Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    அத்தியாயம் 9: ஒருவர் பின் ஒருவராக மூவரும் நீரில் குதித்ததும் பெரும் இரைச்சலோடு நீரும் துள்ளிக் குதித்து அந்த குறும்புக் காரர்களை தன்னுள்ளே அள்ளிக் கொண்டது. நிமிடங்கள் சில கடந்தும் மூவரும் வெளியில் வருவதைப் போல் தெரியவில்லை. அடிக்கடி நீச்சல் குளத்தில் இப்படி மூச்சடக்கி விளையாடுயது அவர்களின்...
  2. தமிழ் வெண்பா

    காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Comments

    மனமார்ந்த நன்றிகள் சகி... என்ன பண்ணறது அவங்களோட சூழ்நிலை சந்தேகப்படற இடத்துல இருக்காங்க.. பாத்தும் போட்டு தள்ளாம சந்தேக லிஸ்ட்ல வச்சுருக்காளே அதுவரைக்கும் சந்தோஷபட்டுக்க வேண்டியது தான்...
  3. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    அத்தியாயம் 8: எங்கோ தூரத்தில் ஒலித்த பல விதமான பறவைகளின் ஒருமித்த இனிய கீதத்தில் கண் விழித்திருந்தான் நேமியோன். முன்தினம் நண்பகல் வேளையில் உறங்க ஆரம்பித்தவனுக்கு மீண்டும் இப்போது தான் விழிப்பே தட்டி இருந்தது. அவர்களின் களைப்புற முகங்களை கண்ட வீரா, இரவு உணவிற்காக கூட எழுப்ப முனையவில்லை...
  4. தமிழ் வெண்பா

    காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Comments

    மனமார்ந்த நன்றிகள் சகி... அடுத்த பதிவு இன்னைக்கு இரவு வரும்... இரட்டையர்களுக்கு ஒரே மாதிரி பேர் வச்சா நல்லா இருக்குமேனு தான்... போக போக பழகிடும்... குழப்பாதுனு நினைக்கறேன்...
  5. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    அத்தியாயம் 7: வெயினியின் கூற்றைக் கேட்டு சுமனின் மீது மயங்கி சரிந்தவனை, அவர்கள் நால்வரும் சற்றும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. கதைக் கேட்கும் பாவனையில் மிகுந்த ஆர்வத்துடன் வெயினியையே பார்த்திருந்தனர் அவர்கள். "உண்மையாவே நாம கடலுக்கு அடியில உள்ள நகரத்துல தான் இருக்கோமா..." ஜெகன் வியந்து வினவ...
  6. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    அத்தியாயம் 6: கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டில் ஒரு பங்கிருக்குமா? இல்லை அதற்கும் குறைவா? சரியாக கணிக்க முடியவில்லை அவர்களால். கண்ணை மூடி திறக்கும் முன் மாபெரும் அரண்மணை ஒன்றின் மாடத்தில் மீது நின்றிருந்தனர் அவர்கள் அறுவரும். வெயினியுடன் அந்த பறக்கும் குதிரையில் ஏறி அமர்ந்தது மட்டுமே இப்போதும்...
  7. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    காத்திருப்பு 5: குதிரையை விட்டு இறங்கிய அவ்வீரன், ஜெகன் இருந்த திசையையே கூர்ந்து நோக்கியபடியே, முன்னெச்சரிக்கையாய் ஈட்டியை முன்னே நீட்டி பிடித்தபடி, மிகவும் கவனமாய் மெல்ல ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்து ஜெகனை நெருங்கிக் கொண்டிருந்தான். இன்னும் சில அடி தூரங்களே மீதமிருக்கிறது ஜெகனை நெருங்க...
  8. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    காத்திருப்பு 4: இறுக மூடிய விழிகளின் உள்ளே ஓயாத அலைகள் அடங்காது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே சோகம் நிறைந்த இசை, அவனின் செவிப்பறைகளை வந்து வந்து மோதி இம்சையைக் கூட்டிக் கொண்டிருந்தது. அழுந்த தலையை பற்றியபடியே மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு, இன்னும் தலையை சுற்றுவதைப் போலவே...
  9. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    காத்திருப்பு 3: தீடிரென அவர்கள் நால்வரையும் அங்கே கண்டவன்,செய்வதறியாது பேந்த பேந்த விழித்தபடி நின்றிருக்க, கையை கட்டிக் கொண்டு அவனையே முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தனர் மற்ற நால்வரும். "என்ன தொர... அர்த்த ராத்திரில எங்கையோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு..." நேமியின் கழுத்தில் கைப்போட்டு தன்னோடு...
  10. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..! அத்தியாயம் 2: நேமி பெர்முடா செல்வோம் என சொல்லவுமே அத்தனை பேரின் முகமுமே அதிர்ச்சியை தத்தெடுத்தது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். "வாங்க... வாங்க... எல்லான் ஒன்னா போகலாம்... போய் செத்து செத்து விளையாடலாம்..." என்றான் சுமன். "சாவுறதா இருந்தா நீ...
  11. தமிழ் வெண்பா

    BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

    காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..! அத்தியாயம் 1: ஒருபுறமோ மங்கை அவள் கார்கூந்தலில் முல்லை அரும்புகளை அள்ளி தெளித்ததைப் போல், வானமெங்கும் விரவிக் கிடந்தது நட்சத்திர கூட்டம். மற்றொரு புறமோ அதற்கு நேர்எதிர் திசையில், செங்காந்தள் மலர்களை அரைத்துப் பூசியதைப் போல செக்கசிவந்து...
Top Bottom