கனவு கை சேரும் நாள் வருமோ😍
ரொம்ப ரொம்ப சூப்பர் கதை 🤩🤩🤩🤩 சூப்பரா இருந்திச்சு ❣️❣️❣️
என்ஜாய் பண்ணி படித்தேன்💖💖 எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் ரொம்ப அழகா இருந்திச்சு ❤️❤️❤️❤️❤️❤️
மாறனின்
காத்திருந்த காதல்
காலமெல்லாம் வாழும்
அம்மணியினிலே
❤️
என்ன கேரக்டர் டா மாறன் 😍😍😍😍😍 ஒரு இடத்தில கூட எந்த குறையும் வைக்குமா அப்படியே ரீடர்ஸ் மனசில் நிலைச்சு நிற்குற கேரக்டர் ❤️
அழகு 😍 கெத்து😍 மனசு😍 மனிதம்😍
காதல்😍 நேசம்😍 பாசம் 😍ரோசம்😍கோபம்😍எல்லாத்திலும் கலக்கிட்டான்பா ❣️❣️❤️❤️😍😍 அவ்ளோ அழகான கேரக்டர் 🤩🤩🤩
அதிலும் அம்மணி மேல் வைத்திருந்த காதல் ❣️❤️ சொல்ல வார்த்தைகள் இல்லை... இப்படியும் காதலிக்க முடியுமானு யோசிக்க வைத்தது💞💞💞💓💓அள்ள அள்ள குறையாத காதல் அது 🤩🤩🤩😍
கனிஷ்கா ❤️ இதை விட அம்மணி தான் my fav ☺️☺️🤪 அமெரிக்கால வளர்ந்தாலும் ஆடம்பரம் இல்லாத அழகு செம 😍 அது அம்மணியோட கேரக்டரை இன்னும் மெருகேற்றியது 🥳🥳🥳 சொல்லபோனா மாறனைவிட இவளோட காதல் பெருசு சொல்வேன்😍😍 அவ கடைசியா இங்க இருந்து போகும் போது மாறனுக்காவது கொஞ்சம் எல்லாம் தெரியுற புரியுற வயசு 😍😍 அம்மணிக்கு அப்படி இல்ல 😀 ஆனாலும் எதையும் மறக்காம அவன்மேல குழந்தையா இருக்கும் போது வச்ச பாசத்தை வளர்த்துட்டே இருந்திருக்கா 😍😍😍😍 பாக்காம பேசாம ஏன் இரண்டு பேரை பற்றி இரண்டுபேருக்குமே ஒழுங்கா கூட தெரியாது..... இருந்தாலும் அவங்க வளரும் போது கூட காதலையும் வளர்த்திட்டு தான் இருந்திருக்காங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பார்த்திபன் 😍😍😍 முதல்ல இவன் தான் வில்லனோ எனும் பார்வையில் வந்து கரடியாக வந்து மாறனின் கோபத்திற்கும் ஆளாகி கன்னிகாவிடம் சேட்டைகள் செய்து அவளிடம் மனதை பறிகொடுத்து அவளை வம்புக்கு இழுத்து
அவளிடம் வாங்கி கட்டிட்டு இருந்த க்யூட் அமெரிக்கன்ஹேன்ட்சம் 🤩🤩🤩
தோழிக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்கிற மனசு 😍😍😍
குடும்பத்தை சேர்த்து வைக்க முயன்றது 😍😍😍 கன்னிகாவிடம் காதலை புரியவைத்தது 😍😍 தன்னோட கேரக்டர் கீழிறங்கினாலும் பரவாயில்லை தன்னால ஒரு பொண்ணு லைஃப் வேஸ்ட் ஆக கூடாதுனு நினைத்த அந்த உள்ளம் 😍😍😍😍😍😍😍😍 சோ சோ க்ரேட் 🤩🤩😍😍😍😍🤩😍
கன்னிகா பற்றி சொல்லணும்னா 🙄🙄🙄 குடும்பத்துக்காக எதை வேணும்னாலும் பண்ணலாங்கிற அவளோட மனசு 😍🤩🤩 காதலை உணராது குழந்தைதனமாக நடைமுறைகள் 😪😪😪 சோற்றை கண்டால் சொர்க்கமும் மறந்து போகும்😜😜😜😜😜 ஆத்திரபட்டு வார்த்தையை விட்டு பின்னர்அதற்காக உள்ளுக்குள்ளே மருகியது 🥺🥺🥺 பார்த்திபனுக்காக புதிதாக வந்த பொசசிவ்னஸ் 😍😍😍 எல்லாமே ஒரு வித அழகு தான் 🤩🤩🤩🤩 கதையை கலகலனுமாற்றினது பார்த்தி கன்னிகா ஜோடியும் முரளியும் 😜😜😜😜
மாமன் மச்சான் நட்பாக பேசி திரிந்தது ரொம்ப ரொம்ப அழகாக இருந்திச்சு 🥳😍🤩🤩 கதையை அழகூட்டியது 💖💖💖💖
மாறன் தீனா ராஜா ... ராஜாங்கிறதை விட ராஜி தான் 😂😂😂😂 வந்த எபிசோட்லலாம் எதாச்சும் காமெடி கலாட்டா பண்ணிட்டே இருந்திட்டானுங்க பா இரண்டு பேரும் 😍😍🤩🤩🤩🤩🤩
வேதா, முருகேசன், பொன்னுசாமி, பொன்னம்மா, செண்பகம் இவங்களோட கடந்த காலம் தான் எல்லா குழப்பத்துக்கும் காரணமா இருந்திருக்கு 😔😔😔😔 ஆனாலும் இவங்களோட ஒருத்தருக்காக இன்னொருத்தர் யோசிக்குற மனசு😍😍😍 இந்த கதையில எல்லாருமே அப்படி தான்... தனக்காக யோசிக்காம தனக்கு பிடிச்சவங்க நல்லாயிருக்கணும் நினைச்சாங்க💖💖💖 அந்த மனசு தான்சார் கடவுள் 🤩🤩😍😍😍💖💖💖💖💖 கடைசியில சொன்ன குறிப்புகளும் நல்ல தகவல்கள் ☺️☺️☺️
விறுவிறுப்பு குறையவே விடாம கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் வச்சு ரீடர்ஸ்க்கு(ஈஈஈ நான் தான் அது 😜) ஒரு எதிர்பார்ப்பு குடுத்துட்டே இருந்தீங்க. சிஸ் நீங்க😍😍😍🤩🤩🤩🤩
ரொம்ப அழகான அருமையான கதை 🤩😍🤩🤩😍😍✨🤩🤩
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 😍😍😍😍😍😍😍