Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    முளரிப்பாவையா இருக்குறது யாழினி. தீபன் தான் அதிசாந்திரன். போன ஜென்மத்துல ஒருத்தி கோவிச்சுக்கிட்டு கலகம் பண்ணி போர் வர காரணமா இருந்தவ தான் சங்கெழிலி. அவளோட அண்ணன் தான் யாமீன்.. உதய் தான் மிகிரன்.. போக போக தெளிவா புரியும் சகி..❤️
  2. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -13.2 அது தனி வார்டு என்பதால் அப்போது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை தைரியத்துடன் அவள் அருகில் நெருங்கியவன் தனக்கு முதுகு காண்பித்துப் படுத்துக் கொண்டிருந்த அவளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தவனாய், “ஹாய்! மிஸ், ஐ அம் உதய் கிருஷ்ணா... உங்க பேர் என்ன?” என்றிட...
  3. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -13.1 தன் தந்தை தன் அறையை விட்டு சென்றதை உறுதி செய்து கொண்ட உதய் அயர்வாக இருக்கையில் அமர்ந்தான். அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தந்தையிடம், நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான் தான். ஆனால் அதை எவ்வாறு...
  4. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -12 தன் அண்ணனும் வேலைக்குக் கிளம்பி சென்றதற்குப் பிறகு தன் தாயைத் தேடி சென்ற யாழினி, “அம்மா உங்ககிட்ட ஒன்னு கேக்கணும், கேட்கவா?” என்றிட. “என்ன கேட்கணும் கேளு யாழினி” என்றவாறு பாத்திரங்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தவர் அப்போதுதான் நினைவு வந்தவராக, “ஏய்! மணி 9 ஆகப் போகுது நீ இன்னும்...
  5. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -11 யாழினி, தீபன் இருவரும் தங்கள் வீட்டின் அருகில் வந்து ஹாரனை மெலிதாக ஒலிர விட, அவ்வளவு நேரம் அவர்களுக்காக உறங்காமல் காத்திருந்த அருளரசி ஓடிவந்து மெயின்கேட்டை திறந்து விட்டார். அவர்கள் இருவரும் உள்ளே வந்து ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்துவதற்குப் போடப்பட்டிருந்த செட்டில் தங்களது வாகனத்தை...
  6. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே - 10 வது அத்தியாயம் பதிப்பித்து விட்டேன்.. மறக்காமல் படித்து விட்டு...

    ஆர்கலி ஈன்ற அற்புதமே - 10 வது அத்தியாயம் பதிப்பித்து விட்டேன்.. மறக்காமல் படித்து விட்டு கருத்துக்களை சொல்லுங்க நட்பூக்களே.❤️❤️... -ரம்யா சந்திரன்
  7. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -10 தனக்கு என்ன நடக்கிறது? என்ன நடந்தது? எதனால் தான் இங்கு அழைத்துவரப்பட்டாம்? எதனால் தன் உயிர் பரிதாபமாகத் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது? என்ற வினாவிற்கான விடையை அறிந்து கொள்ளாமலேயே தன் தங்கையின் காதலனை சேர்த்து வைக்க வேண்டும் என்ற கடமை இருப்பதையும் மறந்து, தன் உயிரை...
  8. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -9 பகலவன் அவன் தன் பணியை செவ்வனே முடித்துக் கொண்டு மலைமுகடுகளில் சென்று சற்று இளைப்பாறிய நேரம் வான்முகிலவள் தன் பணியை துவங்கியிருக்கும் ஏகாந்த வேளை அது.. விழிகள் யாவும் மெல்ல மெல்ல இருட்டுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள தொடங்கிய நேரம் வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருந்தாள்...
  9. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -8 ஆழ்கடலுக்குள் தன்னையும் அறியாமல் சுயநினைவற்ற நிலையில் நடந்து சென்ற மிகிரனை ஒரு கரம் தடுத்து நிறுத்தியது.‌ நிறுத்தியதோடு மட்டுமின்றி அவன் தலையிலிருந்த கிரீடத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் பின்னால் நின்றவர்களிடம், “சீக்கிரம் இவரைத் தூக்கிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்ல. 4 பேர்...
  10. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -7 கரத்தில் இருந்தவற்றை நழுவ விட்டு விட்டு இப்போது எந்த முகமதை வைத்துக் கொண்டு தன் இல்லம் திரும்புவது என்ற தவிப்புடனும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத ஒரு குழப்பமான நிலையிலும் நின்றிருந்தான் மிகிரன். அடுத்து என்ன செய்வது என்று சிறிது கூட அவனால் சிந்திக்க முடியவில்லை.‌...
  11. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -6 தன் நண்பர்கள் அனைவரையும் திட்டி தீர்த்தவாறு, சற்று குழப்பமான மனநிலையோடும், அதேநேரம் புதிதாக என்ன பிரச்சினை ஆரம்பித்திருக்கிறதென்று தெரியவில்லையே? ஒருவேளை இப்பிரச்சினையால் தன் தங்கைக்கு ஏதேனும் கெட்ட பெயர் வந்து விடுமோ? அவள் மனம் புண்படும் படியான நிகழ்வுகள் ஏதேனும்...
Top Bottom