மதியே
துளைக்கும் பார்வை ஒன்றை பார்த்து..என்னம்மா இது எல்லாம்.. ."

" அங்கிள். அது..
அது வந்து , சந்தியா " என அவள் சொல்லிவிட்டு நிறுத்தி கொண்டாள்

" சார்..
நான் அத அப்புறம் சொல்லுறேன்.. உங்க பீஸ்..."

" அதுக்கு
அவசியம் இல்லை மிஸ்டர் சூர்யா...நான் ஏதும் பண்ணலையே.. மதிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். பீஸும்கொடுக்கணும்.. அவர் சொல்லிவிட்டு.. மதி இடம் ஒரு நாள்தம்பியே அழைச்சுட்டு வீட்டுக்கு வாமா. அங்கே பேசுவோம்.. "

" அங்கிள்.. "

" புரியுது
ம்மா.. நான் கிளம்புறேன் என சொல்லி விட்டு அவர்சென்று விட.. "

மதி
மீண்டும் ஒரு முறை அவரை பார்த்து விட்டு.. கிழே செல்லபோக '

சூர்யா., " நீ
டாக்டர்னு ஏன் என்கிட்டே முன்னவே சொல்லல...."

" ஏன் சந்தியா
உங்க கிட்ட என்ன பத்தி ஏதும் சொல்லவே இல்லையா.. என்ன பற்றி ஏதும் தெரியாம தான் கல்யாணம் பண்ணிகிட்டானாமா '

" அவளுக்கு
வலித்து... தோழி எங்கையோ தப்பு செய்துஇருகிறாள்.. ஆனால் இவன் இடம் எப்பிடி கேட்பது என மனம்கிடந்தது தவியாய் தவித்தது......

' இல்லை..
ஏதும் சொல்லல...'

" ஏதும் தெரியாம
ஏன் இந்த கல்யாணம் மிஸ்டர் சூர்யா.. '

சூர்யா
திரும்பி அவன் பாட்டியே பார்க்க.. அவர் உறங்கிகொண்டு இருந்தார்... ஆனால் எந்த நேரமும்.. அவர் விழிக்ககூடும்.. என்கிற எண்ணத்தில்.. அவன் மதி இடம் நாம கிழ போய்பேசலாமா..."

அவளுக்கு அது சரி
என்று பட... வாங்க... " இங்கே வந்த சில மணிநேரத்தில்... அவளை.. தன் பிள்ளை போல் பார்த்து கொண்டாரேமரகதம் அதற்காகவே .. என்ன வேணும்னாலும் செய்யலாம்என்கிற எண்ணத்தில் மதி சொன்னாள் ..

கிழே தன்னோட . அறைக்கு..
வந்தவன்.. என்ன கேட்க வேண்டும்எப்பிடி பேச வேண்டும் என யோசிக்க..

மதி.. ," சொல்லுங்க..
என்ன பேசணும் என்கிட்டே."

" அது..."

அப்போது
தான் மதி அலைபேசி அலறியது... ..

அதை
எடுத்து பார்த்தவள்...சந்தியா தான் அழைத்து இருந்தாள்

போனையும்... அவனையும் மாறி..
மாறி பார்க்க...

அவன் " என்ன ஆச்சு.."

" சந்தியா
தான் கூப்பிற்றா."

" ஒ
பேசு.."

" ஹ்ம்ம் , என
அவனுக்கு பதில் சொல்லிவிட்டு.. போனை ஆன் செய்து பேச..."

சந்தியா., " ஹே
என்னடி போனதுல இருந்து போனேபேசல...அங்க ஏதும் பிரச்சனையா... சூர்யா உன் கிட்ட ஏதும்சொன்னாரா..என கேட்டவளின் குரலில் பதட்டம்...

இதை
அனைத்தும் சூர்யாவும் கேட்டு கொண்டு இருக்க..

மதி..' அவள்
இடம் .. போதும் சந்தியா..கொஞ்சம் மூச்சுவாங்கிட்டு பேசு... இங்க நான் நல்லா இருக்கேன்.. அவர் ஏதும் பேசல, கேட்கல.. , ஆமா நீ ஏன் .. இவ்வளோ பதட்டம. பேசுற.. "

" சந்தியா.. , " அதுக்கு
இல்லைடி... சூரியாவுக்கு ரொம்ப கோபம்வரும்..அதான் ...'

' அதை
கேட்ட... சூரியாவுக்கு சிரிப்பு தான் வந்தது... என்னநடிப்புடி...'

மேலும் எதையோ
கேட்க.. போகையில்.. மதி இடம் இருந்து போனை வாங்கி......என்ன சந்து.. இந்த நேரத்துல போன்...."

" சூர்யா
நீங்களும் அங்க தான் இருக்கீங்களா..."

" என் வீட்டுல
நான் இல்லாம வேற யாரு.. இருப்பாங்க சந்து...'

" அதுக்கு இல்லை
இந்த நேரத்துல நீங்க வீட்டுல.. "

" அது இனி
அப்பிடி தான் சந்தியா.. என சொல்லிவிட்டு போனைவைத்து விட..

மதி, " என்ன
சொல்லுரிங்க .. அவ ஏதும் தப்பா எடுத்துக்க போறா "

" எடுத்தா
எடுத்துக்கட்டும்... நீ ஒன்னும் கவலை பட தேவைஇல்லை.. நான் பார்த்துகிறேன் இன்னைக்கு. பேசமுடியாது.இன்னும் ஒரு நாள் பேசுவோம்.. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... "

" சரி
நீங்க உங்க வேலை...பாருங்க... நான் போய் பாட்டியேபார்க்குறேன்.. எழுந்துடாங்கலான்னு... என சொல்லிவிட்டுசென்று விட்டாள் "

அவள் போவதை பார்த்த சூர்யா

" என்ன
மாதிரி பெண் இவள்.. , இங்க இவாளோ நடந்து கொண்டு இருக்கிறது.... இவளுக்கு ஏதும் தெரியாம எப்பிடிசம்மதிச்சா..என்கிற குழப்பம் சூரியாவை.. போயிட்டு படுத்திஎடுத்தது ஒரு வேலை நடிக்கிறாலோ என்கிற சந்தேகமும் சேர்ந்து தோன்றியது.

சூர்யா
மதியே பற்றி யோசித்து கொண்டே அவனது அறையில்எதோ வேலை பார்த்து கொண்டு இருக்க அவன் இடம் மதி சொல்லிவிட்டு நேராக மரகதம் அறைக்கு வந்தாள்..அங்கேஅப்போது தான் பாட்டி எழுந்து இருக்க..மதி அவர் இடம்.. என்னபாட்டிம்மா ஒரு நிமிஷம் எங்கள இப்பிடி அலற வச்சுடிங்கலெ .காலைல இருந்து சாப்பிட கூட இல்லையாம.. ஏன் என் கிட்டசொல்லல... பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு.. இனிமேல்இப்பிடி பண்ணுனிங்க அவ்வளோ தான் என அவர செல்லமாய்மிரட்டினாள்...

அவர்
அவள் கையே பிடித்து... எதோ சொல்ல போக...

ஹ்ம்ம்.. பேச்சு
அப்புறம் மொதல இந்த ஜூஸ் குடிபிங்கலாம்நாம அப்புறம் பேசலாம் அப்பிடியே.. இந்த இட்டிலியும்.. என மதி அவரை கெஞ்சி கொஞ்சி சாப்பிட்ட வைத்த பின் அவருக்குமீண்டும் ஒரு முறை.. பிபி.. பார்த்து விட்டு..

.. எல்லாம் நார்மலா இருக்கு இப்போ
சொல்லுங்க.. ஏன் சாப்பிடல.. நீங்க..

மதி
வந்த சில மணி நேரத்தில்... மரகதம் மனதில் தன் வீட்டில்சந்தோசத்தின் வரம் தர தேவதை... தான் வந்துவிட்டாள் என்றுஎண்ணி விட்டார் , அவளின் பேச்சு... அக்கறை.. . கவனிப்பு..எல்லாம் அவருக்கு அவர் மருமகளை ஞாபகம் படுத்த.. அவள்அன்பில நெக்ழிந்த மரகதம் மெல்ல பேச ஆரம்பித்தார் ரெண்டு வாரமா.. இந்த பையே வீட்டுக்கே வரல மதி அந்த கவலை தான் பாரு இவ்வளோ பெரியே வீட்டுல நான் தனியா இருப்பேன்தெரியும்ல போன் கூட பேச கூடாதுன்னு.. ஏதும் இருக்கா ..என்ன...என தன் பேரனை பற்றி சொல்ல...

சரியா போச்சி
கடைசில.. நான் தான் காரணமா.. என அங்கேசூர்யா கேள்வி கேட்ட படி.. வந்தான்...

அவன் வருவதை..
பார்த்த மதி.. பாரு எப்பிடி பேசுறான்னு.. அவர் அருகில் அமர்ந்து இருந்த மதி அவன் வருவதை பார்த்துஎழுந்து நின்றாள்

" பரவா இல்லை..
உட்காரு.. என அவன் சொல்ல.."

" இல்ல..
இருக்கட்டும்.. " என அவள் நிற்க..

" அதை
பார்த்த பாட்டி நீயும் இப்பிடி உட்காரு மதி.. எனசொல்ல... "

அவர்
பேச்சு மறுப்பு இன்றி.. அவர் அருகில் அமர்ந்தாள்

அவளின் செய்யல
ஒரு சந்தியா தன் பாட்டியே தாழ்த்திபேசியது ஞாபக படுத்தியது.. அவள் எங்கே இவள் எங்கே...ஆனால் எதற்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தால் இவள்..என நினைத்த படி....

" பாட்டி நான் தான்
சொல்லி இருக்கேன்ல என்னஎதிர்பார்க்காதிங்க நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு.. அதைவிட்டுட்டு இப்போ என்ன குறை சொன்னா நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க "

" போதும் டா
நீ ஏதும் பேசாத... என முகத்தை திருப்பி கொள்ள.. "

பிறகு
எதோ எதோ பேசி.. சூர்யா மரகதம் பட்டியே சமாதனம் செய்யே.. . அதே மெல்லியே சிரிப்பு உடன்.. மதி வேடிக்கைபார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்

அவளுக்கோ..
ஆச்சரியம். காலையில் பாறையாய் இருந்தவன்..பெரியவர் முன்னால் குழந்தையாய்..மாறி போன அதிசியம் என்ன .இதில் எது அவனது நிஜமான முகம்.. ஹான் . அப்போதுகூட.. அப்போது சந்தியா இடம் பேசும் பொது கூட கொஞ்சம்போல் சிரித்தான்ல,கொஞ்சம் நல்லவன் தானோ

என
இருவரும் பேசுவதை..வேடிக்கை..பார்த்த படி இருக்க

மரகதம்
ஏன் மதி அமைதியா இருக்க.. இவன் எப்போவும் இப்பிடி தான் செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்பிடி பேசி சமாதனம் செய்துடுவான்.. எனக்குன்னு வேற யாரு இருக்கா.இவன் இப்போ நீ.... சூர்யா அப்படியே அவன் அப்பாமாதிரி...என மகன் நினைவில்...கண் கலங்க,

மதி அவசரமாக., மரகதம்
அருகில் சென்று பாட்டி.. நீங்கதூங்குர நேரம் ஆச்சு.. நாம காலையில பேசுவோம்.. , எனபார்வையில் சூர்யாவிற்கு.. அவரது உடல் நிலையே பற்றிஜாடை காட்ட

சூரியும்.. அதை புரிந்து கொண்டு ஆமா
பாட்டி... நாம அப்புறம்பேசுவோம்... என அவர படுக்க செய்து விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்..

சூர்யா.."பாட்டிக்கு
என்ன பிரச்சனை மதி... நீ இவ்வளோ பதுறதுஎதுக்கு.. "

" ஹ்ம்ம்..
அவங்களுக்கு வெறும் பிபி.. மட்டும் இல்லை மைல்ட். அட்டாக்...."

" என்ன.. என்ன சொல்லுற நீ அப்போ வேறும் பி.பி மட்டும் தானே சொன்ன " அவன் பதற

" ஆமா அப்போவே
சொல்லி இருப்பேன் ஆனா அவங்கமுன்னாடி நீங்க ஏதும் உளறிட கூடாதுன்னு . தான் சொல்லல. அதுவும்.. அங்கிள் வேற வந்துட்ட நால அவர் முன்னாடி பேசமுடியல..."

"ஒ... இப்போ , எப்பிடி இருக்கு அவங்களுக்கு"

" பயப்பட...ஒன்னும் இல்லைன்னு
சொல்ல மாட்டேன் கவனமாஇருக்கணும் அவ்வளோ தான்" அப்புறம் இன்னும் ஒரு விஷயம்சொல்லணும் இல்லை கேட்கணும்.. "
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
Epi-6

" பயப்பட...ஒன்னும் இல்லைன்னு சொல்ல மாட்டேன் கவனமாஇருக்கணும் அவ்வளோ தான்" அப்புறம் இன்னும் ஒரு விஷயம்சொல்லணும் இல்லை கேட்கணும்.. "

" என்ன . .."

" அது நாளைக்கு நான் ஹோச்பிடல் எப்போவும் போல போகணும் அதுக்கு எனக்கு அனுமதி
வேணும் ".. என தியங்கியபடி கேட்க..

" ஹ்ம்ம்..
அது அப்புறம் யோசிக்கலாம்.. இப்போ எனக்கு பதில்சொல்லு எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்ததிச்ச."

" சந்தியா..
உங்களுக்கு எதோ பிரச்னை சொன்ன அதை சரி.. பண்ண . தான்....

" ஹாஹா
எனக்கு பிரச்சனை .. ரொம்ப சந்தோசம் .ஆமாஎனக்கு என்ன பிரச்சனை.. என நக்கலாக. கேட்க.."

" அப்போது
தான்.. மதி,. சிந்தித்தாள் .. ஆமா என்னபிரச்சனை....என குழப்பத்து உடன் அவனை நிமிர்ந்து பார்க்க.... "

" என்ன
ஆச்சு மதி... ஒன்னும் புரியலையா...'

" இல்ல
அது.. " சத்தியாமாக அவளுக்கு என்ன பதில் சொல்லுவதேன்றே தெரியிவில்லை

" அவ
மேல அவ்வளோ நண்பிக்கையா.. உனக்கு.. ஒரு வார்த்தை

என்கிட்ட வந்து
விசாரிக்கணும் கூட உனக்கு தோணலையா"

"

மதிக்கு
இப்போ நடக்கும்....விஷயம்.... சற்று விவகாரமாகதெரிந்தது .என்ன சொல்லுறான் இவன் என அவனைபயத்துடன் பார்த்தாள்

" இல்லை
அப்பிடி இல்லை. நான் உங்கள பார்த்து ; பேசனும்ன்னு. சந்தியா கிட்ட சொன்னேன் ஆனா அவ உங்க கிட்ட எல்லாம் சொல்லி விட்டதா சொன்னாலே.. அதுனால..

" சந்தியா சந்தியா... சந்தியா..
என அவன் கையில் இருந்த.கண்ணாடி க்ளாசை. தூக்கி எரியே

அதைக்கண்டு மதி..அதிர்ந்து...போய்
நின்றாள் நல்லாகேட்டுக்கோ... உன் பெயரு கூட எனக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும்"

" அப்போ
நீங்க ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்திச்சிங்க.... "

" உன்னை
வேண்டாம் சொன்ன அடுத்து அடுத்து பெண்கள்..லிஸ்ட் ஏறவா அதை தடுக்க தான் . . ஆனா நீ விஷயம்தெரிஞ்சவளா இருப்பேன்னு நினச்சு உன் மேல கோபம் "

"
என்ன விஷயம் ??" அவளுக்கு பயத்தில் அடிவயிற்றில் எதோ பிசைவது போல் இருந்தது

" ஹ்ம்ம்
நல்ல கேள்வி இந்த கல்யாணம் என்னை பற்றி என் தொழில் ரகசியத்தை தெரிஞ்சுக்க தான் முதல் காதல் நாடகம்தோல்வி அடைந்தது இப்போ இது கல்யாணம் நாடகம் உன்னவச்சு... "

" நீங்க
சொல்லுறத பார்த்தா நான் எதுக்கு இந்த கல்யாணம் நாடகம் எதுக்கு உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னா டிடெக்டிவ்வச்சு தெரிஞ்சுக்கலாமே நீங்க அபாண்டமா... சந்தியா மேல பழி போடுறிங்க .. " அப்போவும் அவள் சந்தியாவை விட்டு கொடுக்காமல் பேச

"
சூர்யா அவளை பார்த்து இதுக்கு பெயர் தான் நட்பா.. என கேலிசெய்ய"

" மதி
அவனை பார்த்து முறைத்தாள் "

" கோப படாத..என் அருமை பொண்டாட்டி டிடெக்டிவ்
நால என்படுக்கை அறை வரைக்கும் வர முடியாது இல்லையா அதுக்குஇந்த ஏற்பாடு.. "

" நீங்க
சொல்லுறத பார்த்த உங்க பத்தி நான் அவ கிட்ட சொல்லத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கேன் மாதிரி இருக்கு..என .கோபமா கேட்க.."

" பரவாயில்லை உனக்கு
கூட கோபம் வருது..."

" மிஸ்டர்.. வார்த்தை
அளந்து பேசுங்க..'

" எதுல.. அளந்து பேச..
அதையும் நீயே சொல்லிடு...அப்புறம் நீ சொல்லுறதான் சரி.. நீ அவளுக்கு என்ன பத்தி சொல்ல தான் இந்த கல்யாணம்.. என் பற்றி மட்டும் இல்லை இனிமேல் இருந்துநம்மள பற்றி.. சேர்த்து... "

" நம்மள
பற்றி.. "

" அதாவுது
நம்ம உறவை பற்றி... "

அவனது
பேச்சு....அவளை முகம் சுளிக்க.. வைக்க..

அதை
கவனித்த....சூர்யா. என்ன இதுக்கே முகம் சுளிக்கிற இப்பிடி ஒரு திட்டம் போட்டு இருக்காங்க தெரிஞ்ச அப்போ..எனக்கு.. உன் சந்தியா மேல உன் மேலையும் கூட தான்அருவெறுப்பு இருந்தது.. ஆனா...

" இப்போ
மட்டும் நான் நல்லவ ஆகிட்டேனா.. "

" நல்லவளா ..
நீயா.. அதை இனிமேல் நான் தானே.. சொல்லணும்.. என பேசியே படி அவளை நெருங்க..

அவனின்
நெருக்கம் அவளை மேலும் கலவரம்ஆக்கியது.....மெல்ல பின்னல் நகர.. . அவன் அவளைபோடுற்படுத்தாமல்.. முன்னேறினான்...

" அங்கயே
நிலுங்க.. மிஸ்டர். சூர்யா... .நீங்க பண்ணுறது சரிஇல்லை."

" நான் இன்னும் ஏதும் பண்ணவே இல்லையே..."

அவனின்
செய்யலை எப்பிடி தடுப்பது.... தெரியாமல்.. மதி.. "நீங்க சந்தியாவுக்கு துரோகம் பண்ணுரிங்க... அவள..காதலிச்சு... ...

" காதலா
அதுவும் அவளை இதுவும்.. அவளோட கட்டு கதைலஒண்ணா... ஆனா.. மதி... தப்பு.. செய்தது என்னவோ அவள் தான் ஆனால் அதுக்கு தண்டனை உன் வழியா தான் அவளுக்குகிடைக்க போகுது... "

" என்..
என்ன சொல்லுரிங்க என பின் மேலும் வாங்கியே படி..மதி கேட்க ..

இனி சொல்லுறதுக்கு
என்ன இருக்கு எல்லாம் செய்யல பாடு .. தான் என்று சொல்லிவிட்டு. சூர்யா.. அவளை நெருங்கி.. விட..

மதி..
அவன் இடம் இருந்து விட பட முடியாமல்...... " சூர்யா.. நீங்கதப்பு பண்ணுரிங்க.. .. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல .."

" ஆனா
எனக்கு பிடிச்சு இருக்கே என அவளை... தூக்கி கொண்டு கட்டிலை நெருங்க.. மதி.. அவன் இடம் இம்முறை .. கெஞ்சினாள்

சூர்யா கொஞ்சம் பொருங்க..
நான் சொல்லுறத கேளுங்க.. "

அவன்
ஏதும் காதில் வாங்காமல்.... அவளை கட்டிலில் கிடத்தி..அவள் மேல் படர... மதி அவனை தன் பலம் கொண்டு.. பிடித்துதள்ளினாள் சந்தியாவின் திட்டம்.. சூரியாவின் என்னத்தைதெரிந்து கொண்ட.. பின்....இதற்க்கு ஒரு முடிவு காணாமல்..அவனுடன்.. இணையே.. அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல்போனது ஆனால் அதை ஏதும் உணரும்நிலையில்..அவன்....இல்லை.. பெற்றோர் மறைந்த பின்.. மதி..தன்னோட ஆசை கனவு எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு புதைத்தாள் அவள் எண்ணம் முழுவதும் படிப்பில் இருந்ததால், அவள் மனதிலும். தன் திருமணம்.. இப்பிடி தான் நடக்கவேண்டும். தன் அவனுடன்.. கூடல் இப்பிடி தான் நடக்கவேண்டும் என்கிற கனவு. இருந்தது அந்த கனவு இன்று தன்தோழியால் உடைந்து சிதறியது... ...

அவனை
தடுத்து பார்க்க. அவன் மேலும் பலம் கொண்டு.. அவள் உடன் ஒன்றினான்..இனி ஒன்றும் செய்யத நிலையில் கண்ணீர் உடன் அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஒத்து உழைத்தாள் .

தன்
தேவையே முடித்து கொண்டு.. சூர்யா அவளை இறுக்கிஅணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தான்....

ஆனால்
அவள் தூக்கம் இன்றி. விடியல் காக வெறுப்பு உடன்..கண்ணீர் வழியே காத்து கொண்டு இருந்தாள்

சூர்யா
இவ்வாறு நடந்து கொள்ளுவான்... என்று அறியாத..சந்தியா தன்னோட அடுத்த திட்டது உடன் நிம்மாதியானஉறக்கம்..உறங்கி கொண்டு இருந்தாள்....................

இங்கே
மதி தரையில் அமர்ந்து தன்... இறந்து போன பெற்றோர் இடம் தனக்கு நடந்த கொடுமை.. மனதுக்குள் சொல்லி அழுதுகரைந்து கொண்டு இருந்தாள் ......" ஏனம்மா நீ என்ன தனியவிட்டுட்டு போன... நீங்க இருந்து இருந்தா... எல்லாரும் என்னை..இப்பிடி வச்சு விளையாடி இருக்க மாட்டாங்க தானே..... பாரும்மா.. உன் பொண்ணு.. இன்னைக்கு என் நிலைமையே இருக்கான்னு பாரு
தோழின்னு ஒருத்தியே நம்பி
இன்னைக்கு என்ன எவ்வளோபெரியே பாவம் செய்யே வச்சுட்டா.. பாருமா... நீங்க அப்போவே சொன்னிங்க... யாரையும் நம்ப வேண்டாம்ன்னு ..எனமனதுக்குள் அழுது தவித்து...கொண்டு இருந்தாள் பிறகு.. ஒருமுடிவோடு தான் எப்பிடியோ மதி உறங்கி.. போனால்....... ....

இனி...

விடியே
காலையில் . எழுந்த...மதி.. சூரியாவின் பிடியில் இருந்து. மெல்ல விலகி...அவன் முகத்தை பார்த்தாள்...." செய்றதுஎல்லாம் செய்துட்டு எப்பிடி நல்லவன் மாதிரி.. தூங்குரான்பாரு.... உன்னை... அவன் கழுத்து வரை.. கொண்டு சென்றகையே.. மீண்டும்.. எடுத்துவிட்டு குளிக்க. சென்றுவிட்டாள்.

சிறிது
நேர்மை கூட.. அவள் அந்த அறையில் நிற்கவில்லை..

வெளியே
வந்தவள்.. கொஞ்சம் நேரம் பூஜை அறையில் நின்று.... கடவுள் இடம்.. இனி சூர்யாவின்.... கோபம் .. சந்தியாவின் திட்டம் அனைத்தையும் சமாளிக்க.... ..தனக்கு கூட... இருந்து...உதவிசெய்யவேண்டும் என வேண்டினாள் பிறகு பானும்மா இடம்வந்து.... அன்றையே தினம் எனன் என்ன செய்யே வேண்டும் என்று.. கேட்டு தெரிந்து கொண்டாள் பாட்டி என்ன மாதிரிஉணவு சாப்பிடுவார் சூர்யா என்ன சாப்பிடுவான் என கேட்க..

பானும்மா..
எல்லாம்.. மதிக்கு சொல்ல.. மதி.. அவர்சொல்லுவதை கவனமாக.. கேட்டு கொண்டு... அவருடன்இணைந்து எல்லாம் செய்து முடித்தாள்.....

" பானும்மா.
எல்லாம் முடிந்தது.. நான் போய்.. பாட்டிக்கு சாப்பாட்டு.. மாத்திரை கொடுத்துட்டு வரேன்....என பாட்டிஅறைக்கு சென்றாள்

அங்கே... மரகதம் .. எதோ.. ஒரு..
புத்தகம்.. படித்த படி.. அமர்ந்துஇருந்தார்.....

" குட்
மோர்னிங் பாட்டி.... "

" வா மா..
மதி.. என்ன இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்டே... .."

" என்னது
இது.. சீக்கிரமா.. பட்டி.. மணி.. ஏழு.....

" அது
இப்போ நீ இங்க வர..நேரம் ஆனா...

" பாட்டி ' [ எவ்வளோ
கவனிச்சுற்காங்க.... இப்போ என்ன சொல்லி சமாளிக்க.... என திணற..." ]

" என்னமா... சூர்யா..
ஏதும் கோபமா பேசிட்டானா ரொம்பநேரமா பூஜை ரூம்ல நின்று இருந்தியே..."

" ஹ்ம்ம்..
இதுக்கு தான..." அது எல்லாம் ஒன்னும் இல்லை.. பாட்டி.. அவர் ஏதும் சொல்லல.. நீங்க எதையும் நினச்சு வருத்தபட்டு உடம்ப கெடுத்துகாதிங்க பாட்டி . எனக்கு அம்மா அப்பாயாபகம் வந்துருச்சு...., வேற ஒன்னும்.. இல்லை.. இப்போ நீங்கசாப்டுங்க.... நேரம் ஆச்சு பாருங்க.."

"சரிமா.
என அவள் பேச்சில் சமாதனம் ஆனவர்...சிறிது நேரம்கழித்து.. சூர்யா.. சாப்டாணாம..

" இல்லை
பாட்டி அவர் இன்னும் எழுந்துகவே... இல்லை.... "

"என்னது.இன்னும்
எழவே இல்லையா.....என ஆச்சரியத்து உடன்.. கேட்க...

" ஆமா
பாட்டி.... "

" சரிம்மா.. அவன்... எழுந்துடான
பாரு..அப்பிடியே... நீயும் போய்சாப்பிட்டு...

சரி
பாட்டிம்மா.. என அவருக்கு மாத்திரைகளைகொடுத்துவிட்டு.. கிழே வந்தாள்

அங்கே...சூர்யா... கிளம்பி... கொண்டு
இருக்க...

அவள்
வருவதை...பார்த்தவன்...

என்ன
பாட்டி கிட்ட... பத்த வச்சாச்சா..

**********************************​
 

Niveta Mohan

Saha Writer
Team
Messages
8
Reaction score
9
Points
1
என்ன பாட்டி கிட்ட... பத்த வச்சாச்சா..

அவனது
கேள்வி புரியாமல், மதி " என்ன என்ன சொன்னிங்க இப்போ

ஹ்ம்ம்..
என்ன பத்தி பாட்டி கிட்ட பத்த வச்சாச்சா கேட்டேன்...

இப்போது அவன்
சொல்ல வருவது மதிக்கு புரிந்து விட.. மதிஅவனை கோபமாய் முறைத்து..

மிஸ்டர் சூர்யா.... நான்
ஒன்னும் உங்கள மாதிரி ரொம்பநல்லவ.. கிடையாது.. என்ன எதுன்னு விசாரிக்காம . சம்பந்தமேஇல்லாம பேச வாய்ப்பு கொடுக்காம அவங்கள தண்டிக்கிறதுக்கு

பரச்சனை உங்களுக்கும் எனக்கு சந்தியாக்கும்மட்டும் தான்..இதுல
பாட்டியே.. கஷ்ட படுத்த நான் யோசிக்க கூட மாட்டேன்..அதுவும்.. அவங்க.. இருக்கிற நிலைமைல.... . இப்போ கொஞ்சம்.. நகருங்க... எனக்கு ஹோச்பிடல் கிளம்பனும் நேரம் ஆச்சு.. என தனது கைபையில் அவள் எல்லாம் எடுத்து வைக்க

' ரொம்ப
சந்தோசம் ,பிறகு நிதானமாக ஆமா நீ இப்போஹோச்பிடல்...போக போறதா ..யார்...சொன்னது..." அவன் கேட்க

" என்னது.. " அவள் அதிர்ந்தாள்

" ஆமா..
இங்க இருந்து நீ எங்கையும் வெளியே போக கூடாது..போகவும் முடியாது உனக்கு.. ஏதும் தேவைன்னா.. பானும்மா..கிட்ட சொல்லு அவங்க செய்து கொடுப்பாங்க.. இல்லைனா.எனக்கு ஒரு மெசேஜ்.. அனுப்பு .. நான் .. . உதவுறேன்... "

இதுக்கு
என்ன அர்த்தம்.. என கோபமாய்..மதி கேட்க...

" ம்... இங்கே
நீ ஒரு கைதி மாதிரி தான் இருந்த ஆகணும்அர்த்தம்.. அப்பிடி நீ வெளியே போக.. நினச்சா..."

" நினைச்சா...???..."

" நினைக்க
மாட்ட.... என அவள் கன்னத்த தட்டி விட்டு நகர்ந்து விட்டான்....."

இங்கே
மதி.. அப்பிடியே.. அதிர்ந்து போய்.. அமர்ந்து இருந்தாள் எவ்வளோ நேரம் அப்பிடி இருந்தாளோ அப்போது தான்...சந்தியா விடம் இருந்து அழைப்பு வந்தது அதை எடுக்க பிடிக்காமல் மதி அப்பிடியே ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தாள் மீண்டும் அழைப்பு வர

அதை
எடுத்து பார்த்த மதிக்கோ.. அடங்காத கோபம்மனதுக்குள்... " பாவி.. பாவி உனக்கு பிரெண்டா... இருந்தத விட..வேற என்னடி உனக்கு பாவம்.. செய்தேன்.. என்ன இப்பிடிஒருத்தன் கிட்ட மாட்டி விட்டுட்டியே இதுக்காக தான என்கிட்டே அன்னைக்கி அப்படி பேசின என சந்தியாவை.. திட்டியே.. படி...... போனை.. எடுத்து" ஹலோ சொல்லு.. சந்தியா..."

" டி
மதி எங்க போயிட்ட போன் எடுக்க எதுக்கு இவ்வளோ நேரம் சரி அத விடு சூர்யா..... ஆபீஸ் வந்தாச்சு..... அங்கே.. .. ஒருடெண்டர்.. பைல்..... மறந்துட்டு வந்துடார என்ன.." என அவ்வளோ அன்பாக சந்தியா பேச

அவளது பேச்சை கேட்டு மதிக்கு "
என்ன இவ்வளோ சீக்கிரம்ஆபீஸ் போயிட்டானா எப்பிடி.. இருக்காது... .. என அவள் அறைஇருந்து வெளியே எட்டி பார்க்க அங்கே சூர்யா இருந்த.. தடம், தெரியவில்லை எங்கே அவன்.. என நினைத்த படி நிற்க...

இங்கே
சந்தியா.. . ஹெலோ ஹெலோ. மதி. இருக்கியா...." என கத்த

" ஹான்
இருக்கேன் சொல்லு சந்தியா, என்ன விஷயம் "

" அதான்
அந்த பைல்... மறந்துட்டு வச்சுட்டு.. வந்துடாரு.சொன்னேன்ல .

" அதுக்கு..."

" அது
வேற ஒன்னும் இல்லடி.. நீ அந்த பைல.. எடுத்து அதுலஇருக்கிற விவரம் எல்லாம் சொன்ன நான் இங்க ஒருடுப்ளிகாடே பேர் ரெடி பண்ணிருவேன் என்ன.. இனி கிளம்பிவந்து வாங்க எல்லாம் நேரம் இல்லை. இன்னும் ஒரு மணிநேரத்துல.. அது நால தான் சொல்லுறேன்.. நீ அந்த பைல்..எடுத்து விவரம் விவரம் எனக்கு சொல்லு டி "

மதி.." இப்போ
மிஸ்டர் சூர்யா எங்கே சந்தியா'

" அது......... சூர்யா..
மீடிங்க விஷயமா பேசிகிட்டு இருக்காரு.."

" ஒ..."

" சரி
இரு.. நான் பைல் தேடி.. எடுத்துட்டு சொல்லுறேன்.. 'எனஅவள் இடம் பேசி விட்டு.. போனை வைத்தாள்

ஆனால்.
மதியின் மனது , ஆபீஸ் போயிட்டானா இவ்வளோ சிக்கிராமாகவா இல்லை வாய்ப்பே அவன்.. இங்க தான் இருக்கிறான் என.. சொல்ல.... .. .அவளின் மனம் சொன்னதுபோய் இல்லை என்று அவளது எண்ணத்தின் நாயகன் சூர்யா..அவர்களது அறைவாசலில் நின்று கொண்டு இருந்தான்...

பாதி
தூரம் சென்ற பின்..
எதோ
மறந்து விட்டதே என்று ஓரமாய்.. காரை நிறுத்துவிட்டு..தனது பாக்கை.. திறந்து பார்த்த சூரியாவுக்கு.. அப்போது தான் ஞாபகம் வந்தது நேற்று. இரவு டெண்டர் பைல் ரெடிசெய்துவிட்டு.. அதை மறந்துவிட்டு வந்துவிட்டோம் என்று... ..மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வர.. அப்போது தான். சந்தியா.சூர்யாவுக்கு அழைத்தாள் .

" என்ன..
சந்தியா"

" எங்கே
இருக்க சூர்யா.."

" அவள்
இடம் விஷயத்தை.. சொல்ல... விரும்பாமல்.. ஹ்ம்ம்ஆபீசெக்கு தான் வந்துடு இருக்கேன்.. நீ எதுக்கு போனபண்ணின இப்போ "

" நீ ..
எப்போ... ஆபீஸ் வரன்னு கேட்க தான் சூர்யா.."

" என்ன புதுசா
அக்கறை..... "

" இல்லை.. . அது..'

" சரி விடு..
இன்னும் அரை மணி நேரத்துல வந்துர்வேன்.. எனபோனை வைக்க.. சூர்யா வீட்டை.. நெருங்க சரியாக இருந்தது....

நேரம்
ஆகிவிட்டதே என்று.. வேகமாய் உள்ளே வந்தவனுக்கு..இவளது பேச்சை கேட்டு .. கோபத்தில்.. உடல் நடுகியது.. நேத்துஎன்னமோ நல்லவ மாதிரி நேற்று அவ்வளோ பேச்சு பேசினா என்னையே கேள்வி மேல் கேள்வி கேட்டா இப்போ அந்த நாய்கிட்ட டெண்டர் விவரம் சொல்ல போறாளா இவள.. என.. உள்ளேசெல்ல நினைக்கும் போது தான்.. சந்தியா.. மீண்டும் அவளைஅழைத்தாள் என அப்பிடியே நின்று விட்டான்....

...............

சொல்லு
சந்தியா..

" என்னடி..
பைல் எடுத்துடியா..."

சந்தியாவின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த படி " ஹ்ம்ம்எடுத்துட்டேன்..." என மதி சொல்ல

வெளியே
நின்று கொண்டு இருந்த சூரியாவுக்கோ இவளை..கொன்றுவிட்டால் தான் என்ன என்று வந்தது.

மதி
தனது கையில் இரண்டு பைல்களை.. வைத்து கொண்டு.... .அதில் இருந்த விவரங்களை.. பார்த்து கொண்டு இருந்தாள்

சந்தியா. " ஹப்பா
டா சீக்கிரம் விவரம் சொல்லுடி நேரம் ஆச்சு.."

" எதுக்கு
இவாளோ அவசரம் சந்தியா.. இரு.. நீ மொதல டெண்டர் கம்பெனி.. பத்தி சொல்லு.. நான் சரியா ... இருக்கான்னு பார்த்துசொல்லுறேன்.. என்ன ஏன்னா என் கைல ... நாலு.. பைல் இருக்கு அதுல எதுன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன் "

" ஒ
சரி இருடி சொல்லுறேன்.. நல்ல கேட்டுக்கோ ..என ஒவ்வருவிவரம் சொல்ல..
மதி
எல்லாவற்றையும்.. சரி பார்த்தாள் ..

" என்ன மதி..
பார்த்துட்டியா..."

" ஹ்ம்ம்.. பார்த்துட்டேன்..
இப்போ உனக்கு என்ன வேணும் " எனதனது கோபத்தை அடக்கியே படி கேட்க..

" மதி..
அதுல எவ்வளோ அமௌண்ட் போட்டுருக்கு அது மட்டும் போதும் சீக்கிரம் சொல்லு சூர்யா வரதுக்குள்ள " என அவசர படுத்த

சந்தியாவின் வார்த்தை கேட்ட மதி"என்ன
என்ன சொன்ன சூர்யா... வா..." மதி யூகித்து விட்டாள் சந்தியா.. போய்சொல்லுகிறாள் என்று.. ... ஆனால் இப்போது கோப படுவது. சரிஇல்லை என்று..... .. அதில் இருந்த அமௌண்டை.. விட.. சற்று ...அதிகமாக சொன்னாள் '

" சந்தியா.. என்ன டி
மதி இவ்வளோ அதிகமா சொல்லுற.."

" என்ன
சந்து என் மேல நன்பிக்கை.. இல்லையா.... உனக்குசந்தேகம்.. தோனுச்சினா நீயே சூர்யா கிட்ட போய் கேட்டுக்கோ.. என மதி சொல்ல..'

" அதுக்கு இல்லடி அமௌன்ட் கூட இருந்ததா அதான் யோசிச்சேன் உன்ன நம்புறேன் , உன்ன நம்பாம யார நம்புவேன் சொல்லு , சரி நேரம் ஆச்சு நான்
போனவைக்கிறேன்.."

" அவளுக்கு ....பதில்
சொல்லிவிட்டு.... மதி தரையில் அமர்ந்து .. ..ஏன் சந்தியா இப்பிடி பண்ணின.. நான் உனக்கு எனன்செய்தேன் அப்பிடி.. .. இப்பிடி ஒரு பாவ செயலுக்கு என்ன.. செய்ய வச்சுட்டியே ஐயோ அம்மா அப்பா.. என்ன இப்பிடிதவிக்க விட்டுவிட்டு போயிடிங்களே என கதறி அழ..."

இத
கேட்ட சூர்யா.. . அதிர்ந்து விட்டான்.. என்ன இவள் அப்பாஅம்மா இல்லையா........அப்போ.. சந்தியா...?????? "

" அவளுக்கு... பெற்றோர்கள்....இல்லை என்று....கேட்ட ..அவனுக்கு.அதிர்ச்சி
தான்..

அப்போ
சந்தியா.. இவளுக்கு என்ன வேணும்.. என யோசித்தபடி...

இதை
எல்லாம் யோசிக்க இப்போ... தனக்கு நேரம் இல்லைஎன்று வேகமாய் உள்ளே சென்று.. பைல் தேடுவது போல் நடிக்க

அவன்
வருவதை பார்த்து மதி மெல்ல எழுந்து அந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல போக

சூர்யா. , ஏய் நில்லு என் பைல்
எங்கே.....

அவளோ அவனை திரும்பி பார்க்காமல் " எந்த
பைல்...."

" அதான்..
உன் அருமை தோழிக்கு.. விவரம் எல்லாம்கொடுத்தியே அந்த... பைல் எங்கே.."

" அவனது பதில் கேட்டு , "ராஸ்கல்
அப்போ.... இங்கே தான்இருந்து இருக்கான் இவன....என மனதுக்குள் .. திட்டித்தீர்த்து விட்டு அந்த பைல் எடுத்து அவன் கையில் கொடுக்க.... .."

அதை
வாங்கி எல்லாம் சரியா இருக்க என்று பார்த்தவிட்டு.. அவள் இடம் .. இந்த டெண்டர் மட்டும் என் கைவிட்டுபோச்சுன்னா... உன் உனக்கு அப்போ தெரியும் நான் யாருன்னு...

" அவனை
முறைத்துவிட்டு.. மதி நகர.. .போக. அவளை ஒரேபிடியாக...பிடித்து இழுத்து.....இந்த திமிர் என்கிட்டே ஆகாதடி "

" ஸ்ஸ் ..
விடுங்க மிஸ்டர் சூர்யா... ."

" அப்பிடி
எப்பிடி....நீ சொன்ன நான் விடணுமா என மேலும்இருக்க. மதி.. வேதனையில் இன்னும் முகம் சுழித்தாள் அப்போது தான் அவளை காப்பாற்றும் விதமாக சூரியாவின்போன் அலறியது...

ஜோர்ஜ் தான்
அழைத்து இருந்தான்.....'

' சொல்லு
ஜோர்ஜ்..."

" என்னது சொல்லா
டேய் மீட்டிங் இருக்கு ஞாபகம் இருக்காஇல்லையா உனக்கு எவ்வளோ நேரமா உனக்கு போன் ட்ரை பண்ணுறேன் , நீயும் வருவ வருவன்னு பார்த்தா...மீட்டிங்ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம்வந்து சேறு.. என சொல்லிடுவிடு அவன் போனை வைத்துவிட...

சூர்யா
அவளை முறைத்த படி.... ஒரே தாளாக.. கட்டிலில்தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.
 
Top Bottom