என்னடா இது தீரன் இப்படி ஒரு எண்ணத்தோட இருக்கான்🙄🙄..யாஷ் ஷர்மி பத்தி அவங்க அம்மாக்கு தெரிஞ்ச என்ன ஆகுமோ!!..நாலு பேரும் போதையானது எப்படி..தேவ்வோட போன் யாரோட கைக்கு கிடைக்கும்..தேவோட அப்பாக்காக தான் ஆர்மி வேலைக்கு தேவ்வை போக சொல்லிருக்கா ஷர்மி..வைஸ் சிஸ்