Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    ஹலோ பிரெண்ட்ஸ். அனைவருக்கும் வணக்கம். நான் என்னுடைய கடைசி அத்தியாயம் 46ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்...

    ஹலோ பிரெண்ட்ஸ். அனைவருக்கும் வணக்கம். நான் என்னுடைய கடைசி அத்தியாயம் 46ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். இதுவரை என்னுடைய கதையை படித்து விமர்சனங்கள் தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடவுள் அருளால் என்னால் இக்கதையை தங்களுக்கு...
  2. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 46 அனைத்தையும் கேட்ட துர்கா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என் கண்மணிகளா! என்று வாரி அணைத்து இரு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்த மாரி பொழிந்தாள். கயல் துர்காவிடம் நீ குழந்தை வேண்டும் என்பதற்காகவே சுஹேலை ஒரு வழி பண்ணி விட்டாய் போல இருக்கிறது. பாவம் அவர்! உன்னை பிரிய மன இல்லாமல்...
  3. R

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அத்தியாயம் 44 மற்றும் 45ஐ இங்கு பதிவிட்டுள்ளேன், படித்து...

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அத்தியாயம் 44 மற்றும் 45ஐ இங்கு பதிவிட்டுள்ளேன், படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிரவும். தங்கள் தோழி ரேவதி ராமு
  4. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 45 துர்கா தன் வீட்டில் கலங்கி கொண்டிருந்தாள். அவன் இல்லாதது வேறு மனதிற்குள் வெறுப்பாய் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வருவதாக சொன்னானே! வந்த பின் அவன் காட்டும் அன்பில் நடிப்பில்லை என்பதை நான் புரிந்து கொள்வேன் என்றானே! அப்படி என்ன செய்ய போகிறான்? ஒரு வேளை ஏதாவது தவறான...
  5. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 44 அவள் சென்றதும் அவன் பார்க்க இருந்த மருத்துவர் அங்கே வந்தார். சுஹேல், அறுவை சிகிச்சைக்கு எல்லாம் தயாராக இருக்கிறது. என்னுடன் வருகிறீர்களா? என்று கேட்க, சுஹேல், டாக்டர் எனக்காக ஒரு மணி நேரம் இதை தள்ளி வைக்க முடியுமா? என்று கேட்க, அந்த மருத்துவர் சற்று யோசித்து விட்டு சரி சுஹேல்...
  6. R

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அத்தியாயங்கள் 42 மற்றும் 43 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்...

    ஹாய் பிரண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அத்தியாயங்கள் 42 மற்றும் 43 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும். தங்களின் அன்பு தோழி, ரேவதி ராமு.
  7. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 43 நாட்கள் நகர்ந்தன. இப்போதெல்லாம் துர்கா சண்டை போடுவதெற்காகவே சுஹேலிடம் பேசினாள். ஜரீனாவிடம் பேசுவதே இல்லை. அவளே முன்வந்து பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள். இடையிடையே அவனை இன்னொரு திருமணம் புரியுமாறு வலியுறுத்தினாள். முன்பெல்லாம் துர்காவை காணவேண்டும் என்று ஆசையாய்...
  8. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 42 ஒரு மாதம் கடந்து விட்டது. துர்காவின் ஒரு குழந்தை கயலிடமும் மற்றொன்று மலர்வனம் ஆஸ்ரமத்திலும் வளர்ந்துக்கொண்டிருந்தது. கயல் அந்த காவலர் அதிகாரிக்கு போன் செய்து அவளிடம் இருக்கும் குழந்தையின் பெற்றோர் பற்றிய விவரம் கேட்க, அவர் நான் அந்த மருத்துவர் கௌசல்யா வீட்டிற்கு ஆள் அனுப்பி...
  9. R

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 41ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து...

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 41ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும். தங்களின் அன்பு தோழி, ரேவதி ராமு
  10. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 41 மறுநாள் கயலும் ரேச்சலும் குழந்தையை எடுத்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையம் சென்றனர். நல்ல வேலையாக காலையிலேயே உயரதிகாரி அங்கே இருந்தார். அவரிடம் கயலும் ரேச்சலும் நடந்ததை கூறி புகார் கொடுக்க, ஏம்மா நீங்க ஏன் நேற்று இரவு வந்து புகார் கொடுக்கல? என்று அவர் கேட்டது தான் தாமதம் உடனே...
  11. R

    ஹாய் பிரண்ட்ஸ். என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 40ஐ பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின்...

    ஹாய் பிரண்ட்ஸ். என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 40ஐ பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். தங்களின் தோழி, ரேவதி ராமு.
  12. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 40 கயலும் ரேச்சலும் காவல் நிலையம் அடைந்த போது மணி பத்தரையை நெருங்கி இருந்தது, அங்கு இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். அதில் ஒருத்தர் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டிருந்தார். கயல் சென்று விழித்து கொண்டிருந்த காவலரிடம் விஷயத்தை கூற, அவர் இந்நேரத்திற்கு மருத்துவமனை எல்லாம் சென்று...
  13. R

    ஹாய் பிரெண்ட்ஸ். என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 39 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு...

    ஹாய் பிரெண்ட்ஸ். என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம் 39 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்களின் விமர்சனங்களை தெரியப்படுத்தவும். தங்களின் தோழி, ரேவதி ராமு
  14. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 39 துர்காவிற்கு வலி வந்து வந்து போனது. அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இந்த நேரத்தில் சுஹேல் அருகில் இருந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கையிலேயே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வெளியில் வாசுதேவன் தம்பதியரும் மற்றும் உசைன், ஜரீனாவும் பதட்டதுடன் அமர்ந்திருந்தனர்...
  15. R

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய அத்தியாயம் 38 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின்...

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய அத்தியாயம் 38 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும். தங்களின் அன்பு தோழி. ரேவதி ராமு
  16. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 38 நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. இப்போது துர்காவிற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் எப்போதும் தன் குழந்தைகளுடன் பேசிக் கொண்டே இருப்பாள். சுஹேல் பற்றியும் அவன் தன்னை கவனித்துக் கொள்வதை பற்றியும் அந்த வெளிவராத மலர்களிடம் பேசுவாள். சுஹேல் போன் பண்ணும்போது குழந்தைகள் வயிறுக்குள்...
  17. R

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய அடுத்த அத்தியாயம் 37ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு...

    ஹாய் பிரெண்ட்ஸ், நான் என்னுடைய அடுத்த அத்தியாயம் 37ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்களின் கருத்துகளை தெரியப்படுத்தவும். தங்களின் தோழி, ரேவதி ராமு
  18. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 37 நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. துர்காவிற்கு CA தேர்வுக்கான முடிவுகள் வந்திருந்தன. அப்போதெல்லாம் கணினி தொழில் நுட்பம் இக்காலம் போல் இல்லை ஆதலால் நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். எனவே வாசுதேவன் சென்று பார்த்த போது துர்கா தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தாள்...
  19. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 37 நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. துர்காவிற்கு CA தேர்வுக்கான முடிவுகள் வந்திருந்தன. அப்போதெல்லாம் கணினி தொழில் நுட்பம் இக்காலம் போல் இல்லை ஆதலால் நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். எனவே வாசுதேவன் சென்று பார்த்த போது துர்கா தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தாள்...
  20. R

    ஹாய் பிரெண்ட்ஸ். நான் என்னுடைய அத்தியாயம் 35 மற்றும் 36ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். தாங்கள்...

    ஹாய் பிரெண்ட்ஸ். நான் என்னுடைய அத்தியாயம் 35 மற்றும் 36ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். தாங்கள் படித்து விட்டு தங்கள் கருத்துகளையே தெரியப்படுத்தவும். தங்களுடைய தோழி, ரேவதி ராமு.
Top Bottom