Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 8: திகைத்த நிலையில் அமர்ந்திருந்த ஷாலினியை ரிவர்வியூ கண்ணாடியில் கண்டவன் கண்சிமிட்டி விட்டு காரை கிளப்பியவன் கைகளில் சீறிப் பாய்ந்தது. தர்ஷன் தன்னுடைய சந்தோஷம், கோபம், அனைத்தையும் தன் காரின் வேகத்தில் தான் காண்பிப்பான். வைஷூவின் பேச்சில் தற்காலிகமாக தன் கவனத்தை செலுத்தினாள். ஆனால் ஓர...
  2. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 7: நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு வாரத்தில் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் வை.வா என்ற நிலையில் அனைத்து மாணவர்களும் மிக பிசியாக தங்களின் ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தனர். “ஹே இன்னைக்காது நம்ம ரெகார்ட் சப்மிட் பண்ணனும் டி, இல்லனா அந்த சிடுமூஞ்சி வச்சு செய்யும். வேணும்னே எதாவது சொன்னாலும்...
  3. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 6: ஹால் ஷோஃபாவில் அமர்ந்திருந்த தீக்ஷா தன் மொபைலில் மூழ்கி இருந்த நேரம் புது மெயிலிற்கான நோட்டிபிகேஷன் “ADS group of companies” என்ற பெயருடன் வந்தது. பார்த்தவுடனே புரிந்து போயிற்று. ஆஃபர் லெட்டர் என்று. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பெற்றோரை பிரிந்து சென்று வேலை பார்க்க...
  4. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 5 : “அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள். தங்கை தொலைபேசியை அணைத்தவுடன் அவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது. அதில் சுகமாய் தொலைந்தான் தன் அத்தை மகளின் நினைவில். இந்நேரம் என்னை நியாபகம் இருக்குமா இல்ல மறந்துருப்பாளா? தன்...
  5. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 4 : தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து இருந்த பேத்தியை பார்த்து விட்டு,தான் சொன்னதால் தான் அமைதியாகி விட்டாள் என்று மிக சரியாக, தவறாக எண்ணி விட்டார் வைதேகி பாட்டி. பாவம் அவருக்கு எங்கு தெரியும், தன் பேத்தி அவளின் காதல் மன்னனுடன் கனவுலகிற்கு சென்று விட்டாள் என்று. மற்ற பாட்டிகளிடம்...
  6. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 3 : “சொல்லுங்க மச்சான், எப்படி இருக்கீங்க…?” என்று தன் செல்ல தங்கையின் கணவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் தீக்ஷாவின் தந்தை மூர்த்தி. “..............”, “அப்படியா, இல்லையே”, “...............”, “சரி சரி பாப்போம் மச்சான் சீக்கீரம்” “...............”, “ஆமா கண்டிப்பா”...
  7. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 2 : சென்னையில் போக்குவரத்து நெருக்கடியிலும், தனது ஜாகுவார் XJ ஐ புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். வேகம்,கோபம், எதிராளிகளை அடியோடு வீழ்த்திவிடும் அளவு விவேகம்,எதிரில் நிற்போரை தன் கூரிய விழிகளால் எடை போதும் திறமை வாய்ந்த, தொழிலில் கால் பதித்த மூன்று வருடங்களில் பல...
  8. R

    ஒரு புன்னகை பூவே- கதை திரி

    புன்னகை 1 : “ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க (ராதை மனதில்..) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து...
Top Bottom