மயக்கும் மான்விழி-15(Final)
May 28, 2018 1:45 amஅத்தியாயம் – 15 “அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.” மான்விழி தாய்வீட்டிற்கு வந்து இன்றோடு சரியாக ஏழு... View
Breaking News
அத்தியாயம் – 15 “அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.” மான்விழி தாய்வீட்டிற்கு வந்து இன்றோடு சரியாக ஏழு... View
அத்தியாயம் – 14 “ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளைத் தண்ணீருக்கு இழுக்கிறது!” அன்று காலை எழுந்ததிலிருந்து மகளை, மாமியார் வீட்டிற்குக் கிளப்ப மான்விழியின் பெற்றோர்... View
அத்தியாயம் – 13 “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது…” ருத்ரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று வெறியாக இருந்த மான்விழிக்கு அவனைத் தீவிரமாக வதைக்க... View
அத்தியாயம் – 12 “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுத் தொலைக்கவேண்டும்.” உள்ளூரில்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவளும் பிறந்த வீட்டிற்கு வருவதில்லை.... View
அத்தியாயம் – 11 “ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்“ மற்றவர்களிடமெல்லாம் அதிகம் பேசாமல் இறுக்கமாகத் திரியும் ருத்ரன் அவளிடம் மட்டும்... View
அத்தியாயம் – 10 “கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை“ மான்விழி தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை விதியே என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாள். அடாவடித்தனமாகத்... View
அத்தியாயம் – 9 “அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்“ அன்று காலை ருத்ரன் அவனுடைய அறையிலிருந்து கீழே வரும்... View
அத்தியாயம் – 8 “இராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்.” சிதம்பரத்தைப் பார்த்ததும்…. “அப்பா….’ என்ற அலறலுடன் தந்தையைப் பாய்ந்தோடிக் கட்டிக் கொண்டாள் மான்விழி.... View
அத்தியாயம் – 7 “எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்!” தாலிக்கட்டி முடிக்கும்வரை ருத்ரனிடம் இருந்த படபடப்பு... View
அத்தியாயம் – 6 “காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?” “பெரியப்பா… ருத்ரன் நாம நெனச்சதவிடப் பொல்லாதவனா இருக்கான்… எங்க எல்லாருகிட்டேருந்தும் நெலத்தப்... View
You cannot copy content of this page