புன்னகை 3 :
“சொல்லுங்க மச்சான், எப்படி இருக்கீங்க…?” என்று தன் செல்ல தங்கையின் கணவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் தீக்ஷாவின் தந்தை மூர்த்தி.
“..............”,
“அப்படியா, இல்லையே”,
“...............”,
“சரி சரி பாப்போம் மச்சான் சீக்கீரம்”
“...............”,
“ஆமா கண்டிப்பா”...