பச்சை வண்ணத்தில், சிந்தா- ஜீவநதியவள், கதையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
ஆதரவு தந்த வாசகர்களுக்கும் நன்றி.
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சிஸ். உங்களுடைய பின்னூட்டங்கள் தான் எனக்கான மிகப்பெரிய சன்மானம். நன்றி.
இது 60000 வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும். நாட்டுப்புற செவ்வாய் பாடல்கள் சில நூறு வார்த்தைகளை பிடித்து விட்டன.
ஒரு கிராமத்து கதையை வாசித்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.
thanks a lot for your review. neenga sonna vithathileye, kathaiyai aarvamaa padiththathu puriyuthu. தான்வி கல்யாண வைபோகமே- ஒரு நீண்ட கதை. இப்போது கிண்டில் இருக்கு. அதன் நாயகன் நாயகி. பாண்டிக் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தின் மகன் அவன். அதில் இரண்டு கதை முடிந்து மூன்றவது ஆன் கோயிங்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.