விழியின் மொழி 20
செந்தூர பாண்டியன் தனது மகன் அரணவ் இறப்பு செய்தி கேட்டு அங்கே மயங்கி சரிந்தார்,அவரை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றான் அபிணவ், மருத்துவர்கள் ICU வில் பாண்டியனுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்க அபிணவ், தான் கண்முன்பு நடப்பது எதுவும் புரியாது, குழம்பி தான் நின்றான்.
இது எப்படி சாத்தியம், எவ்வாறு வேந்தனுக்கு தனது தம்பி அர்ணவ் இருந்த இடம் தெரிய வந்தது என அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க, ICU வில் இருத்து வெளியில் வந்த மருத்துவர்கள் பாண்டியனுக்கு ஏற்பட்ட மயக்கம் அதிர்ச்சியில் ஏற்பட்டது என கூறி அவரை நன்கு பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார்.
ICU உள்ளே சென்ற அபி அவனது தந்தையின் அருகில் அமைதியாக அமர்ந்து, அவரை பார்த்து கொண்டு இருந்தான்.
வேந்தன் செய்த செயல் இவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, என்று தனக்கு கொடுக்க பட்ட இரசிய பணியினை அரம்பித்தானோ அன்றில் இருந்து தனது எதிரிகளை ஒரு ஒருவரையும் தனி தனியாக கண்காணிக்க அவர்களின் செயல் பாடுகளை தனக்கு தெரியப்படுத்த 5 இரசிய உளவாளிககளை(secret spy) நியமித்து இருந்தான், மேலும் இவர்களின் ஒரு ஒரு நடவடிக்கையும் வேந்தனின் உளவாளிகள் மூலம் அவனுக்கு அறிவிக்கபட்டு கொண்டு தான் இருக்கிறது. அவனின் எல்லா செயலுக்கு மகுடம் வைத்தது போன்று தனது எதிரிகளின் தொலை பேசி அழைப்புகளை ஒட்டு கேட்டகவும்(phone taping), அவர்களின் போன் இருக்கும் இடத்தை ட்ராக்(tracking) செய்யவும், ஏற்பாடு செய்து இருந்தான். அவர்களுக்கு வரும் போன் அழைப்புகள் மற்றும் இவர்கள் யாருக்கும் போன் செய்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையும், அவர்களின் திட்டம் என்ன, அதனை செயல்படுத்த அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு தான் வேந்தன் தனது திட்டத்தை செயல் படுத்தினான்.
அவ்வாறு போன் அழைப்பை ட்ராக் செய்யும் பொழுது தான் அரணவ் இருந்த இடம் தெரிந்து அவனை வேந்தன் கொன்றான்.
சிறிது நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாண்டியன் மற்றும் அபி ஹாலில் இருத்த சோபாவில் அமர்த்தனர். இருவரும் வேறு வேறு மனநிலையில் இருந்தனர், அபிணவ் பொறுத்த வரை வேந்தன் மூலம் தனது மரணம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது, தனது இரு சகோதர்களை கொலை செய்தவனுக்கு தான் எம்மாத்திரம், என அவனுக்கு உள்ளக்குள் உயிர்
நடுக்கமும், உயிர் பயமும் பிறந்தது உண்மை தான். தன் உயிர் எவ்வாறு, எப்பொழுது பிரிய போகுது என தெரியாமலே மண்டையை பியித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.
பண்டியனுக்கோ இதற்கு மேல் எண்ணம் இருந்தது, ஏற்கனவே இரண்டு மகன்களின் மரணத்தை பார்த்து ஆகிவிட்டது, இருக்கும் ஓரு மகனின் உயிரையவது எந்த எல்லைக்கு சென்றவது காக்க வேண்டும், இல்லைஎனில் தனக்கு கொல்லி போட யாரும் இருக்க மாட்டார்கள். கொல்லி போட வேண்டிய கடைசி மகனை ஏற்கன்வே இழந்து ஆகிவிட்டது, தான் இறந்தால் கொல்லி போட இருக்கும் முதல் மகனையவது காக்க உறுதி கொண்டது அந்த தந்தை உள்ளம். தனது மகன்களின் நிலையை எண்ணி ஒரு தந்தையாக அவர் மனம் கனத்து தான் போனது,
இதற்கு நேர் மாறாக வேந்தன் அவன் உயிரை உலகின் எந்த எல்லைக்கு சென்று கொன்றே தீர்வது என்று நினைத்து, அவனுக்காக மரண சாசனத்தை தனது கைகளால் எழுத ஆரம்பித்து இருந்தான். உலகில் மிக மோசமான, கொடூரமான இது வரை யாரும் பெற முடியாத வகையில் இருக்கும் உயிர் துறக்கும் முறையை தேர்ந்து எடுத்தான். இவ்வாறு கொல்ல படுவதற்கு அபிணவ், தற்கொலை செய்து கொண்டு செத்து இருத்தால் அவன் சாவு நிம்மதியாகவும், அமைதியாகவும், இருந்து இருக்கும், அவன் ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும் போல, வேந்தன் அளிக்கும் தண்டனையை அவன் அனுபவத்தால் கண்டிப்பாக அவன் ஒரு ஒரு நொடியும் செத்து தான் பிழைப்பான், தற்கொலை செய்து கொள்வதே மேல் என் நினைத்து இருப்பான்.
இதற்கு எதிர்மாறாக வேந்தன் தான் செய்ய நினைத்தை செய்து முடித்து, அபிணவ் என்னும் இறைக்காக வேட்டை ஆடும் சிங்கத்தின் வெறியுடன், கோபத்துடன், தனது இறைக்காக காத்து கொண்டு இருந்தான்.
இரண்டு நாட்கள் பாண்டியன் அபியை தனது வீட்டின் கீழ் உள்ள ரசகிய நிலவரையில் பாதுகாத்து வைத்து இருந்தார், இந்த அறை அவர்களின் சதி திட்டங்களை, குற்ற செயல்களை நிகழ்த்த ஏற்படுத்த பட்டது.
அபிக்கு அளிக்கும் உணவு உடை என, அவனுக்கு அளிக்கும் அனைத்தையும் பாண்டியன் சரி பார்த்து அனுப்பினர், தன் மகனுக்கு எந்த விதத்திலும் மரணம் நிகழ்ந்து விட கூடாது என, ஆனால் இவ்வளவு எளிதில் அவனுக்கு மரணத்தை அளிக்க வேந்தன் ஒன்றும் கடவுள் இல்லையே, அவன் இதை விட கொடுமையான மரணத்தையை அளிக்க ஏற்படும் செய்து விட்டான் என தெரிந்தால் பாண்டியன் நிலை அந்தோ பரிதாபம்.
இரண்டு நாட்கள் யாருக்கு நிற்காமல் சென்றது, வேந்தன் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என மகிழ்ச்சி ஒருபுறம், அதேநேரத்தில் எப்பொழுது உயிரை எடுக்க வருவான் என்ற கவலை, பயம் என இரு வேறு மனநிலையில் இருந்தனர் தந்தையும், மகனும்.
அதே நேரத்தில் வெளியில் பெரிய சத்தமும்,
கேட்டது, என்னவென்று வெளியில் சென்று பார்க்க வேந்தனின் ஆட்கள் பாண்டியன் தான் மகனை காக்க நிறுத்தி வைத்த ஆட்களை அடித்து தும்வசம் செய்து கொண்டு இருந்தனர், இதனை பார்த்த பாண்டியனின் கண்கள் வெளியில் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது,
அதே நேரத்தில் வேந்தன், நிமிர்த்த மற்றும் விறைப்பாக நடையுடன் விமானத்தில் இருத்து இறங்கி, பாண்டியனை தாண்டி அபி இருக்கும் அறைக்குள் நுழைத்தான்
இதனை கண்ட பாண்டியனுக்கு தனது மகனின் உயிரை பறிக்கும் எமன் நேரில் வந்தது போன்று இருந்தது, அவர் கற்சிலை என நிற்க அவர் முன்பே வேந்தன் அபியை அந்த ரசகிய அறையில் இருந்த இழுத்து கொண்டு வந்தான்.
பாண்டியன், கதற கதற அபிணவ் உயிர் பயத்தில் அவனிடம் கெஞ்சி கொண்டு இருக்க, அவனை இழுத்து வந்த வேந்தன் அவனை விமானத்தில் தள்ளி, தனது ஆட்களை அழைத்து கொண்டு அங்கு இருத்து ஒரே நிமிடத்தில் அந்த விமானத்தில் பறந்து சென்றான். பாண்டியன் அதே இடத்தில் சிலை என சமைந்து நின்றார். வேந்தன் சென்ற பின்பு அந்த இடம் புயல் அடித்து ஓய்தது போன்று இருந்தது.
எவரெஸ்ட் சிகரம்.......

மத்திய இமயமலையில், திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லையில், அமைந்து உள்ளது எவரெஸ்ட் சிகரம் , 29,029 அடி (8,848 மீ) உயரம் (சீனா மற்றும் நேபாளத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; பாறை உயரம் மட்டும், 29,016 அடி / 8,844 மீ). இது உலகின் மிக உயர்ந்த உயரமாகும். 1999 ஆம் ஆண்டில் ஜிபிஎஸ் பயன்படுத்தும் அமெரிக்க ஏறுபவர்கள் எவரெஸ்டின் மொத்த உயரத்தை 29,035 அடி (8,850 மீ) என்று அளவிட்டனர், ஆனால் அந்த அளவீட்டை நேபாளம் அல்லது சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. திபெத்தியர்களால் சோமோலுங்மா அல்லது கொமோலாங்மா நிலத்தின் தாய் தெய்வம் என்றும் நேபாளிகளால் சாகர்மதா [கடலின் தலைவர்] என்றும் அழைக்கப்படுகிறது, இது சர்வேயர் சர் ஜார்ஜ் என்பவர் எவரெஸ்டு எனஆங்கிலத்தில் பெயரிட்டார். 1953 மே 28 அன்று நேபாளத்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் மலையில் முதன்முதலில் ஏறியது .
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான மலை. இதன் உச்சி கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி - அல்லது 5.5 மைல்கள் என்ற உயரத்தில் உள்ளது.
மனிதர்களுக்கு சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாத இடத்தில் உயரத்திற்கு மலை ஏறுபவர்கள் பயன்படுத்தும் பெயர் இறப்பு மண்டலம் .
இறப்பு மண்டலத்தில் , ஆக்ஸிஜன் மிகவும் குறைவாக இருப்பதால் உடலின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. ஏறுபவர்களின் நிலை பலவீனமடைகிறது, மேலும் அவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது கடுமையான உயர நோய்களை அனுபவிக்க முடியும்.
மனித உடல்கள் கடல் மட்டத்திற்கு கீழே அதாவது நிலத்தில் இருக்கும் பொழுது சிறப்பாக செயல்படுகின்றன. இங்கே கீழே இருக்கும், ஆக்ஸிஜன் அளவு நம் மூளைக்கும் நுரையீரலுக்கும் போதுமானது. அதிக உயரத்தில், நம் உடல்கள் சரியாக செயல்பட முடியாது.
ஆனால் ஏறுபவர்கள் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி (8,848 மீட்டர் அல்லது 5.5 மைல்) உயரத்தில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை உச்சம் பெற விரும்பினால், அவர்கள் "மரண மண்டலம்" அழைக்கப்படுவதை இடத்தை அடைய மிகவும் தைரியயமாக இருக்க வேண்டும். இது 8,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் இருக்கும் பகுதி, ஆக்சிஜன் மிகக் குறைவாக இருப்பதால், உடல் இறக்கத் தொடங்குகிறது, நிமிடத்திற்கு ஒரு நிமிடம் உடலில் உள்ள ஒரு ஒரு செல்லும் இறக்க தொடங்கும்.
இறப்பு மண்டலத்தில், ஏறுபவர்களின் மூளை மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனுக்காக பட்டினி கிடக்கிறது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் உடல் விரைவில் பலவீனமடைகிறது.
ஒரு மலையேறுபவர் எவரெஸ்ட் ஏறுவது 'ஒரு டிரெட்மில்லில் ஓடி ஒரு வைக்கோல் வழியாக சுவாசிப்பது போல உணர வைக்கிறது என என்று மலையேறுபவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டேவிட் ப்ரீஷியர்ஸ் கூறுகிறார் .
ஆக்ஸிஜனின் பற்றாக்குறை எண்ணற்ற ஆரோக்கிய அபாயங்களை விளைவிக்கிறது. உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே விழ நுரையீரல் காற்றுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ள பட்டு மரணம் நிகழும்.
எவரெஸ்டில் யாராவது இறந்தால், குறிப்பாக மரண மண்டலத்தில், உடலை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை உடல்களைப் பெறுவது கடினம். அவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், அவை வழக்கமாக தரையில் சிக்கி, எந்த வித மாற்றமும் இல்லாமல், அழுகி போகாமல், கெட்டு போகமலும், அதே இடத்தில் உறைந்திருக்கும்.
கடல் மட்டத்தில் காற்றை சுவாசிக்கப் பழகும் ஒரு சாதாரண மனிதர் அவர்கள் மயக்கமடைவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலான ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். பார்வையாளர்கள் பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், உடல் மோசமாக செயல்படுவதால், இறந்தவர்களின் பல உடல்கள் மலையில் விடப்படுகின்றன.
பொதுவாக மலை ஏற்றம் செய்பவர்கள் தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் இருக்கும், பின்னர் இது பெருமூளை வீக்கம் - அல்லது மூளையின் வீக்கம் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும், மேலும் மூளையில் ரத்தம் கசியும் பொழுதும், மூளை மிகவும் சுருக்கப்பட்டால் அது ஒரு நபரைக் கொல்லும் சுவாசம் மற்றும் இதய துடிப்பு நிறுத்தப்பட்டபோது அந்த நபர் இறந்து விடுவார்
எவரெஸ்ட் மலையில் 5 கேம்ப் தங்கும் இடங்கள் உள்ளன, முதல் கேம்ப் உயரம் 5,334 மீட்டர், 2வது கேம்ப் 6,400 மீட்டர், 3வது கேம்ப் 7,162 மீட்டர், 4வது கேம்ப் 8,000 மீட்டர், 5வது கேம்ப் 8,848 மீட்டர் உயரம், இது தான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி.
இது வரை எவரெஸ்ட் சிகரத்தின் 4, 000 மேற் நபர்கள் ஏறி உள்ளனர், மேலும் அதில் 200 மேற்பட்ட நபர்கள் இறந்து உள்ளனர், கடும் பனி, போர்சைட் எனும் கை கால் விறைப்பு, பனி பறை சரிவு, ஆக்சிஜன் பற்றாகுறை போன்ற காரணங்களால் மரணம் நிகழலாம். பெரும் பலான மலை ஏறுபவர்கள் தங்களின் திருமணம் அல்லது வாழ்க்கையை முடித்த கொள்ள தான் மலை ஏற்றம் செய்வதாக ஓரு ஆய்வு சொல்கிறது.
இவ்வளவு கொடுமையான இடத்தை தான் வேந்தன் அபிக்கு மரணத்திற்கு தேர்வு செய்தான், மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பே அபிணவ் இருக்கும் இடத்தை அவனது செல் ட்ரக்கிங் மூலம் கண்டு புடித்து அவனை இன்று கடத்தி விட்டான்.
இரண்டு நாட்களும் முன்பே எவரெஸ்ட் சிகரத்திற்கு வந்து 3 கேம்ப் இருக்கும் இடத்தில் 10 ஆடி அகலமும் 10 ஆடி உயரமும் உள்ள ஒரு பள்ளத்தை உருவாகினான், அதில் ஒரு இரும்பு கம்பியை சொருகி அதில் ஒரு கேமரா வையும் பொறுத்தினான், என் என்றால் அபிணவ் உயிருக்கு போராடுவதை தனது கண்களை காண வும் அவனது தந்தைக்கு இதனை காட்ட தான் இந்த ஏற்பாடு. இரண்டு நாட்கள் வேந்தனின் 20, ஆட்கள் 60 ஆக்சிஜன் மாஸ்குடன் இதனை செய்து முடித்தார், வேந்தனுக்கு அதில் ஒருவனாக இருந்து இதனை செய்தான்.
இதோ வேந்தன் மற்றும் அவனின் ஆட்களை சுமந்து கொண்டு அந்த விமானம் தரை இறக்க பட்டது.
அதில் இருந்து ஆக்சிஜன் மாஸ்குடன் இறங்கிய வேந்தன் மற்றும் அவனது 30 ஆட்கள் அபியை அந்த பள்ளத்தில் தள்ளி அவனை பனி கொண்டு வேகமாக மூடி கொண்டு இருத்தனர்.
விமானத்தில் இருந்தது இறங்கிய உடனே அபியின் நுரையீரல்கள் காற்றுக்காக ஏங்கியது, அவனுக்கு ஆக்சிஜன் மாஸ்கு அளிக்க படவில்லை, 2 நிமிடத்தில் அனைத்தும் முடித்து அந்த விமானம் வேந்தன் மற்றும் அவனது ஆட்களிளுடன் அங்கு இருந்தது.
அபிணவ் உயிர்க்கு போராடுவதை வேந்தன் தன் விமானத்தில் இருத்து தனது லேப்டாப் மூலம் அங்கு பொறுத்த பட்டு இருக்கும் கேமராவின் மூலம் பார்த்து கொண்டு இருந்தான்.
அங்கு அபிணவ் ஆக்சிஜன் அளவு குறைந்து அவனின் ஒரு ஒரு செல்லும் காற்றுக்காக ஏங்கியது, பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்ப்பட்டது, பின்பு தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் ஏற்பட்டது, பின்னர் பெருமூளை வீக்கம் நிகழ்ந்து மூளை செல்கள் வெடித்து உலகிலே மிகவும் கொடுமையான மாற்று கோரமான மரணமாக அபிணவ் மரணம் நிகழ்த்தது.
அவன் உடலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது, வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் அவன் உடலை தேடவும் முடியாது, அங்கு இருக்கும் மலை ஏற்ற வீரர்களின் உடல்களுக்கு துணையாக அவன் உடலும் இருக்கும், மேலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவன் உடல் எந்த வித மாற்றமும் இன்றி அழுகாமல், சிதைந்து போகாமல் அப்படியே இருக்கும், பனி சரிவு ஏற்பட்டால் மட்டுமே அவன் உடல் வெளியில் தெரியும்.
இது அனைத்தையும் லேப்டாப் இல் பார்த்த வேந்தனின் மனம் நிம்மதி அடைத்தது, தினமும் ஓரு பெண்ணின் மானத்தை வேட்டை ஆடும் அபிக்கு இது தேவை தான் என நினைத்தான் வேந்தன், ஆம் அபிணவுக்கு குடித்து விட்டால் தினமும் பெண் அவனுக்கு ஒரு தேவை, இவனின் இந்த புத்தியால் எத்தனையோ பெண்கள் தங்களது மானம், மற்றும் உயிரை இழந்து உள்ளனர், இது வரை அவன் கெடுத்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, அவ்வாறு இறங்கும் பெண்களின் மரணத்தை வெளியில் வாராமல் பாண்டியன், அவரின் பதவி மற்றும் அதிகார பலத்தால் அடக்கினார். அவர்களின் பாவம் தீர்க்க தான் வேந்தன் அபிணவுக்கு இப்படிப்பட்ட கொடூரமான மரணத்தை பரிசாக அளித்தான்.
இன்று, அந்த பெண்களின் சார்பாக வேந்தன் அபிணவுக்கு மரணத்தை அளித்து நீதியை நிலை நாட்டி உள்ளான்.
வேல் விழியை கொலை செய்ய நினைத்ததற்கு, அவளை களவாடநினைதற்கும், இந்த நிலை அவனுக்கு தேவை தான் என்று வேந்தனின் மனம் தனக்கு தானே அவன் செய்த செயலுக்கு சமாதானம் செய்து கொண்டது.
அதற்கும் மேலே அபிணவ் எவ்வாறு இறந்தான் என்ற வீடியோ, பாண்டியனின் வீட்டில் வேலை செய்யும் அனைத்து நபரின் போனுக்கு அனுப்ப பட்டது, இதனை பார்த்த வேலை ஆள் அதனை பாண்டியனிடம் ஓடி வந்து காட்ட பாண்டியனின் உலகம் ஒரு நொடி நின்று சுழன்றது,
அவர் காலுக்கு கீழ் இருக்கும் பூமியும் நழுவி போனது போல தோன்றியது, அங்கே அதே இடத்தில் பாண்டியன் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்தார், அவரின் வேலை ஆட்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாண்டியனின் நிலை என்ன....
வேந்தனால் பாண்டியனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? மரணம் விளையுமா பதில் வரும் பதிவுகளில்......
விழிகள் பேசும்......
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
செந்தூர பாண்டியன் தனது மகன் அரணவ் இறப்பு செய்தி கேட்டு அங்கே மயங்கி சரிந்தார்,அவரை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றான் அபிணவ், மருத்துவர்கள் ICU வில் பாண்டியனுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்க அபிணவ், தான் கண்முன்பு நடப்பது எதுவும் புரியாது, குழம்பி தான் நின்றான்.
இது எப்படி சாத்தியம், எவ்வாறு வேந்தனுக்கு தனது தம்பி அர்ணவ் இருந்த இடம் தெரிய வந்தது என அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க, ICU வில் இருத்து வெளியில் வந்த மருத்துவர்கள் பாண்டியனுக்கு ஏற்பட்ட மயக்கம் அதிர்ச்சியில் ஏற்பட்டது என கூறி அவரை நன்கு பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார்.
ICU உள்ளே சென்ற அபி அவனது தந்தையின் அருகில் அமைதியாக அமர்ந்து, அவரை பார்த்து கொண்டு இருந்தான்.
வேந்தன் செய்த செயல் இவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, என்று தனக்கு கொடுக்க பட்ட இரசிய பணியினை அரம்பித்தானோ அன்றில் இருந்து தனது எதிரிகளை ஒரு ஒருவரையும் தனி தனியாக கண்காணிக்க அவர்களின் செயல் பாடுகளை தனக்கு தெரியப்படுத்த 5 இரசிய உளவாளிககளை(secret spy) நியமித்து இருந்தான், மேலும் இவர்களின் ஒரு ஒரு நடவடிக்கையும் வேந்தனின் உளவாளிகள் மூலம் அவனுக்கு அறிவிக்கபட்டு கொண்டு தான் இருக்கிறது. அவனின் எல்லா செயலுக்கு மகுடம் வைத்தது போன்று தனது எதிரிகளின் தொலை பேசி அழைப்புகளை ஒட்டு கேட்டகவும்(phone taping), அவர்களின் போன் இருக்கும் இடத்தை ட்ராக்(tracking) செய்யவும், ஏற்பாடு செய்து இருந்தான். அவர்களுக்கு வரும் போன் அழைப்புகள் மற்றும் இவர்கள் யாருக்கும் போன் செய்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையும், அவர்களின் திட்டம் என்ன, அதனை செயல்படுத்த அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு தான் வேந்தன் தனது திட்டத்தை செயல் படுத்தினான்.
அவ்வாறு போன் அழைப்பை ட்ராக் செய்யும் பொழுது தான் அரணவ் இருந்த இடம் தெரிந்து அவனை வேந்தன் கொன்றான்.
சிறிது நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாண்டியன் மற்றும் அபி ஹாலில் இருத்த சோபாவில் அமர்த்தனர். இருவரும் வேறு வேறு மனநிலையில் இருந்தனர், அபிணவ் பொறுத்த வரை வேந்தன் மூலம் தனது மரணம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது, தனது இரு சகோதர்களை கொலை செய்தவனுக்கு தான் எம்மாத்திரம், என அவனுக்கு உள்ளக்குள் உயிர்
நடுக்கமும், உயிர் பயமும் பிறந்தது உண்மை தான். தன் உயிர் எவ்வாறு, எப்பொழுது பிரிய போகுது என தெரியாமலே மண்டையை பியித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.
பண்டியனுக்கோ இதற்கு மேல் எண்ணம் இருந்தது, ஏற்கனவே இரண்டு மகன்களின் மரணத்தை பார்த்து ஆகிவிட்டது, இருக்கும் ஓரு மகனின் உயிரையவது எந்த எல்லைக்கு சென்றவது காக்க வேண்டும், இல்லைஎனில் தனக்கு கொல்லி போட யாரும் இருக்க மாட்டார்கள். கொல்லி போட வேண்டிய கடைசி மகனை ஏற்கன்வே இழந்து ஆகிவிட்டது, தான் இறந்தால் கொல்லி போட இருக்கும் முதல் மகனையவது காக்க உறுதி கொண்டது அந்த தந்தை உள்ளம். தனது மகன்களின் நிலையை எண்ணி ஒரு தந்தையாக அவர் மனம் கனத்து தான் போனது,
இதற்கு நேர் மாறாக வேந்தன் அவன் உயிரை உலகின் எந்த எல்லைக்கு சென்று கொன்றே தீர்வது என்று நினைத்து, அவனுக்காக மரண சாசனத்தை தனது கைகளால் எழுத ஆரம்பித்து இருந்தான். உலகில் மிக மோசமான, கொடூரமான இது வரை யாரும் பெற முடியாத வகையில் இருக்கும் உயிர் துறக்கும் முறையை தேர்ந்து எடுத்தான். இவ்வாறு கொல்ல படுவதற்கு அபிணவ், தற்கொலை செய்து கொண்டு செத்து இருத்தால் அவன் சாவு நிம்மதியாகவும், அமைதியாகவும், இருந்து இருக்கும், அவன் ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும் போல, வேந்தன் அளிக்கும் தண்டனையை அவன் அனுபவத்தால் கண்டிப்பாக அவன் ஒரு ஒரு நொடியும் செத்து தான் பிழைப்பான், தற்கொலை செய்து கொள்வதே மேல் என் நினைத்து இருப்பான்.
இதற்கு எதிர்மாறாக வேந்தன் தான் செய்ய நினைத்தை செய்து முடித்து, அபிணவ் என்னும் இறைக்காக வேட்டை ஆடும் சிங்கத்தின் வெறியுடன், கோபத்துடன், தனது இறைக்காக காத்து கொண்டு இருந்தான்.
இரண்டு நாட்கள் பாண்டியன் அபியை தனது வீட்டின் கீழ் உள்ள ரசகிய நிலவரையில் பாதுகாத்து வைத்து இருந்தார், இந்த அறை அவர்களின் சதி திட்டங்களை, குற்ற செயல்களை நிகழ்த்த ஏற்படுத்த பட்டது.
அபிக்கு அளிக்கும் உணவு உடை என, அவனுக்கு அளிக்கும் அனைத்தையும் பாண்டியன் சரி பார்த்து அனுப்பினர், தன் மகனுக்கு எந்த விதத்திலும் மரணம் நிகழ்ந்து விட கூடாது என, ஆனால் இவ்வளவு எளிதில் அவனுக்கு மரணத்தை அளிக்க வேந்தன் ஒன்றும் கடவுள் இல்லையே, அவன் இதை விட கொடுமையான மரணத்தையை அளிக்க ஏற்படும் செய்து விட்டான் என தெரிந்தால் பாண்டியன் நிலை அந்தோ பரிதாபம்.
இரண்டு நாட்கள் யாருக்கு நிற்காமல் சென்றது, வேந்தன் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என மகிழ்ச்சி ஒருபுறம், அதேநேரத்தில் எப்பொழுது உயிரை எடுக்க வருவான் என்ற கவலை, பயம் என இரு வேறு மனநிலையில் இருந்தனர் தந்தையும், மகனும்.
அதே நேரத்தில் வெளியில் பெரிய சத்தமும்,
கேட்டது, என்னவென்று வெளியில் சென்று பார்க்க வேந்தனின் ஆட்கள் பாண்டியன் தான் மகனை காக்க நிறுத்தி வைத்த ஆட்களை அடித்து தும்வசம் செய்து கொண்டு இருந்தனர், இதனை பார்த்த பாண்டியனின் கண்கள் வெளியில் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது,
அதே நேரத்தில் வேந்தன், நிமிர்த்த மற்றும் விறைப்பாக நடையுடன் விமானத்தில் இருத்து இறங்கி, பாண்டியனை தாண்டி அபி இருக்கும் அறைக்குள் நுழைத்தான்
இதனை கண்ட பாண்டியனுக்கு தனது மகனின் உயிரை பறிக்கும் எமன் நேரில் வந்தது போன்று இருந்தது, அவர் கற்சிலை என நிற்க அவர் முன்பே வேந்தன் அபியை அந்த ரசகிய அறையில் இருந்த இழுத்து கொண்டு வந்தான்.
பாண்டியன், கதற கதற அபிணவ் உயிர் பயத்தில் அவனிடம் கெஞ்சி கொண்டு இருக்க, அவனை இழுத்து வந்த வேந்தன் அவனை விமானத்தில் தள்ளி, தனது ஆட்களை அழைத்து கொண்டு அங்கு இருத்து ஒரே நிமிடத்தில் அந்த விமானத்தில் பறந்து சென்றான். பாண்டியன் அதே இடத்தில் சிலை என சமைந்து நின்றார். வேந்தன் சென்ற பின்பு அந்த இடம் புயல் அடித்து ஓய்தது போன்று இருந்தது.
எவரெஸ்ட் சிகரம்.......

மத்திய இமயமலையில், திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லையில், அமைந்து உள்ளது எவரெஸ்ட் சிகரம் , 29,029 அடி (8,848 மீ) உயரம் (சீனா மற்றும் நேபாளத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; பாறை உயரம் மட்டும், 29,016 அடி / 8,844 மீ). இது உலகின் மிக உயர்ந்த உயரமாகும். 1999 ஆம் ஆண்டில் ஜிபிஎஸ் பயன்படுத்தும் அமெரிக்க ஏறுபவர்கள் எவரெஸ்டின் மொத்த உயரத்தை 29,035 அடி (8,850 மீ) என்று அளவிட்டனர், ஆனால் அந்த அளவீட்டை நேபாளம் அல்லது சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. திபெத்தியர்களால் சோமோலுங்மா அல்லது கொமோலாங்மா நிலத்தின் தாய் தெய்வம் என்றும் நேபாளிகளால் சாகர்மதா [கடலின் தலைவர்] என்றும் அழைக்கப்படுகிறது, இது சர்வேயர் சர் ஜார்ஜ் என்பவர் எவரெஸ்டு எனஆங்கிலத்தில் பெயரிட்டார். 1953 மே 28 அன்று நேபாளத்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் மலையில் முதன்முதலில் ஏறியது .
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான மலை. இதன் உச்சி கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி - அல்லது 5.5 மைல்கள் என்ற உயரத்தில் உள்ளது.
மனிதர்களுக்கு சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாத இடத்தில் உயரத்திற்கு மலை ஏறுபவர்கள் பயன்படுத்தும் பெயர் இறப்பு மண்டலம் .
இறப்பு மண்டலத்தில் , ஆக்ஸிஜன் மிகவும் குறைவாக இருப்பதால் உடலின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. ஏறுபவர்களின் நிலை பலவீனமடைகிறது, மேலும் அவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது கடுமையான உயர நோய்களை அனுபவிக்க முடியும்.
மனித உடல்கள் கடல் மட்டத்திற்கு கீழே அதாவது நிலத்தில் இருக்கும் பொழுது சிறப்பாக செயல்படுகின்றன. இங்கே கீழே இருக்கும், ஆக்ஸிஜன் அளவு நம் மூளைக்கும் நுரையீரலுக்கும் போதுமானது. அதிக உயரத்தில், நம் உடல்கள் சரியாக செயல்பட முடியாது.
ஆனால் ஏறுபவர்கள் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி (8,848 மீட்டர் அல்லது 5.5 மைல்) உயரத்தில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை உச்சம் பெற விரும்பினால், அவர்கள் "மரண மண்டலம்" அழைக்கப்படுவதை இடத்தை அடைய மிகவும் தைரியயமாக இருக்க வேண்டும். இது 8,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் இருக்கும் பகுதி, ஆக்சிஜன் மிகக் குறைவாக இருப்பதால், உடல் இறக்கத் தொடங்குகிறது, நிமிடத்திற்கு ஒரு நிமிடம் உடலில் உள்ள ஒரு ஒரு செல்லும் இறக்க தொடங்கும்.
இறப்பு மண்டலத்தில், ஏறுபவர்களின் மூளை மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனுக்காக பட்டினி கிடக்கிறது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் உடல் விரைவில் பலவீனமடைகிறது.
ஒரு மலையேறுபவர் எவரெஸ்ட் ஏறுவது 'ஒரு டிரெட்மில்லில் ஓடி ஒரு வைக்கோல் வழியாக சுவாசிப்பது போல உணர வைக்கிறது என என்று மலையேறுபவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டேவிட் ப்ரீஷியர்ஸ் கூறுகிறார் .
ஆக்ஸிஜனின் பற்றாக்குறை எண்ணற்ற ஆரோக்கிய அபாயங்களை விளைவிக்கிறது. உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே விழ நுரையீரல் காற்றுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ள பட்டு மரணம் நிகழும்.
எவரெஸ்டில் யாராவது இறந்தால், குறிப்பாக மரண மண்டலத்தில், உடலை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை உடல்களைப் பெறுவது கடினம். அவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், அவை வழக்கமாக தரையில் சிக்கி, எந்த வித மாற்றமும் இல்லாமல், அழுகி போகாமல், கெட்டு போகமலும், அதே இடத்தில் உறைந்திருக்கும்.
கடல் மட்டத்தில் காற்றை சுவாசிக்கப் பழகும் ஒரு சாதாரண மனிதர் அவர்கள் மயக்கமடைவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலான ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். பார்வையாளர்கள் பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், உடல் மோசமாக செயல்படுவதால், இறந்தவர்களின் பல உடல்கள் மலையில் விடப்படுகின்றன.
பொதுவாக மலை ஏற்றம் செய்பவர்கள் தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் இருக்கும், பின்னர் இது பெருமூளை வீக்கம் - அல்லது மூளையின் வீக்கம் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும், மேலும் மூளையில் ரத்தம் கசியும் பொழுதும், மூளை மிகவும் சுருக்கப்பட்டால் அது ஒரு நபரைக் கொல்லும் சுவாசம் மற்றும் இதய துடிப்பு நிறுத்தப்பட்டபோது அந்த நபர் இறந்து விடுவார்
எவரெஸ்ட் மலையில் 5 கேம்ப் தங்கும் இடங்கள் உள்ளன, முதல் கேம்ப் உயரம் 5,334 மீட்டர், 2வது கேம்ப் 6,400 மீட்டர், 3வது கேம்ப் 7,162 மீட்டர், 4வது கேம்ப் 8,000 மீட்டர், 5வது கேம்ப் 8,848 மீட்டர் உயரம், இது தான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி.
இது வரை எவரெஸ்ட் சிகரத்தின் 4, 000 மேற் நபர்கள் ஏறி உள்ளனர், மேலும் அதில் 200 மேற்பட்ட நபர்கள் இறந்து உள்ளனர், கடும் பனி, போர்சைட் எனும் கை கால் விறைப்பு, பனி பறை சரிவு, ஆக்சிஜன் பற்றாகுறை போன்ற காரணங்களால் மரணம் நிகழலாம். பெரும் பலான மலை ஏறுபவர்கள் தங்களின் திருமணம் அல்லது வாழ்க்கையை முடித்த கொள்ள தான் மலை ஏற்றம் செய்வதாக ஓரு ஆய்வு சொல்கிறது.
இவ்வளவு கொடுமையான இடத்தை தான் வேந்தன் அபிக்கு மரணத்திற்கு தேர்வு செய்தான், மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பே அபிணவ் இருக்கும் இடத்தை அவனது செல் ட்ரக்கிங் மூலம் கண்டு புடித்து அவனை இன்று கடத்தி விட்டான்.
இரண்டு நாட்களும் முன்பே எவரெஸ்ட் சிகரத்திற்கு வந்து 3 கேம்ப் இருக்கும் இடத்தில் 10 ஆடி அகலமும் 10 ஆடி உயரமும் உள்ள ஒரு பள்ளத்தை உருவாகினான், அதில் ஒரு இரும்பு கம்பியை சொருகி அதில் ஒரு கேமரா வையும் பொறுத்தினான், என் என்றால் அபிணவ் உயிருக்கு போராடுவதை தனது கண்களை காண வும் அவனது தந்தைக்கு இதனை காட்ட தான் இந்த ஏற்பாடு. இரண்டு நாட்கள் வேந்தனின் 20, ஆட்கள் 60 ஆக்சிஜன் மாஸ்குடன் இதனை செய்து முடித்தார், வேந்தனுக்கு அதில் ஒருவனாக இருந்து இதனை செய்தான்.
இதோ வேந்தன் மற்றும் அவனின் ஆட்களை சுமந்து கொண்டு அந்த விமானம் தரை இறக்க பட்டது.
அதில் இருந்து ஆக்சிஜன் மாஸ்குடன் இறங்கிய வேந்தன் மற்றும் அவனது 30 ஆட்கள் அபியை அந்த பள்ளத்தில் தள்ளி அவனை பனி கொண்டு வேகமாக மூடி கொண்டு இருத்தனர்.
விமானத்தில் இருந்தது இறங்கிய உடனே அபியின் நுரையீரல்கள் காற்றுக்காக ஏங்கியது, அவனுக்கு ஆக்சிஜன் மாஸ்கு அளிக்க படவில்லை, 2 நிமிடத்தில் அனைத்தும் முடித்து அந்த விமானம் வேந்தன் மற்றும் அவனது ஆட்களிளுடன் அங்கு இருந்தது.
அபிணவ் உயிர்க்கு போராடுவதை வேந்தன் தன் விமானத்தில் இருத்து தனது லேப்டாப் மூலம் அங்கு பொறுத்த பட்டு இருக்கும் கேமராவின் மூலம் பார்த்து கொண்டு இருந்தான்.
அங்கு அபிணவ் ஆக்சிஜன் அளவு குறைந்து அவனின் ஒரு ஒரு செல்லும் காற்றுக்காக ஏங்கியது, பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்ப்பட்டது, பின்பு தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் ஏற்பட்டது, பின்னர் பெருமூளை வீக்கம் நிகழ்ந்து மூளை செல்கள் வெடித்து உலகிலே மிகவும் கொடுமையான மாற்று கோரமான மரணமாக அபிணவ் மரணம் நிகழ்த்தது.
அவன் உடலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது, வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் அவன் உடலை தேடவும் முடியாது, அங்கு இருக்கும் மலை ஏற்ற வீரர்களின் உடல்களுக்கு துணையாக அவன் உடலும் இருக்கும், மேலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவன் உடல் எந்த வித மாற்றமும் இன்றி அழுகாமல், சிதைந்து போகாமல் அப்படியே இருக்கும், பனி சரிவு ஏற்பட்டால் மட்டுமே அவன் உடல் வெளியில் தெரியும்.
இது அனைத்தையும் லேப்டாப் இல் பார்த்த வேந்தனின் மனம் நிம்மதி அடைத்தது, தினமும் ஓரு பெண்ணின் மானத்தை வேட்டை ஆடும் அபிக்கு இது தேவை தான் என நினைத்தான் வேந்தன், ஆம் அபிணவுக்கு குடித்து விட்டால் தினமும் பெண் அவனுக்கு ஒரு தேவை, இவனின் இந்த புத்தியால் எத்தனையோ பெண்கள் தங்களது மானம், மற்றும் உயிரை இழந்து உள்ளனர், இது வரை அவன் கெடுத்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, அவ்வாறு இறங்கும் பெண்களின் மரணத்தை வெளியில் வாராமல் பாண்டியன், அவரின் பதவி மற்றும் அதிகார பலத்தால் அடக்கினார். அவர்களின் பாவம் தீர்க்க தான் வேந்தன் அபிணவுக்கு இப்படிப்பட்ட கொடூரமான மரணத்தை பரிசாக அளித்தான்.
இன்று, அந்த பெண்களின் சார்பாக வேந்தன் அபிணவுக்கு மரணத்தை அளித்து நீதியை நிலை நாட்டி உள்ளான்.
வேல் விழியை கொலை செய்ய நினைத்ததற்கு, அவளை களவாடநினைதற்கும், இந்த நிலை அவனுக்கு தேவை தான் என்று வேந்தனின் மனம் தனக்கு தானே அவன் செய்த செயலுக்கு சமாதானம் செய்து கொண்டது.
அதற்கும் மேலே அபிணவ் எவ்வாறு இறந்தான் என்ற வீடியோ, பாண்டியனின் வீட்டில் வேலை செய்யும் அனைத்து நபரின் போனுக்கு அனுப்ப பட்டது, இதனை பார்த்த வேலை ஆள் அதனை பாண்டியனிடம் ஓடி வந்து காட்ட பாண்டியனின் உலகம் ஒரு நொடி நின்று சுழன்றது,
அவர் காலுக்கு கீழ் இருக்கும் பூமியும் நழுவி போனது போல தோன்றியது, அங்கே அதே இடத்தில் பாண்டியன் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்தார், அவரின் வேலை ஆட்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாண்டியனின் நிலை என்ன....
வேந்தனால் பாண்டியனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? மரணம் விளையுமா பதில் வரும் பதிவுகளில்......
விழிகள் பேசும்......
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்