Revathy Murugan
Saha Writer
- Messages
- 8
- Reaction score
- 6
- Points
- 1
புன்னகை 1 :
“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)
என சிநேகிதி திரைப்பட பாடலிற்கு ஏற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். பாடல் சத்தத்தை விட அந்த அரங்கத்தில் எழுந்த மாணாக்கர்களின் விசில் சத்தத்திலும்,கரகோஷங்களிலும் அரங்கத்தினை அதிர வைத்தனர். பழைய பாடலே என்றாலும், இன்றும் அனைவருக்கும் பிடித்த பாடலே..!
மாணவர்களின் உற்சாக சத்தத்தின் காரணம் மேடையில் நடுநாயகமாக அடர் சிவப்பு நிறத்தில் லெஹன்ஹா அணிந்து,தலை முடியை இரு பக்கமும் எடுத்து சென்ட்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டு, ராதையின் பாவத்தை முகத்தில் கொண்டு வந்து ஆடிக் கொண்டிருந்தாள் தீக்ஷா.
“ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னுhu!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே”
என்று மாணவர்கள் ஆடிம் பொழுதே தீக்ஷா வரவே அடுத்த கரகோஷம் எழுந்தது.
“Male : OMG ponnu….
ILY kannu….
ASAP kooda va nee
BAE…neeemaa
BFF naan maa..
ROFL pannalaama…
Female : IMO… nininee nee
Aaaiyiram ponna paarpa nee..
IDK ennanna enna
Evloo pudikkum sollu nee….”
என்று நான்கு மாணவர்களின் நடுவில் ப்ளு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற குர்த்தியும், இடை வரை வளர்ந்திருந்த கூந்தலினை லூஸ் ஹார் விட்டிருந்தாள் தீக்ஷா.
“தீக்ஷா தீக்ஷா தீக்ஷா…” என தீக்ஷாவின் ஒவ்வொரு அசைவிற்கும் கீழே இருந்த மாணவர்கள் அவர்களும் ஆடிக்கொண்டே கத்தினர். அவ்வளவு ஃபேன்ஸ் அவளிற்கு. இவ்வளவு சத்தமும் தனக்கு தான் என்று அறிந்து இருந்தாலும் அலட்டிக்கொள்ளாது, கெத்து காட்டாது முகத்தினில் மயக்கும் சிரிப்பினை கொண்டு ஆடினாள்.
எப்பொழுதும் தான் அழகு என்றோ, நினைத்தது இல்லை...இதுவே அவளிற்கு பல தோழமைகளையும், பல எதிரிகளையும் உருவாக்கும்..
தீக்ஷா செக்கச் சிவேலென்று, மான் விழிகளில் மையிட்டு, நவநாகரிக தேவதையென மேடையில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். கல்லூரியின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழாவிற்கான நிகழ்ச்சி தான் இது.
“தீக்ஷா கலக்கிட்ட டி… இருக்குற ஆடியன்ஸ் மொத்தமும் விட்ட ஜொள்ளுல காலேஜே மிதக்குது டி...பாத்து” என தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி வாரினாள்.
“தீக்ஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் “ என அவள் வகுப்பு மாணவன் ரோஹித் வந்து நின்றான். “ஏற்கெனவே சொல்லிட்டேன்ல, ஐ டோன்ட் ஹாவ் இன்ட்ரஸ்ட் ஆன் யூ” என்றாள்.
இதே போல் இரண்டு முறை காதலிப்பதாக சொன்ன போது பக்குவமாக மறுத்திருந்தாள். மறுபடியும் பழைய பல்லவியை பாடியதால் கடுப்பாகியது. ஆனாலும் அமைதி காத்தாள்.
அவளது அமைதி ரோஹித்தை கடுப்பின் உச்சத்தில் நிறுத்தியது. அதன் பலனாக அவளை வார்த்தைகளால் வசைபாடினான்….
“என்னடி, அழகா இருக்கேன்ற திமிறா.. லவ்வ சொன்னா ரொம்ப பண்ற. என் மேல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் இல்லையோ. ஸ்ட்டேஜ்ல மட்டும் நாழு பசங்க கூட ஈஈஈஈ னு இளிச்சுட்டு ஆட்ற” என்ற முடிப்பதற்கிள் ரோஹித்தின் இடது கன்னத்தில் தீக்ஷாவின் வலது கரம் இடியென இறங்கியது.
இன்று சில ஆண்கள் மனதில் இருப்பது தான் விரும்பிய பெண்ணிடம் தன்னுடைய காதல் மனதினை வெளிப்படுத்தினால் உடனே அவர்கள் மறுக்காது ஏற்று கொள்ள வேண்டும்.. இல்லையெனில் பெண்கள் திமிர் பிடித்தவர்கள், தான் அழகு என்று கர்வம் உள்ளவர்கள், மேலும் பலவற்றை நினைத்து கொள்வார்கள்.
ரோஹித்தை பேச்சில் தீக்ஷாவின் பொறுமையும் எல்லையை கடக்க செய்தது..அதனால் தான் அவனை கை நீட்டியது.
"என்னடா விட்டா ரொம்ப பேசிட்டே போற.. ஆமா...நான் அழகா இருக்கேன்னு திமிரு தான்...நீ வந்து உன்னோட லவ்வ அப்ரோச் பண்ணோனே, ஈஈஈ ன்னு சிரிச்சுட்டு வந்து நானும் உன்ன லவ் பன்றேனு சொல்லணுமோ…. இதுக்காகவே நிறைய பேரு இருப்பாளுங்க… அங்க போய் உன்னோட உண்மையான லவ்வ காமி...அடுத்து இன்னொரு தடவை என்கிட்ட ஏதாவது வந்து பேசுனா அப்பறம் இப்படி நான் பொறுமையா பேச மாட்டேன்…" என்று கோபத்தில் கத்திய தீக்ஷா ரோஹித்திற்கு புதிது.
அதனால் அவனும் சமயம் வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்று சென்று விட்டான். "ஹேய் ஏன்டி இவ்வளவு கோபம்… நீ இப்படிலாம் பேச மாட்டியே...உனக்கு லவ் பிடிக்காதா… பிடிக்கலைனா அதை அவன்கிட்ட பொறுமையா சொல்லிருக்கலாம்ல...அவனை எதுக்குடி ஹர்ட் பண்ற..?" என்றாள் யாழினி..
"லவ் பிடிக்காதா…" என்ற யாழினியின் கேள்விக்கு தீக்ஷாவின் எண்ணம் சற்று முன் கோப்படுத்திய ரோஹித்தை முகம் மறைந்து வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது… அதில் தீக்ஷாவின் முகம் புது பொலிவுடன் இருந்ததை கண்ட யாழினி "யம்மா தாயே...என்ன கற்பனை உலகத்துக்கு போய்ட்டியா….கேட்டாலும் சொல்ல மாட்டா...இதுல இருந்து புரியுது...லவ்ன்னா மேடம்க்கு பிடிக்காதுன்னு இல்லை.."
அதில் தன்னுணர்வு பெற்ற தீக்ஷா "கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா டி… நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை...டைம் ஆகிடுச்சு...வா கிளம்புவோம்" என்று அந்த பேச்சிற்கு அவசரமாக முற்றுபுள்ளியை வைத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் யாழினியுடன் வீட்டிற்கு கிளம்பினாள்..
“நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்”
பூக்கும்..
“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)
என சிநேகிதி திரைப்பட பாடலிற்கு ஏற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். பாடல் சத்தத்தை விட அந்த அரங்கத்தில் எழுந்த மாணாக்கர்களின் விசில் சத்தத்திலும்,கரகோஷங்களிலும் அரங்கத்தினை அதிர வைத்தனர். பழைய பாடலே என்றாலும், இன்றும் அனைவருக்கும் பிடித்த பாடலே..!
மாணவர்களின் உற்சாக சத்தத்தின் காரணம் மேடையில் நடுநாயகமாக அடர் சிவப்பு நிறத்தில் லெஹன்ஹா அணிந்து,தலை முடியை இரு பக்கமும் எடுத்து சென்ட்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டு, ராதையின் பாவத்தை முகத்தில் கொண்டு வந்து ஆடிக் கொண்டிருந்தாள் தீக்ஷா.
“ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னுhu!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே”
என்று மாணவர்கள் ஆடிம் பொழுதே தீக்ஷா வரவே அடுத்த கரகோஷம் எழுந்தது.
“Male : OMG ponnu….
ILY kannu….
ASAP kooda va nee
BAE…neeemaa
BFF naan maa..
ROFL pannalaama…
Female : IMO… nininee nee
Aaaiyiram ponna paarpa nee..
IDK ennanna enna
Evloo pudikkum sollu nee….”
என்று நான்கு மாணவர்களின் நடுவில் ப்ளு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற குர்த்தியும், இடை வரை வளர்ந்திருந்த கூந்தலினை லூஸ் ஹார் விட்டிருந்தாள் தீக்ஷா.
“தீக்ஷா தீக்ஷா தீக்ஷா…” என தீக்ஷாவின் ஒவ்வொரு அசைவிற்கும் கீழே இருந்த மாணவர்கள் அவர்களும் ஆடிக்கொண்டே கத்தினர். அவ்வளவு ஃபேன்ஸ் அவளிற்கு. இவ்வளவு சத்தமும் தனக்கு தான் என்று அறிந்து இருந்தாலும் அலட்டிக்கொள்ளாது, கெத்து காட்டாது முகத்தினில் மயக்கும் சிரிப்பினை கொண்டு ஆடினாள்.
எப்பொழுதும் தான் அழகு என்றோ, நினைத்தது இல்லை...இதுவே அவளிற்கு பல தோழமைகளையும், பல எதிரிகளையும் உருவாக்கும்..
தீக்ஷா செக்கச் சிவேலென்று, மான் விழிகளில் மையிட்டு, நவநாகரிக தேவதையென மேடையில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். கல்லூரியின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழாவிற்கான நிகழ்ச்சி தான் இது.
“தீக்ஷா கலக்கிட்ட டி… இருக்குற ஆடியன்ஸ் மொத்தமும் விட்ட ஜொள்ளுல காலேஜே மிதக்குது டி...பாத்து” என தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி வாரினாள்.
“தீக்ஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் “ என அவள் வகுப்பு மாணவன் ரோஹித் வந்து நின்றான். “ஏற்கெனவே சொல்லிட்டேன்ல, ஐ டோன்ட் ஹாவ் இன்ட்ரஸ்ட் ஆன் யூ” என்றாள்.
இதே போல் இரண்டு முறை காதலிப்பதாக சொன்ன போது பக்குவமாக மறுத்திருந்தாள். மறுபடியும் பழைய பல்லவியை பாடியதால் கடுப்பாகியது. ஆனாலும் அமைதி காத்தாள்.
அவளது அமைதி ரோஹித்தை கடுப்பின் உச்சத்தில் நிறுத்தியது. அதன் பலனாக அவளை வார்த்தைகளால் வசைபாடினான்….
“என்னடி, அழகா இருக்கேன்ற திமிறா.. லவ்வ சொன்னா ரொம்ப பண்ற. என் மேல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் இல்லையோ. ஸ்ட்டேஜ்ல மட்டும் நாழு பசங்க கூட ஈஈஈஈ னு இளிச்சுட்டு ஆட்ற” என்ற முடிப்பதற்கிள் ரோஹித்தின் இடது கன்னத்தில் தீக்ஷாவின் வலது கரம் இடியென இறங்கியது.
இன்று சில ஆண்கள் மனதில் இருப்பது தான் விரும்பிய பெண்ணிடம் தன்னுடைய காதல் மனதினை வெளிப்படுத்தினால் உடனே அவர்கள் மறுக்காது ஏற்று கொள்ள வேண்டும்.. இல்லையெனில் பெண்கள் திமிர் பிடித்தவர்கள், தான் அழகு என்று கர்வம் உள்ளவர்கள், மேலும் பலவற்றை நினைத்து கொள்வார்கள்.
ரோஹித்தை பேச்சில் தீக்ஷாவின் பொறுமையும் எல்லையை கடக்க செய்தது..அதனால் தான் அவனை கை நீட்டியது.
"என்னடா விட்டா ரொம்ப பேசிட்டே போற.. ஆமா...நான் அழகா இருக்கேன்னு திமிரு தான்...நீ வந்து உன்னோட லவ்வ அப்ரோச் பண்ணோனே, ஈஈஈ ன்னு சிரிச்சுட்டு வந்து நானும் உன்ன லவ் பன்றேனு சொல்லணுமோ…. இதுக்காகவே நிறைய பேரு இருப்பாளுங்க… அங்க போய் உன்னோட உண்மையான லவ்வ காமி...அடுத்து இன்னொரு தடவை என்கிட்ட ஏதாவது வந்து பேசுனா அப்பறம் இப்படி நான் பொறுமையா பேச மாட்டேன்…" என்று கோபத்தில் கத்திய தீக்ஷா ரோஹித்திற்கு புதிது.
அதனால் அவனும் சமயம் வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்று சென்று விட்டான். "ஹேய் ஏன்டி இவ்வளவு கோபம்… நீ இப்படிலாம் பேச மாட்டியே...உனக்கு லவ் பிடிக்காதா… பிடிக்கலைனா அதை அவன்கிட்ட பொறுமையா சொல்லிருக்கலாம்ல...அவனை எதுக்குடி ஹர்ட் பண்ற..?" என்றாள் யாழினி..
"லவ் பிடிக்காதா…" என்ற யாழினியின் கேள்விக்கு தீக்ஷாவின் எண்ணம் சற்று முன் கோப்படுத்திய ரோஹித்தை முகம் மறைந்து வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது… அதில் தீக்ஷாவின் முகம் புது பொலிவுடன் இருந்ததை கண்ட யாழினி "யம்மா தாயே...என்ன கற்பனை உலகத்துக்கு போய்ட்டியா….கேட்டாலும் சொல்ல மாட்டா...இதுல இருந்து புரியுது...லவ்ன்னா மேடம்க்கு பிடிக்காதுன்னு இல்லை.."
அதில் தன்னுணர்வு பெற்ற தீக்ஷா "கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா டி… நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை...டைம் ஆகிடுச்சு...வா கிளம்புவோம்" என்று அந்த பேச்சிற்கு அவசரமாக முற்றுபுள்ளியை வைத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் யாழினியுடன் வீட்டிற்கு கிளம்பினாள்..
“நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்”
பூக்கும்..