பெண்ணே 1.1
"அம்மு ஆ வாங்கிக்கோ மா ஸ்கூல் பஸ் வந்துரும்" தன் ஆறு வயது மகள் பின்னே அலைந்தாள் சாந்தினி.
"அம்மா எனக்கு போதும்"
"ஒரு வாய் வாங்கிட்டனா நைட் அம்மா உனக்கு பாஞ்சாலி ஆன்ட்டி கதை சொல்லுவேன்"
"ப்ராமிஸ்" தன் பிஞ்சு கரத்தினை நீட்டி கேட்டது சிட்டு.
"சரி ப்ராமிஸ்"
"அப்போ அம்முக்கு ஆ...
பகுதி - 4
இசையின் அழுகையில் பதறி போன இனியன் தான், "இசைமா ஏன்டா?? எதுக்கு இப்படி அழுகறே??" என்று ஆறுதலாக கேட்டவனின் வார்த்தையில் அழுகை சிறிது மட்டு பட்டதும் கண்ணை துடைத்து கொண்டாள்..
"அண்ணா என் மாமா என்னைய விட்டு போய்ருவாங்களா??" - இசை
"ஹே லூசு அப்டினு யாரு சொன்னா??" - இனியன்
"மாமா என்னைய...
பகுதி - 3
இனியனுடன் பொதுவான விசயங்களை பேசியவாறு நடந்திருந்த நிலவன் திடீரென்று, "தங்கச்சி எப்டி இருக்கு??" என்று மொட்டையாக கேட்க, "அகிலாக்கு என்ன தினமும் நல்லா தின்னுட்டு பெருத்து போய் தான் இருக்கா.." என்று எப்போதும் போல் வாய்துடுக்குடன் கூறிய இனியனை அடிக்க ஏதாவது கிடைக்கின்றதா?? என்று சுற்றி...
வாவ் ரொம்ப ரொம்ப அழகான ஆரம்பம்...❤️❤️😍😍 அந்த குட்டி பொண்ணு யாரு ஏன் இப்படி பண்றாங்க... ச்ச எல்லா இடங்களிலும் நடக்கிறது தான்🥺🙄அதை சொல்ல நினைச்சதுக்கே வாழ்த்துக்கள் ரைட்டர்🖤🖤
All the very best... சூப்பரா எழுதுங்க வாழ்த்துக்கள்❤️❤️❤️
By மருதாணி பூவே!❤️🌸
AchoChoo thks sakthinga ..eee ama ama romba pidikum ..kadhai kadasila la Onu VachirukEn Atha patha 😅😅 ...ragasiyama apdina ....you Mean secret😂😂 ...sakthima kapatha pakuren ..tq so much my first cmt ithu life full ah niyabagam vachirupan...😍😍😍Varuga varuga ipadiku x 😁😁
http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.sahaptham.com%2F&h=AT1plcVnmB6Ava0Is-C--8CaLwGobsCRNBHac2QNkC1Y5Dfv0JpqlUg8HFlP7P_vXtoAiUoOvNxelVykJdRpmza-FQepYaZ4Vxd9grQ_vBDtJfcLpo8xrEOz4yGCGrQiy-PACAt_z0l3oI-SGuEYvu6A6A
Pl share ur comments here dr
டீசர்
போகாதடி என் பெண்ணே!
நாயகன் : ஆதி அதியன்
நாயகி. : ஆராதனா
"ஐ லவ் யு ஆராதனா இந்த உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்சவனா அது நீதான் என் அம்மா அளவுக்கு . உன்ன கடைசி வரைக்கும் நான் நல்லா பாத்துப்பேன் "
"சார் நான் உங்கள அந்த மாதிரி நினைச்சது இல்ல ப்லீஸ் இப்படி காதல் கத்திரிக்காய்னு...
Hi மக்களே 😁😁
நான் யாரு தெரியுமா 😅😅அத அப்புறம் பாக்கலாம் முத என் வரலாறு சொல்றேன் கடந்த 4 லு வருஷத்துக்கு முன்ன நான் 11 த் படிச்சன் அப்போதான் நாவல் னா என்னனே தெரியும் ..படிச்சதும் எனக்கு தோன்னது நம்மலும் எழுதி பாக்கலாம்னு தான் .இந்த கதை ஒரு ஆழமான காதலையும் இந்த சமூகத்தில் பெண்களுக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.