Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    Nee en devadhai

    NYD-84 அன்றைய தினம் சத்யாவுக்கு மகிழ்ச்சியான தினமாகவே இருந்தது. உமாவுக்கு ஆசைக்கு இருந்தாலும் சத்யாவுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது, ஆம் ! இன்று அவள் ருத்ராவை பார்க்க போகிறாள். அவளுக்கே தெரியாமல்.....அவளின் வாழ்க்கையின் பாதையை மாற்றி அமைக்க போகிறான் ருத்ரா , அவர்களின் சந்திப்பிற்கு நாமும்...
  2. B

    Nee en devadhai

    NYD-83 வசந்தி தன் இருப்பிடத்திற்கு சென்றவுடன் கௌசிக்கின் வாழ்க்கை சற்று அமைதியாகவேதான் சென்று கொண்டிருந்தது.அன்று கடையில் பார்த்த அழகியை அவன் அநேகமாக தினமும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு புரியாதது ஒன்று. அன்று கடையில் அவனுக்கு நன்றி உரைத்து சிரித்து பேசியவள் அடுத்த சில...
  3. B

    Nee en devadhai

    NYD-82 எது எப்படியோ தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான். கௌசிக். அதன் எதிர் வினையை அவன் அறியவில்லை. பரவாயில்லை. பெரியதாக ஒன்றும் ஆகி விடாது. மறு நாள் காலையில் எழுந்து, தான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதை எல்லாம் பாக் செய்தவள், தனியாகவே கிளப்பினாள் . ஆனால் இவன் விடவில்லை. ரெடியா மாம்? வாங்க ...
  4. B

    Nee en devadhai

    Wait....please
  5. B

    Nee en devadhai

    NYD-81 அது சரி, நம்ம சத்யாவுக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரியாதே? யாரு ட்ரைனர் ? அப்படியே யோசிச்சுகிட்டே இருங்க..... கொஞ்ச நாளா சீனுக்கே வராத சில பல சீரியஸ் கேரக்டர்ஸ் இருக்கு , அவங்கள போய் பார்த்து வந்துடுவோம்…. சீரியசுன்னா யாரை பத்தி சொல்லறது ? வசந்தியை பத்தி சொல்லலாமா ...
  6. B

    Nee en devadhai

    namakkellam romansu vandhaadhane poda mudiyum!
  7. B

    Nee en devadhai

    NYD-80 யாருக்கும் தெரியாமல் சரவணன் செல்வியை தனியாக அழைத்து சென்றான். அவன் தன்னை வசை பாடுவதற்குத்தான் அழைத்து செல்கிறான் என்பது செல்விக்கு நன்றாகவே தெரியும். பயந்து கொண்டேதான் சென்றாள் . ஏய்! எருமை! அவங்களே இப்பதான் சிரிச்சு பேச ஆரம்பிச்சருக்காங்க, அவங்களுக்கு நடுவுல போய் நிக்கற ? இல்ல...
  8. B

    Nee en devadhai

    Thanks a lot
  9. B

    Nee en devadhai

    Thank you
  10. B

    Nee en devadhai

    NYD-79 முகம்,கை, கால் கழுவிக் கொண்டு வந்தவன், பூ போல உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. யாருக்கும் கிடைக்காத பெரிய புதையல் எனக்கு கிடைச்சிருக்கு. யாருக்குத்தான் இத்தனை அன்பான அழகான மனைவி கிடைப்பாள்? என்னை மாதிரி படிக்காத ஆளுக்கு ? அவனுக்கு...
  11. B

    Nee en devadhai

    NYD-78 கௌசிக் வாங்கி தந்த அந்த புடவையை பார்த்தவளுக்கு மிக மகிழ்ச்சி. அவளுக்கு அந்த நிறம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு நல்ல நாளா பார்த்து கட்டிக்கறேன், தேங்க்ஸ் டா ! கண்ணா ! அன்பாக சொன்னாள் . நீ எப்பையுமே இப்படியே ஹாப்பியா இரு சத்யா. ம்ம்!! என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் . லேசாக பல்...
  12. B

    Nee en devadhai

    NYD-77 உணவு உண்டு முடித்ததும் அனைவரும் ஏதேதோ பேசினர் . அதில் பெரியதாக எதுவும் இல்லை.வசந்திக்கு அவர்களிடம் எப்படி மேற்கொண்டு பேசுவது என்பது தெரியாமல் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தாள் . அனைவருக்குமே அவளது தவிப்பும் இக்கட்டான சூழ்நிலையும் புரிந்தது. அவளிடம் மேற்கொண்டு பெரியதாக சண்டையோ சமாதானமோ...
  13. B

    Nee en devadhai

    NYD-76 அவங்க உன்னோட ப்ரெண்ட்ஸா ? ம்ம் ... அவன் வர்ற வரைக்கும் நீ கொஞ்சம் இருக்க முடியுமா ? இதோ அவங்ககிட்ட கேட்கறேன். அவர்களும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர். என்னதான் வசந்தி மனம் மாறி இருந்தாலும் ஏனோ அவளது ஈகோ அவளை சர்வசாதாரணமாக பேச விடவில்லை. இருப்பினும் ரிஷிக்கும் சத்யாவுக்கும் உள்ள...
  14. B

    நீ என் தேவதை

    https://www.sahaptham.com/community/threads/nee-en-devadhai.297/page-4#post-13053
  15. B

    Nee en devadhai

    thank u sis
  16. B

    Nee en devadhai

    NYD-75 அந்த ஞாயிறு சிவா அவளை அந்த பெண்கள் விடுதியில், விட்டு விட்டு சென்றான். அவளுக்கு மன பாரம் அழுத்தியது. தான் ஒரு அனாதை என்கிற உணர்வு அவளை மிகவும் தாக்கியது. அவள் அவனுடன் இருந்த நிமிடங்களை எண்ணி பார்த்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவன் அவளுக்கு காவலாகவே இருந்து வந்தான். இவள் என் மனையாள் என்று...
  17. B

    நீ என் தேவதை 73 https://www.sahaptham.com/community/threads/nee-en-devadhai.297/page-3

    நீ என் தேவதை 73 https://www.sahaptham.com/community/threads/nee-en-devadhai.297/page-3
  18. B

    Nee en devadhai

    NYD -74 உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நம்பும் ஒரே நபர் அம்மாதான். வயிற்றுக்குள் இருக்கும்போதே அம்மாவை உணர்ந்து கொள்கிறது குழந்தை. கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவதில்லை, தான் வயிற்றுக்குள் இருக்கும் போது இருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த குரல், அதன் ஸ்பரிஸம், அந்த உடல் சூடு,தன்னை...
  19. B

    Nee en devadhai

    NYD-73 கௌசிக்கின் மனம் லேசானது, அதில் அவள் அந்த பெயர் தெரியாத அழகி வந்திருந்தாள். பல நாட்களுக்கு பின் அவன் நன்றாய் தூங்கியதால் மறு நாளும் அவன் உற்சாகமாகவே இருந்தான்.அதனால் மறுநாள் காலை சத்யாவுக்கு முன்னே இவன் ரெடியாகி இருந்தான், ஹாய் சத்யா ! வாவ் என்னடா இவ்ளோ சீக்கிரம் ரெடியாய்ட்டே ? யெஸ்...
Top Bottom