வணக்கம் மக்களே,
மகளிர் தின வாழ்த்துகள்.
"கர்வம் அழிந்ததடி" (நிழல் நிலவு - 2) சகாப்தம் தளத்தில் பதிவேற்றம் செய்ய துவங்கி இருக்கிறன். விருப்பம் உள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.
மேலும் தளத்தில் இன்னும் இரண்டு கதைகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேகலா பழனியப்பன் எழுதும் மதுரதுளசி.
இனிதா மோகன்...
அத்தியாயம் – 5
"தேங்க் யூ... மித்ரா..." - மித்ராவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அவளுடைய வேலை இங்கு முடிந்துவிட்டது என்பதை அவளுக்கு சுட்டிக்காட்ட முயன்றான் நரேன்.
ஆனால் அவளுடைய பார்வை அபிமன்யுவின் முகத்திலிருந்து இம்மி கூட நகரவில்லை. "இட்ஸ் ஓகே சார்... நோ ப்ராப்லம்..." என்று அவன் ஏதோ...
உங்களுக்கு நிழல்நிலவு பிடிக்கும்ன்னா கனல்விழி காதல் ரொம்ப பிடிக்க வாய்ப்பு இருக்கு. நிழல்நிலவு அப்டேட் வர்ற வரை அந்த கதையை வேணுன்னா படிங்க கோவர்த்தினி. லிங்க் கீழே கொடுத்திருக்கேன்...
ஹாய்,
Broken links எல்லாம் இப்போ active-வா இருக்கு. யாருக்காவது கதைகளை ஓபன் செய்வதில் பிரச்சனை இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள். சரி செய்ய உதவியாக இருக்கும்.
நன்றி.
Sorry for the inconvenience Govarthani. Your account has been held for approval which I didn't notice.
Now You can post your comments. Please enjoy reading and keep in touch with us..
Thanks.. :)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.