Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    RD NOVEL கண்டீரவன் கோட்டை - Tamil Novel

    கண்டீரவன் கோட்டை – 1 “சரக்..” என்று விசையுடன் வந்த அம்பு புரவியின் மேல் வீற்றிருந்த அவ்வீரனின் தோள்களை உரசிச் சென்றது. காயம் பட்டதை உணராமல் இருளில் தப்பிச் செல்பவர்களை விரட்டிக் கொண்டு அவன் பின்தொடர்ந்தான். வனம் சூழந்த பகுதியில், கரடுமுரடான பாறைகளையும் கற்களையும் பொருட்படுத்தாமல் தன் புரவியை...
  2. W

    மாயப்புதிர் - Comments

    அய்யய்யோ அந்த வினி பொண்ணு எவ்வளோ சொல்லுது வேனா வேனானு இந்த தர்ஷினி லூசு கேக்கவே மாட்டுறா...🙄🙄🥺🥺 பேய்... பேய்... பேய் ஸ்டோரியா ஐய்யோ🙈🙈🙈பயந்து பயந்து வருது அக்கா❤️❤️😝😝 By மருதாணி பூவே!🌸🌸
  3. W

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    வாவ் அருமையான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️🌸🌸இன்னும் இருபது நூற்றாண்டுகளுக்கு பின் நாமும் இப்படி தான் இருப்போமோ??? அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊 By மருதாணி பூவே!🌸🌸
  4. W

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    வாவ் ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா...😍😍❤️❤️அழகா இருக்கு தயாளன் ரிதுவை எதுக்கு கடத்தினானோ?? என்னவா இருக்கும்?? உத்தமன் சுடர் செம்ம கியூட்... அழகா ஜோடி ரெண்டு பேரும்... இவங்க நாலு பேரையும் பத்தினது தான் கதையா? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️💗💗 By மருதாணி பூவே!🌸🌸
  5. W

    இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Comments

    வாவ் சூப்பர் ரொம்ப அழகான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️அருமையா கொண்டு போரிங்க... எழில் சூப்பர் அந்த குட்டி செம்ம கியூட்... ரொம்ப அழகா இருக்கு❤️❤️😊😊 அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️💗💗 By மருதாணி பூவே!🌸🌸
  6. W

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    வாவ் வாவ் சூப்பர் அக்கா அருமையான ஆரம்பம்❤️❤️😍😍உங்க எழுத்துக்கள் மற்றும் கதையின் போக்கு ரொம்பவே சூப்பரா இருக்கு அக்கா❤️❤️💛💛 சிந்தா வேலு செம்ம ஜோடி❤️❤️😊😊 சிவ நேசன் என்ன பண்ண போறாங்களோ?? அடுத்த அத்தியாத்திற்கு வெயிட்டிங் அக்கா💞💞 By மருதாணி பூவே!🌸🌸
  7. W

    மண்வாசம் -Comments

    வாவ் அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️🌸🌸சூப்பரா இருக்கு... கயல் பாண்டியன் செம்ம ஜோடி... பார்க்கவே அழகா இருக்கு❤️❤️😍😍 என்ன இது இப்படி எல்லாருக்கும் கேன்சர்னு சொல்லுறாங்க?? அச்சோ என்ன நடக்குது அந்த கிராமத்துல ஒரு வேளை அந்த சாயப்பட்றையா தான் காரணமோ?? அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊 By...
  8. W

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    வாவ் அருமையான ஆரம்பம் சூப்பரா இருக்கு💖💖💞💞நிலவன் இசை ரொம்பவும் அழகு💗💗அவங்க ஜோடி சேருவாங்களா?நிலவன் மனதில் என்ன இருக்கு? அடித்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங்😍❤️All the very best❤️❤️ Comments thread la comments post panna sollunga Writer X jii... Na story thread ah lock pannatuma? By Maruthani Flower🌸🌸
  9. W

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Tamil Novel

    அத்தியாயம் 1 இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையில் தீப்பந்தத்தின் உதவியோடு சிலர் நடந்து சென்று கொண்டிருக்க அவர்களின் முன்னால் மீசை பெரிதாக வைத்துக் கொண்டு வெள்ளை வேட்டி , சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக அனைவரையும் வழி நடத்தி சென்று கொண்டிருந்தார் கடம்பையன். . அனைவரின் முன் சென்று கொண்டிருந்த...
  10. W

    "உன்னைத் தீண்டுவேன் உயிரே" கதையின் முன்னோட்டம் பதிந்துள்ளேன்.படித்து விட்டு கருத்துகளை சொல்லுங்க

    "உன்னைத் தீண்டுவேன் உயிரே" கதையின் முன்னோட்டம் பதிந்துள்ளேன்.படித்து விட்டு கருத்துகளை சொல்லுங்க
  11. W

    BL NOVEL உன்னைத் தீண்டுவேன் உயிரே- Tamil Novel

    வாசக நண்பர்களுக்கு வணக்கங்கள்.உங்கள் ரைட்டர்x "உன்னைத் தீண்டுவேன் உயிரே" கதையின் டீசருடன் வந்து விட்டேன். பெருந்தொற்று காலத்தில் என் கதையில் துயரத்தை வைத்து அந்த துயரம் உங்களை தொற்றி விடக்கூடாது என்பதற்காகவே மென்மையான நகைச்சுவையுடன் கூடிய இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தேன். உங்களை குலுங்க...
  12. W

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Tamil Novel

    ஹாய் டியர்ஸ், வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? கதையில் இருந்து அடுத்த டீசர். படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க. “ டெண்டர்க்காக உன்னை கடத்திட்டு வந்தேன்னு நினைச்சீயாடா ? முட்டாள் ! டெண்டர் விசயம் எல்லாம் லயனுக்கு சர்வ சாதாரணம்" என்று லயன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரித்விதன் கூற , அதைக்...
  13. W

    GN NOVEL தித்திப்பாய் ஓர் சாரல் - Tamil Novel

    பகுதி - 1 மெல்ல மெல்ல சூரிய ஒளி கதிர்கள் பூமியில் படர்ந்து கதிரவன் வந்து விட்ட செய்தியை உலகிற்கு எடுத்துரைத்து கொண்டிருந்த காலை வேளை!! நான்கு திசையிலும் பச்சை தாவணி போர்த்திருந்த வயல்களுக்கு நடுவில் தன் வலிய கரத்தை தலைக்கு முற்று குடுத்தவாறு உறங்கி கொண்டிருந்த இளங்காளையின் துயில் கலையும்...
  14. W

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Tamil Novel

    வென்றிடுவியோ? வீழ்ந்திடுவாயோ? கதையில் இருந்து சிறு டீசர் " கடம்பா ! என்றைக்கு இருந்தாலும் அந்த பெட்டி என் பரம்பரைக்கு தான்டா ! "என்று அவர் சொல்ல , அதை கேட்ட கடம்பையனோ “ சிங்கமுத்து ! என் சந்ததி இருக்கும்வரை அது நடக்காதுடா ! "என்று சொல்லியபடி கடம்பையன் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்...
Top Bottom