34 மாய நிலா
என்ன தான் அக்னி நிலா வசிக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாலும், ஒரு எல்லைக்குப்பிறகு அவனை வச்சி செய்வது பிடிக்காமல் சரண்டர் ஆகிவிட்டாள். இருந்தாலும் அவன் திருமணம் வேண்டாம் என சொன்னதுக்கு தண்டனையாக ரூமை கலைத்துவிடுவது, அடுக்கிய துணியை கலைத்து திரும்ப மடிக்கவைப்பது, என அவன் நடக்கும்...
33...மாய நிலா
ராஜா... ரோஸை அவளது பாட்டிவீட்டுக்கு அழைத்துச் சென்றான் ரோஸ்க்கே தெரியாமல்.
கல்யாண அலைச்சலில் நன்றாக தூங்கிக்கொண்டு வந்தவளுக்கு எங்கு போறோம் என்று தெரியவில்லை.
ரிஷியுடன் விளையாடி இன்னும் சோர்வில் அடித்து போட்டார் போல தூங்கிக்கொண்டிருந்தாள். சில மணி நேரம் கழித்து ராஜா பாட்டி...
மாய நிலா 32
ஆகாஷ்… சைலு தமது அடங்காத ரிஷியை ஒரு வழியாக அறைக்கு அழைத்துக்கொண்டு வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ஒருவழியாக அடித்துபிடித்து மனோயிருக்கும் இடத்துக்கு வந்து சேர, சைலுவை வைத்துசெய்ய ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருந்தது.
"ஏன் கா… குழந்தை பிறந்ததை கூட என்ட சொல்லல உனக்கு...
மாய நிலா 31
சாந்தி அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றிருக்க.
அமைதியாக இருக்குற ருத்ரா என்னும் புயலை சீண்டியது அவளது அமைதி.
"எப்படி நிக்கிரா பாரு… கல்லு மாதிரி உனக்கு ஒரு அடி எல்லாம் பத்தாது இன்னும் நாலு அடிவிடனும்" என ருத்ரா மீண்டும் அடிக்க கையை ஓங்க… சாந்தி இவ்வளவு நேரம் கட்டுப்படுத்திக்...
30... மாய நிலா
அனைவரும் உற்சாகமாக வீட்டில் நுழைய வசி அக்னி நிலா இருவரும் பாச மழை பொழிந்து கொண்டிருந்தார்கள்.
வசியும் அக்னியும் டயார்ட் ஆகும் வரை பேசிக்கொண்டிருக்க, நாலு ஆண்களும் சிறிது நேரம் தூங்கி எழுந்து சமைக்கத் துவங்கினார்கள்.
சைலுவின் குழந்தையை வைத்துக்கொண்டு பெண்கள் மூவரும் அல்லாடிக்...
29 மாய நிலா
சைலுக்கு ஆறுதலாக கையைபிடித்து அருகில் கூடயில்லாத தன் நிலையை எண்ணி ஆகாஷின் இதயத்தில் உதிரம் வழிந்தது. சாதாரணமாகவே கணவன்களால் மனைவியின் பிரசவ கதறல்களை தாங்க முடியாது. அந்த ஆண் மகன் எப்படிப்பட்ட வீரானாகவோ கல் நெஞ்சம் கொண்டவனாகவோ இப்படியிருப்பவர்களைக் கூட கறையவைத்துவிடும் இந்த கதறல்கள்...
28 மாய நிலா
"என்ன எல்லோரும் முழிச்சிட்டு இருக்கிங்க, உங்க வேர் சக்தியால என்னை இனி ஒன்னும் செய்ய முடியாது. அந்த வேரிடமிருந்து தப்பிக்கும் பார்முலா நான் சிறப்பா கண்டுபிடிச்சிட்டேன். அதுமட்டுமில்ல இனி அந்த வேரின் முழு சக்தியும் எனக்கு கிடைச்சிடுச்சி" என அனைவருக்கும் அடுக்கடுக்காக அதிர்ச்சி...
27 மாய நிலா
சாந்தி தன் காலடியில் சாம்பாலாக கிடந்த மிஸ்டர் ஜீரோவை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள். நீ சின்ன துணியா இருந்தாலும் பரவால்ல நான் உன்ன காதலிக்கிறேன் என்ட திரும்ப வந்துடு" என சாந்தி சாம்பலாக இருக்கும் ஜீரோவை பார்த்து கண்கலங்கி கதறினாள்.
"நான் காதலுக்கு உருவம் இருக்கனும்ன்னு...
25 மாய நிலா
சகுந்தலா அவள் கால் அடியில் இருக்கும் முயல் குட்டியாக மாறியிருந்த அக்னி நிலாவை தூக்கினாள்.
அவள் மந்திர சக்தியால், அக்னி நிலாவை மறைய வைக்க முடியவில்லை. அக்னி நிலா அங்கு பக்கம் ஓடிக் கொண்டு இருந்த முயலை கடைசி நேரம் பார்த்ததால், "நான் மறையக் கூடாது முயலாக மாறவேண்டும்" என்று கையில்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.