அத்தியாயம் 2
இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற அந்த மண் சாலையின் வழியே அந்த கார் மட்டும் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே இருந்தவனோ, காரை ஓட்டிக் கொண்டே காரினுள்ளே ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கேற்ப தனது கைகளை ஸ்டீரிங்கில் வைத்து தாளம் தட்டிக் கொண்டிருந்தான். இப்படியாக பாடலை ரசித்துக் கொண்டே...
அத்தியாயம் 2
"கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
மதனா..மது சூதனா
என் கண்ணா நீ தூங்கடா"
ஹோம் தியேட்டரில் பாட்டு அலற அந்த சத்தம் தன்னை சிறிதும் பாதிக்கவில்லை என்னும் வகையில் உறங்கிக் கொண்டிருந்தான் நவீன கும்பகர்ணன்.
"என்னக்கா பாட்டு சத்தம் இப்படி அலறுது" இன்று தான் புதிதாய் வேலைக்கு சேர்ந்த...
அத்தியாயம் 1
"என்ன சித்தி சொல்றீங்க? ரெண்டாவது வாய்ப்பாடு தெரியலைன்னு பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?"
அன்பு அதிர்ச்சியும், ஆச்சரியமும்,திகைப்பும் சரிவிகிதமாக கலந்த கலவையில் கேட்டார்.
"சின்ன திருத்தம்,பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை இல்ல,இவ மாப்பிள்ளை பார்க்க...
பகுதி - 2
கோவத்துடன் உள்ளே சென்ற இசை மெதுவாக வெளியில் எட்டி பார்க்க, இதை கண்ணாடி வழியே பார்த்த நிலவனின் இதழ் கடையோரத்தில் குறுநகை.. கண்ணாடியை பார்த்தவாறே உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி, "கேடிடி நீ!" என்று நினைத்த நிலவனின் மனதில் மெல்லிய சாரல் துளிகள்..
நிலவன் சென்ற திசையை பார்த்து இசையும் "சோ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.