13
இங்கு மருத்துவமனையில் ரோகினி நன்றாகவே எழுந்து அமர்ந்தாள் அவளால் சாதாரணமாகவே பேச முடிந்தது அவள் எழவும் சக்கரவர்த்தியும் அபியும் அவளின் அருகில் சென்றனர்.
அபி மிகவும் தன்மையாக இங்க பாரு ரோகினி உன்ன நாங்க எதுவுமே பண்ண போறது கிடையாது கண்டிப்பா போலீஸ்ல கூட உன்னை மாட்டி விடப் போறதில்லை
ஆனா...
Athu suspence Inaki night inoru post paduvan athula open Panren 😅😅😅 Sandhos mari Angalam irukanga Dharsh Nallavela Namaku illa Avanga thapichanga ✊😌😌 Ama thanagachiya kapatha mudiyala... Vishnu VA Kora sollran... Stupid... Irukanga Avanuku oru alliraniya pair pani Avan Thalaiya pidichi...
Hai kalai... Thank you for your comments... Boring ah pona sollidunga... Yethachum Koluthi Poduvom 😂😂😂Thee Ku fight Kum Romba Close frdship 😁 Next potrukan Inaki inoru postUm poduren .... Online class post late achina maradhurathinga enna ☺☺☺ I am always excited to read your comments 😁😁 Love...
பெண்ணே 9.1
ஸ்கைப்ளூ ஷர்ட் வையிட் பேண்ட் என கடற்கரை மணலில் காற்றில் சீகை பறக்க நடந்து வந்தான் அவன். சூரியனின் மொத்த ஒளியையும் குத்தகைக்கு எடுத்தது போல் பிரகாசமாய் இருந்தான்…
ஒரு மெல்லிய பாடல் சத்தமும் காற்றில் வந்தது….
ஓஹோ..
நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே
நெஞ்சை பூபோல்...
12
இது என்ன புதுக்கதை அவ அப்பா இங்கு இருக்கிற மில்லுல தான் வேலை செய்யறாரு அப்பாவுக்கு சாப்பாடு கொண்டுவர இந்த வழியா தான் போவா இந்த வழியா தான் வரணும் நீயும் நானும் இல்லனா கூட அவ இப்படித்தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பா என்று ஷர்மா இறுக்கமாக முகத்தை வைத்தபடி கூறினார்.
ம்கூம் உனக்கு...
11
பல்வேறு குழப்பங்களுக்கும் இடையில் ரோகிணியை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். முதலுதவியும் உடனடியாக கொடுக்கப்பட்டது பிறகு ரோகிணி நன்கு தெளிந்த பிறகு சில டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்
அதன்பிறகு சம்பிரதாயமாக அவள் மீது ஒரு புகாரையும் கொடுத்து அவளின்...
10
அது எப்படி முடியும் ரோகினி நேத்ராவோட படிப்பு இந்த வருஷத்தோட முடியுது அவ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்னை எப்படி நான் இந்த வீட்ல வச்சிக்க முடியும்...
என் பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா...அம்மா செத்து ஒரு வருஷம் தான் ஆச்சி அதுக்குள்ள அப்பா வேற ஒரு பொண்ணோட தொடர்புல இருக்காரேனு...
9
அபிமன்யூ வீடு வந்து சேரும் பொழுது சக்கரவர்த்தி கோபமாக வாயிலிலேயே நின்று கொண்டிருந்தான்.
காரை விட்டு இறங்கிய அபியைக் கண்டதும் சக்கரவர்த்தி கோபத்தில் ஏதோ கூற வர எதுவும் பேசாதே என்பது போல் அபிமன்யூ ஜாடை செய்தான்.
கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட சக்கரவர்த்தி அபி...நேத்ராக்கு விஷயம் தெரியுமா…...
பெண்ணே 8
இரத்தம் நிற்காமல் வடிந்தது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சட்டென்று நினைப்பு எங்கோ சென்றது. இருக்காது என மனதைக் அரட்டினான். துர்கா அழுவதை பார்த்து பயத்தில் அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது.
"பாப்பா….. எழுத்துருடி ஆரா" அவன் குரல் நடுங்க ஆரம்பித்தது சற்று நேரம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.