Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
காஜலை பெட்டில் படுக்க வைத்து ப்ளவுஸின் முதல் கொக்கியை நீக்கிய அருண் “மெத்து மெத்துன்னு இருக்கே? “என்று ஆச்சரியப்பட்ட போது கொத்தாக உலுக்கி திருப்பப்பட்டான்.கனவா நனவா என்று புரியாமல் கண் விழித்தவன் பெட்டின் எதிரே கமிசனர் வெலிங்டன் தன் கிங்கர மீசையுடனும், பருத்த தொப்பையுடனும் யூனிபார்மில் நிற்பதை பார்த்தான்.”கமிசனர் கரடி கனவுல கூட யூனிபார்மோட வருதுப்பா! “என்றவன் மறுபடியும் குப்புற படுத்து விட்ட சில்க் மரத்தை தழுவ ஆரம்பித்தான்.
அடுத்த நிமிசத்தில் வெலிங்டனின் முரட்டு கரங்கள் அருணின் காலரை இறுக்கி பிடித்து உயர தூக்கின.சீலிங் பேனின் நுனி முடியில் உரசிய போதுதான் அருண் நடந்து கொண்டிருப்பது கனவல்ல நனவென்ற முடிவுக்கு வந்தான்.”சார்! இறக்கி விடுங்க சார்! “என்றான்.
“கரடின்னு என்னமோ சொன்னியே? “என்றார் வெலிங்டன்.
“எனக்கு தூக்கத்துல பேசற வியாதி சார்! அதுல எதாவது உளறியிருப்பேன்.!”
“அப்ப நீ என்ன கரடின்னு சொல்லலை? “
“சேச்சே! உங்கள அப்படி சொன்னா கரடிக்கு கோபம் வந்துராது! “என்றவன் பாத்ரூமை நோக்கி ஓடினான்.உள்ளேயிருந்து துண்டோடு வந்த விக்னேஷ் “சீக்கிரமா குளிச்சு ரெடியாகு! அர்ஜெண்டா ஒரு கேஸோட வந்துருக்காரு! “என்றான்.
“அர்த்த ராத்திரியில் குளிப்பதெல்லாம் கொடுமை! “என்ற அருண் கதவை தாழிட்டான்.
டீவியை போட்ட விக்னேஷ் “நம்ம கேஷ் நியூஸ்ல வருமா? “என்றான்.
“கொஞ்சம் லேட்டாகும்! நீ ரெடியாகு! “என்றார் வெலிங்டன்.விக்னேஷ் ரெடியாகி பாடி ஸ்பிரேயரை அடித்த போது வெளி வந்த அருண் “இது எதுக்கு? டிரஸ்ஸிக்கா? பாடிக்கா? “என்றான்.
“நாற்றத்திற்கு! “என்றார் வெலிங்டன்.
“ஒரு அரை மணி நேரம் லேட்டா எழுப்பியிருந்தா காஜல் அகர்வாலோட ஒரு மேட்டர் முடிச்சிருப்பேன்! வந்து கெடுத்துட்டிங்க! “என்றான் அருண்.
“இவனோட பெட்ஷுட்டையெல்லாம் டிரை கிளினிங்குக்கு போடுப்பா! அசிங்கம் புடிச்ச பையன்! “என்றார் வெலிங்டன்.
“கை ரேகை பாக்க முடியாத அளவுக்கு மோசமாயிட்டான்! “என்றான் விக்னேஷ்.
“சேலம் வைத்தியர் இருக்கிறவரை பிரச்சனையில்லை! எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிருவாரு! “
“நக்கலெல்லாம் இருக்கட்டும்! பூட்டுன வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? “என்றான் அருண்.
“ஒரு பூட்டுக்கு மூணு சாவிதானே தருவாங்க? இரண்டு உங்ககிட்ட இருந்தா அதுல மீதி ஒன்னு எங்கிட்டத்தான் இருக்கு! அதை வைச்சு உள்ளே வந்தேன்! “
அவர்கள் வீட்டை பூட்டிய போது சிவப்பு பந்தாய் சூரியன் கிழக்கில் எழுந்து கொண்டிருந்தான்.
“இதுதான் சூரியனா? இன்னைக்குத்தான் இதை பாக்குறேன்! “என்றான் அருண்.
“இப்ப எங்க போக போறோம்! யாரு செத்து போனா? நாங்க எதை கண்டு பிடிக்கனும்! “
“ஒரு மாஸ் மர்டரை கண்டு பிடிக்கனும்! அஞ்சு பேத்தை ஒரே இடத்துல. சுட்டு கொன்ருக்காங்க! ஒருத்தருக்கொருத்தர் சம்மந்தமில்லாத ஆளுக! கொன்னது ஒரே ஆள்! அவனை பிடிக்கனும்! “
“கொலைக்கு மோட்டிவ்? “என்றான் விக்னேஷ்.
“அதை நீதான் கண்டு பிடிக்கனும்! ஒன்றரை நிமிசத்துல ஐந்து கொலைகள்.சம்பவம் நடந்து ஒரு மணி நேரம்தான் ஆச்சு! “
“கொல்ல வேண்டிய ஆளோட சம்மந்தமில்லாத நாலு பேரை சேர்த்து கொன்னு குழப்ப நினைச்சிருப்பானோ கில்லர்? “
“மேபி அப்படியும் இருக்கலாம்! “
“அப்ப அஞ்சு பேத்துல கில்லரோட ஒரிஜினல் எய்ம் யாருன்னு எப்படி கண்டு பிடிப்பது? “
“கேள்வியா கேக்காதப்பா! நீதான் இந்த கேள்விக்கெல்லாம் பதிலை கண்டு பிடிக்கனும்! “என்றார் வெலிங்டன்.
அடுத்த நிமிசத்தில் வெலிங்டனின் முரட்டு கரங்கள் அருணின் காலரை இறுக்கி பிடித்து உயர தூக்கின.சீலிங் பேனின் நுனி முடியில் உரசிய போதுதான் அருண் நடந்து கொண்டிருப்பது கனவல்ல நனவென்ற முடிவுக்கு வந்தான்.”சார்! இறக்கி விடுங்க சார்! “என்றான்.
“கரடின்னு என்னமோ சொன்னியே? “என்றார் வெலிங்டன்.
“எனக்கு தூக்கத்துல பேசற வியாதி சார்! அதுல எதாவது உளறியிருப்பேன்.!”
“அப்ப நீ என்ன கரடின்னு சொல்லலை? “
“சேச்சே! உங்கள அப்படி சொன்னா கரடிக்கு கோபம் வந்துராது! “என்றவன் பாத்ரூமை நோக்கி ஓடினான்.உள்ளேயிருந்து துண்டோடு வந்த விக்னேஷ் “சீக்கிரமா குளிச்சு ரெடியாகு! அர்ஜெண்டா ஒரு கேஸோட வந்துருக்காரு! “என்றான்.
“அர்த்த ராத்திரியில் குளிப்பதெல்லாம் கொடுமை! “என்ற அருண் கதவை தாழிட்டான்.
டீவியை போட்ட விக்னேஷ் “நம்ம கேஷ் நியூஸ்ல வருமா? “என்றான்.
“கொஞ்சம் லேட்டாகும்! நீ ரெடியாகு! “என்றார் வெலிங்டன்.விக்னேஷ் ரெடியாகி பாடி ஸ்பிரேயரை அடித்த போது வெளி வந்த அருண் “இது எதுக்கு? டிரஸ்ஸிக்கா? பாடிக்கா? “என்றான்.
“நாற்றத்திற்கு! “என்றார் வெலிங்டன்.
“ஒரு அரை மணி நேரம் லேட்டா எழுப்பியிருந்தா காஜல் அகர்வாலோட ஒரு மேட்டர் முடிச்சிருப்பேன்! வந்து கெடுத்துட்டிங்க! “என்றான் அருண்.
“இவனோட பெட்ஷுட்டையெல்லாம் டிரை கிளினிங்குக்கு போடுப்பா! அசிங்கம் புடிச்ச பையன்! “என்றார் வெலிங்டன்.
“கை ரேகை பாக்க முடியாத அளவுக்கு மோசமாயிட்டான்! “என்றான் விக்னேஷ்.
“சேலம் வைத்தியர் இருக்கிறவரை பிரச்சனையில்லை! எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிருவாரு! “
“நக்கலெல்லாம் இருக்கட்டும்! பூட்டுன வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? “என்றான் அருண்.
“ஒரு பூட்டுக்கு மூணு சாவிதானே தருவாங்க? இரண்டு உங்ககிட்ட இருந்தா அதுல மீதி ஒன்னு எங்கிட்டத்தான் இருக்கு! அதை வைச்சு உள்ளே வந்தேன்! “
அவர்கள் வீட்டை பூட்டிய போது சிவப்பு பந்தாய் சூரியன் கிழக்கில் எழுந்து கொண்டிருந்தான்.
“இதுதான் சூரியனா? இன்னைக்குத்தான் இதை பாக்குறேன்! “என்றான் அருண்.
“இப்ப எங்க போக போறோம்! யாரு செத்து போனா? நாங்க எதை கண்டு பிடிக்கனும்! “
“ஒரு மாஸ் மர்டரை கண்டு பிடிக்கனும்! அஞ்சு பேத்தை ஒரே இடத்துல. சுட்டு கொன்ருக்காங்க! ஒருத்தருக்கொருத்தர் சம்மந்தமில்லாத ஆளுக! கொன்னது ஒரே ஆள்! அவனை பிடிக்கனும்! “
“கொலைக்கு மோட்டிவ்? “என்றான் விக்னேஷ்.
“அதை நீதான் கண்டு பிடிக்கனும்! ஒன்றரை நிமிசத்துல ஐந்து கொலைகள்.சம்பவம் நடந்து ஒரு மணி நேரம்தான் ஆச்சு! “
“கொல்ல வேண்டிய ஆளோட சம்மந்தமில்லாத நாலு பேரை சேர்த்து கொன்னு குழப்ப நினைச்சிருப்பானோ கில்லர்? “
“மேபி அப்படியும் இருக்கலாம்! “
“அப்ப அஞ்சு பேத்துல கில்லரோட ஒரிஜினல் எய்ம் யாருன்னு எப்படி கண்டு பிடிப்பது? “
“கேள்வியா கேக்காதப்பா! நீதான் இந்த கேள்விக்கெல்லாம் பதிலை கண்டு பிடிக்கனும்! “என்றார் வெலிங்டன்.