Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 10.2 சரத் நேராக வனிதாவின் பெற்றோரை அவன் ஸ்டேஷனுக்கே அழைத்து வந்தான். அவன் சேரில் தான் அமர்ந்திருந்தாள் தக்ஷினா. "மேம்" அவளுக்கு சலூட் வைத்தவன் அவர்களை முன் நிறுத்தினான். தக்ஷினா அமைதியாக ஒற்றை கையில் இருந்த கிளவுசை கழட்ட அதுவே சொன்னது அவள் யாரையோ சமத்தியாக கவனித்திருக்கிறாள் என்று...
  2. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    ரோகித் மனசுல ஆரம்பம் முதலே மதுவைபத்தி தப்பா சொல்லி வளர்கறதால அவன் சைக்கோவா வளர்ந்துட்டான்.... ரொம்ப நன்றி தர்ஷினி...கடைசி அத்தியாயம் எழுதறேன் கதை நிறைவா இருக்கானு சொல்லுங்க மீண்டும் ஒருமுறை நன்றிபா
  3. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    தேங்க்ஸ் சாரு...❤️❤️❤️
  4. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    26 ஷர்மாவை விசாரிச்சீங்களா… நோ யூஸ் அபி… திருஷ்டி கழிக்கற பூஜை விஷயமா அகோரியை பாக்க போனதா சொல்லறாரு... நான் போனதுக்கும் சக்ரவர்த்திக்கும் என்ன சம்மந்தம்னு எங்களையே திருப்பி கேள்வி கேக்கறாரு… உங்க ஸ்டைல்ல விசாரிக்க வேண்டியது தானே நான் வேணும்னா கம்ப்ளைன்ட் தரேன்.. அதுவும் கஷ்டம்...
  5. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Hi Bharathi.... Thank you... Next episode potrukan padichitu unga comment sollunga
  6. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Hai kalai.... Thank you ... Problems Enna Namaku puthusaa 🤗🤗 Kandipaa niraya nadakuthu kalai... Enaku theriyathu kuda iruku... ☺☺ next episode potrukan padichitu Sollunga... Always waiting for your comments 😍😍 love from x Penney
  7. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Enakum Vimala than pidichiruku kavi 😅😅 thee ya ava apdithan thee ya irupaa... Thak you kavi 🤩🤩🤩next ud potrukan padichitu Sollunga... Live from x Penney
  8. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    hello poovey thanks poovey athu thee than ... Puvikitta vambiluthathu.. 🤣🤣🤣Pair thana potruvom neenga feel panathinga... Vishnu Viki Elarukum irakiduvom 😍😍🌺🌺🌺Poovey next epi padichitu Sollunga.... By love from x Penney
  9. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 10.1 வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியில் ஒன்றை புவி காலால் எத்திவிட அது மண்ணை கக்கிகொண்டே உருண்டு சென்றது. "ஷிட் உன்னை முதல் கண்டுபிடிக்கிறேன் டி" தொடையில் அடித்துக் கொண்டு மீண்டும் ஒரு தொட்டியை எத்திவிட்டு வீட்டிற்கு உள்ளே வேகமாக வந்த புவிவேந்தன் "தொப்" என்று...
  10. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    நடக்கறது எல்லாமே மர்மமா இருக்குல்ல அதனால தர்ஷினி ரொம்ப நன்றி ❤️🙏🏿
  11. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    25 ஆனால் இது எதுவுமே மதுமதிக்கு தெரியாது… ஏதோ சகோதர பாசத்தில் அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொள்கிறான் என கண்டு கொள்வதில்லை. யாருப்பா நீ என்று கேட்டபடி மது அபியின் முன்பு வந்தாள் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை தயங்கிபடி உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்… அப்படியா சரி வாங்க அப்படி போலாம்...
  12. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    பண்ணிடலாம் தர்ஷினி சொன்ன பிறகு அப்பீல் கிடையாது ரொம்ப ரொம்ப நன்றி ❤️ தர்ஷினி
  13. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    24 அபிமன்யூ அப்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். முதல் வருடம் முழுவதுமே அவன் கல்லூரி பேருந்தில் சென்று வந்தவனுக்கு இரண்டாம் ஆண்டு அப்படி செல்ல பிடிக்கவில்லை… அவனின் நண்பர்கள் பல பேர் சொந்தமாக போட்டிபோட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தை வாங்கி அதில் பவனி வர இவனுக்கும் ஆசை...
  14. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    23 சத்தமாக சிரித்த சக்கரவர்த்தி திடீரென சர்மாவை பார்த்து காரி உமிழ்ந்தான்‌. உன்னை காதலிக்கலனு ஒரு பொண்ண சைக்கோ மாதிரி டார்ச்சர் பண்ணி கொன்னுருக்க...ஒருத்தரோட மனைவி அவளுக்கு ஒரு வயசு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சு கூட உன் ஆசைக்கு இணங்க சொல்லி அவளை மிரட்டி அடிச்சே கொன்னிருக்க…. நீயெல்லாம் ஒருத்தன்னு...
  15. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    என்ன செய்ய...தர்ஷினி நன்றி ...
  16. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    22 ரவியை அழைத்து சண்டையிட்டாள் மது...நேத்ராவை என் அனுமதியில்லாமல் எப்படி டெல்லி அழைத்துச் செல்வீர்கள் என்று‌.. நான் கூப்பிடல...ஷர்மா கூப்பிட்டிருக்கான்...உனக்கே தெரியும்ல ஷர்மாவுக்கு அவ மேல அதிக பாசம்... அதான் நான் கண்டுக்கல...பாவம் அவன் ஆசைபட்ட பொண்ணு அவனை கல்யாணம் பண்ணியிருந்தா நம்ம நேத்ரா...
  17. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    21 ரவியின் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால் மதுவின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லை. அந்த வீட்டில் வெளியிலிருந்து வரும் நடேசனை தவிர வேறு யாராலும் மதுவை சந்திக்க முடியாது. வெளி ஆண்களுக்கு அந்த வீட்டிற்குள் இடமே கிடையாது ஏது பேசுவது என்றாலும் கேட்டின் அருகே ஒரு மண்டபம் போல்...
  18. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    இன்னைக்கு அத்யாயத்துல தெரிஞ்சிடும் தர்ஷினி ரொம்ப நன்றி ❤️
  19. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    20 மது இன்னும் எவ்வளவு நேரம் குளிச்சுகிட்டு இருப்ப எனக்கு டைம் ஆச்சு என்று கூற ஷர்மாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...பயந்தபடி எதிர்ப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டார். ரவி கவனித்து விட்டாரா என்று அறைக்குள் ஆராய...நல்லவேளை ஷர்மா உள்ளே வந்ததை கவனிக்க வில்லை. படபடக்கும் இதயத்தோடு...
Top Bottom