Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    Nee en devadhai

    NYD-64 கிளம்பும்போது மனதில் ஏதோ தோன்ற அவளுக்கு பிடித்த இன்னொரு பொருளையும் அவன் தனியாக எடுத்து வைத்துக் கொண்டான். அது என்னனு யோசிச்சுகிட்டே இருங்க. நான் மதராசுக்கு போயிட்டு வந்துடறேன். .................................................................................... என்னம்மா சொல்லற...
  2. B

    Nee en devadhai

    NYD-63 அடுத்த இரண்டு நாட்களில் அந்த உயில் பணத்திற்கு என்ன பதில் சொல்லுவது என்று அனைவருமே யோசித்து கொண்டிருந்தனர். இதை பற்றி சிவாவிடம் கூறிய போது அவனும் முதலில் வேண்டாம் என்றே கூறினான். இதனால் அனைவருக்குமே குழப்பமாகவே இருந்தது. அதனால் இன்னும் சிறிது காலம் யோசிக்கலாம் என்று நினைத்தனர்...
  3. B

    Nee en devadhai

    இதோ இந்த வாரத்திற்கான சின்ன ud ., நீ என் தேவதை அம்மாடி எம்புட்டு அழகு? அதான் அந்த கருவாயன் யாருகிட்டயும் சொல்லாம கொள்ளாம உன்ன கட்டிகிட்டானா ? உங்கள பார்த்தா எங்களுக்கே ஆச வருது ! முத்துவுக்கு ஆச வராம இருக்குமா என்ன ? அனைவரின் புகழ்ச்சியையும் காதில் வாங்கி கொண்டவளுக்கு முகம் சிவந்துக் கிடந்தது...
  4. B

    Nee en devadhai

    NYD-62 சத்யாவை பார்ப்பதற்காக அவள் வீட்டை அடைந்தவனை பார்த்த சத்யாவுக்கு பெரும் அதிர்ச்சி. காந்த கண்களும் கூறிய பார்வை, செதுக்கிய முகம் எங்கே? அவள் பார்த்தது சிவந்த விழிகளும், தாடி வைத்த முகமும் தான். வாங்க கௌசிக்!! வாங்க... ம்ம்.. மனதில் சிரித்துக் கொண்டான். வாழ்க்கையில் பணமும் திமிரும் இருந்த...
  5. B

    Nee en devadhai

    நீ என் தேவதை பார்ட் 1 ஒரு முன்னோட்டம். சிவா சத்யா ரெண்டு பேரும் தியாகு சிவகாமியோட பசங்க. ஆனா இதுல சத்யா தியாகுவோட தம்பி பொண்ணு. தம்பி கிராமத்துல மல்லிய முத்துவோட சித்தப்பா குமார்கிட்டேர்ந்து காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கறார். குமார் கெட்ட பழக்கங்களின் மொத்த உருவம், குமாரின் அம்மா அதற்கு...
  6. B

    Nee en devadhai

    காதலர் தினத்திற்காக உங்களுக்கு சின்ன இனிப்பான யூ டீ இதோ, பேருந்து நிறுத்தத்தில் அந்த உயர்ரக மகிழுந்து வந்து நின்றது, அதிலிருந்து அந்த கந்தர்வன் ச! ச! நம்ம கௌசிக் வந்து ஹாய் , மிஸ் ... கயல்விழி, வாங்களேன் நானே உங்களை டிராப் பண்ணறேன். சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர். இவளுக்கு...
  7. B

    Nee en devadhai

    தேவதை வருகை-29 அந்த நேரத்தில் சிவாவுக்கும் ஆறுதலும் அணைப்பும் தேவை பட்டது. கங்காவிற்கும் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற பாரம் சிறிது நீங்கியது. மேலும் தான் சிவா மனதில் இடம் பிடித்திருப்பதால் தான் தன்னிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டார் என்று அவள் மனம் கோட்டை கட்டியது. ச ! நான்...
  8. B

    அரி(தாரம்) - Bharani Usha

    கணவனின் குறிப்பறிந்து பெண்கள் நடக்கும் நம் சமுதாயத்தில், மனைவியின் தேவைகளை, புரிந்து கொண்டு எல்லா கணவர்களும் நடக்கிறார்களா? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதை தான் இந்த அரி(தாரம்). நான்தான் வசந்தா. இது என்னை பற்றிய கதை. ஓஒ! கதையல்ல என் வா(ழ்க்)கை. மனதில் மகிழ்ச்சியும் வாய் முழுக்க பல்லாக ஓடி...
Top Bottom