Tag Archive: பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-13

September 11, 2018 10:35 am Published by

அத்தியாயம் 13 – விஷ பாணம் அந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-12

September 10, 2018 12:29 pm Published by

அத்தியாயம் 12 – “தீயிலே தள்ளு!” கொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான். வந்தியத்தேவன் இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-11

September 9, 2018 11:14 am Published by

அத்தியாயம் 11 – கொல்லுப்பட்டறை வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-10

September 8, 2018 3:50 pm Published by

அத்தியாயம் 10 – சூடாமணி விஹாரம் பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-8

September 6, 2018 10:18 am Published by

அத்தியாயம் 8 – “ஐயோ! பிசாசு!” கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் பொழிந்தன.... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-6

September 4, 2018 10:00 am Published by

அத்தியாயம் 6 – பூங்குழலியின் திகில் தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-5

September 3, 2018 11:11 am Published by

அத்தியாயம் 5 – ராக்கம்மாள் பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிது நேரம் தனியாக இருந்தாள். கடல் அலைகளைப்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-4

September 2, 2018 2:14 pm Published by

அத்தியாயம் 4 – தாழைப் புதர் நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-3

September 1, 2018 5:14 pm Published by

அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல் நந்தினி கடலை நோக்கினாள். பழுவேட்டரையர் ஏறிச் சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.   நந்தினி... View