Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -17.2 எவருக்கும் நில்லாமல் நொடிப்பொழுதென ஒருவார காலம் கடந்து சென்றிருந்தது இந்த ஒரு வார காலம் முழுவதும் மருத்துவமனைக்கும் விடுப்பு எடுத்திருந்தாள் யாழினி. அதேபோல லண்டன் செல்வதற்கான அனைத்து பணிகளையும் முடித்திருந்தான் தீபன். விடிந்தால் தீபன் லண்டன் கிளம்புகிறான். வெளியூர் சென்ற தந்தை...
  2. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -17.1 வீட்டில் என்ன பிரச்சனை காத்திருக்கிறதோ? என்று யோசித்தவாறு வீடு வந்து சேர்ந்தார் சுமேந்திரன்.‌ காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது அவரைக் கோபமான முகத்துடன் வரவேற்றார் சுவர்ணலதா. மனைவியின் முகத்தைப் பார்த்து மிரண்டவர், ‘ஏதோ போட்டு கொடுத்துட்டான் போலையே’ என்று...
  3. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் - 16.2 வின்சன்ட் சென்னையைச் சேர்ந்தவர். அவருக்கு மெர்லின் என்ற ஒரு பெண் பிள்ளை உள்ளது. வின்சென்ட்டை போலவே அவரது மனைவி மரியாவும் அன்பால் அவர்களை அணைத்துக் கொள்ள, ஐவரும் மேலும் இரண்டு நாட்கள் அங்கிருந்து ஊர்களை எல்லாம் சுற்றி பார்த்தனர் ‌. பின்னர் சுற்றுலாவை முடித்துக்கொண்டு சென்னை...
  4. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -16.1 இலண்டன், ஐக்கிய இராச்சியம் மற்றும் இங்கிலாந்தின் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன். மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்டது இலண்டன் ஆகும். இலண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் மீது அமைந்துள்ள...
  5. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -15 தண்ணீரினுள் மூழ்கி மூழ்கி மூச்சு விட முடியாமல் திணறியவாறு சிறிது சிறிதாக மயங்கும் நிலைக்குச் சென்றாள் யாழினி. அதே நேரத்தில் அவளது அறை கதவு படாரென்று திறக்கப்பட, நொடியில் நீர் மறைந்து அவ்விடம் வெறுமையாகக் காட்சியளிக்க மீண்டும் மெத்தை மீது படுத்த நிலையில் கிடந்தாள் யாழினி...
  6. R

    Completed ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - ரம்யா சந்திரன்

    அற்புதம் -14 அவன் தன்னிடம் என்னவெல்லாம் பேசினான் என்பதை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்த யாழினிக்கு தலையை சுற்றிக் கொண்டு கிறுகிறுவென்று வருவது போலிருந்தது. 'ஏற்கனவே வலி உயிர் போகுது. இதுல இவன் வேற லூசு மாதிரி உளறிட்டுப் போறான். காலைல பார்த்தேன் புடிச்சிருந்துச்சு அதான் இப்படிப் பண்ணுனேன்...
  7. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    நாம நினைக்காததெல்லாம் நடக்கப் போகுது சகி.. நன்றி❤️
  8. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    அதிசாந்திரன் மனித பிறவியாங்குறதை பொறுத்திருந்து பார்ப்போம் சகி.. ரொம்ப நன்றி❤️
  9. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    எல்லா நேரமும் யாழியோட பிளான் சக்சஸ் ஆகுமா? வெயிட் பண்ணி பாக்கலாம்.. ரொம்ப நன்றி சகி ❤️
  10. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    தீபன் திரும்பி வரும் போது நிறைய மாறியிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
  11. R

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    கண்டிப்பா தீபன் லண்டன் போனா வர முடியாது.. ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
Top Bottom