Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    ஹாஹாஹா இப்படியெல்லாம் தம்பி இருந்தா நாடு தாங்காது சிஸ் நன்றி சிஸ் ❤️😘
  2. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    13 இங்கு மருத்துவமனையில் ரோகினி நன்றாகவே எழுந்து அமர்ந்தாள் அவளால் சாதாரணமாகவே பேச முடிந்தது அவள் எழவும் சக்கரவர்த்தியும் அபியும் அவளின் அருகில் சென்றனர். அபி மிகவும் தன்மையாக இங்க பாரு ரோகினி உன்ன நாங்க எதுவுமே பண்ண போறது கிடையாது கண்டிப்பா போலீஸ்ல கூட உன்னை மாட்டி விடப் போறதில்லை ஆனா...
  3. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    தேங்க்யூ ❤️❤️❤️ சிஸ்
  4. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Sollitanga Biriyaniyaaa modi vachilaum vasam vandhurum dharsh 😁😁 sollitan... Paya kandupidichitan😂😂😂😂 thee Vimal family ya Appada Indha varathaiya than ethir pathen... Ithula inoru suspense iruku main ah Atha predict pannugaa 😜😜neenga mattum crt ah sollitinga unga pera nan vera story la...
  5. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Athu suspence Inaki night inoru post paduvan athula open Panren 😅😅😅 Sandhos mari Angalam irukanga Dharsh Nallavela Namaku illa Avanga thapichanga ✊😌😌 Ama thanagachiya kapatha mudiyala... Vishnu VA Kora sollran... Stupid... Irukanga Avanuku oru alliraniya pair pani Avan Thalaiya pidichi...
  6. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Hai kalai... Thank you for your comments... Boring ah pona sollidunga... Yethachum Koluthi Poduvom 😂😂😂Thee Ku fight Kum Romba Close frdship 😁 Next potrukan Inaki inoru postUm poduren .... Online class post late achina maradhurathinga enna ☺☺☺ I am always excited to read your comments 😁😁 Love...
  7. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 9.1 ஸ்கைப்ளூ ஷர்ட் வையிட் பேண்ட் என கடற்கரை மணலில் காற்றில் சீகை பறக்க நடந்து வந்தான் அவன். சூரியனின் மொத்த ஒளியையும் குத்தகைக்கு எடுத்தது போல் பிரகாசமாய் இருந்தான்… ஒரு மெல்லிய பாடல் சத்தமும் காற்றில் வந்தது…. ஓஹோ.. நெஞ்சை பூபோல் கொய்தவளே என்னை ஏதோ செய்தவளே நெஞ்சை பூபோல்...
  8. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    12 இது என்ன புதுக்கதை அவ அப்பா இங்கு இருக்கிற மில்லுல தான் வேலை செய்யறாரு அப்பாவுக்கு சாப்பாடு கொண்டுவர இந்த வழியா தான் போவா இந்த வழியா தான் வரணும் நீயும் நானும் இல்லனா கூட அவ இப்படித்தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பா என்று ஷர்மா இறுக்கமாக முகத்தை வைத்தபடி கூறினார். ம்கூம் உனக்கு...
  9. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    11 பல்வேறு குழப்பங்களுக்கும் இடையில் ரோகிணியை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். முதலுதவியும் உடனடியாக கொடுக்கப்பட்டது பிறகு ரோகிணி நன்கு தெளிந்த பிறகு சில டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார் அதன்பிறகு சம்பிரதாயமாக அவள் மீது ஒரு புகாரையும் கொடுத்து அவளின்...
  10. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    அது கடைசி எபில தெரியும் சிஸ் ரொம்ப நன்றி சிஸ் ❤️
  11. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    10 அது எப்படி முடியும் ரோகினி நேத்ராவோட படிப்பு இந்த வருஷத்தோட முடியுது அவ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன்னை எப்படி நான் இந்த வீட்ல வச்சிக்க முடியும்... என் பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா...அம்மா செத்து ஒரு வருஷம் தான் ஆச்சி அதுக்குள்ள அப்பா வேற ஒரு பொண்ணோட தொடர்புல இருக்காரேனு...
  12. W

    Completed கனவாய் நான் வருவேன் - Comments

    தேங்க்யூ சோ மச் சிஸ் ❤️
  13. W

    Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

    9 அபிமன்யூ வீடு வந்து சேரும் பொழுது சக்கரவர்த்தி கோபமாக வாயிலிலேயே நின்று கொண்டிருந்தான். காரை விட்டு இறங்கிய அபியைக் கண்டதும் சக்கரவர்த்தி கோபத்தில் ஏதோ கூற வர எதுவும் பேசாதே என்பது போல் அபிமன்யூ ஜாடை செய்தான். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட சக்கரவர்த்தி அபி...நேத்ராக்கு விஷயம் தெரியுமா…...
  14. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Ama kalai Inum Ithumarilam irukanga katumirandi thanama... Evalo padichirudhalum ponnugala elakarama Ninakuranga.... 😑😑😑Aru durga pavum than 😢😢 Aru ku enachinu Inaki ep LA potrukan. Aprm ponna kapithinavan suspense ❤❤❤ thank you kalai Aduthu epi pottutan padichitu Sollunga... Ethachum Thappa...
  15. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 8 இரத்தம் நிற்காமல் வடிந்தது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சட்டென்று நினைப்பு எங்கோ சென்றது. இருக்காது என மனதைக் அரட்டினான். துர்கா அழுவதை பார்த்து பயத்தில் அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது. "பாப்பா….. எழுத்துருடி ஆரா" அவன் குரல் நடுங்க ஆரம்பித்தது சற்று நேரம்...
  16. W

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    நன்றிகள் பல 😍❤️😍😍❤️😍❤️❤️😍❤️❤️😍😍❤️
  17. W

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    ஹஹஹஹஹ எல்லாரையும் போக போக உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் பாருங்க
Top Bottom