Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
அக்கா காலையிலே மனதை பாரமாக்கி விட்டீர்கள்😞😞😞..
நான் ஓர் அளவு ய
யுகித்து இருந்தேன் க்கா.. இவங்க சொல்ற பழி இப்படி தான் வருமானு. ஆனால் வயிற்றிலிருந்த குழந்தையை அழிந்து போகும் நினைக்கல. வேதாவிற்கு பார்த்தா மாப்பிள்ளை மாறனோடு அப்பாவா இருக்குமோனு தோனுச்சி.😒😒😒...
பாவம் மாறன்.... ரொம்ப உடைஞ்சிட்டான். படிக்கும் போதே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சி...
அம்மணியை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் சொன்னாதும் வேதவல்லி மொக்கை வாங்கியதை பார்க்கனும் ரொம்ப ஆவலாய் இருந்தேன். ஆனால் இப்படி ஒரு நிலையில் பார்க்க நேரிடும் நினைக்கல. 😓😓😓...
உண்மையிலே ரொம்ப பாவம் அம்மணியை பெற்று எடுத்தவள்... பிறந்த பச்ச குழந்தையை தூக்கி கொடுக்க.. மனதைரியம் வேண்டும். அது அக்காவா இருந்தாலும் சரி. ஆனால் தன் அக்காவிற்காக யாரை பற்றியும் சிந்திக்காமல் செய்த ஓர் தவறு அவரின் பாதி வாழ்க்கையே அழித்துவிட்டது. அவருக்குள் இருக்கும் வலிகள் உணர முடிந்தாலும். ஏனோ அதை ஏற்க என் மனம் மறுக்கிறது. அன்று யோசிக்காமல் அவர் எடுத்த முடிவு இன்று எத்தனை பேரை கலங்க வைத்து விட்டது.
அம்மணி ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே அவள் பெற்ற தாய் தான்.
வேதாவோடு நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதற்காக அம்மணியை அவருடன் அனுபிடலாம் முடியாது...😏😏😏😏 ( Writer ji அவங்க கிட்ட சொல்லிடுங்க)...
என்னவோ வசதி பணம் சொத்து சொத்து சொத்து சொல்லிட்டு இருக்கே இந்த அம்மா... கொஞ்சம் போய் மாறனோட வீட்டை பார்க்கா சொல்லுங்க.. குறிப்பா அம்மணிக்காக மாறன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டிய அவர்களோடு அறையை பார்க்க சொல்லுங்க....
பெற்ற மகளோ வளர்த்த மகளோ அவளை நல்லபடியாக சந்தோஷமாக நிம்மதியாக யாராலையும் கொடுக்க முடியாத அளவிற்கு பாசத்தை கொட்டி பார்த்துக் கொள்ளும் கணவன் அமைந்ததை நினைத்து மனம் நிம்மதி அடைய வேண்டும். அதை விட்டு எப்போவோ யாரோ செய்த தவறுக்கு இன்று வளர்த்த மகளுக்கு தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். 😣😣😣...
போங்க க்கா காலையிலே கலங்க வட்சிட்டிங்க... I am so sad....
But ud epovum pola mass... super...
நான் ஓர் அளவு ய
யுகித்து இருந்தேன் க்கா.. இவங்க சொல்ற பழி இப்படி தான் வருமானு. ஆனால் வயிற்றிலிருந்த குழந்தையை அழிந்து போகும் நினைக்கல. வேதாவிற்கு பார்த்தா மாப்பிள்ளை மாறனோடு அப்பாவா இருக்குமோனு தோனுச்சி.😒😒😒...
பாவம் மாறன்.... ரொம்ப உடைஞ்சிட்டான். படிக்கும் போதே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சி...
அம்மணியை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் சொன்னாதும் வேதவல்லி மொக்கை வாங்கியதை பார்க்கனும் ரொம்ப ஆவலாய் இருந்தேன். ஆனால் இப்படி ஒரு நிலையில் பார்க்க நேரிடும் நினைக்கல. 😓😓😓...
உண்மையிலே ரொம்ப பாவம் அம்மணியை பெற்று எடுத்தவள்... பிறந்த பச்ச குழந்தையை தூக்கி கொடுக்க.. மனதைரியம் வேண்டும். அது அக்காவா இருந்தாலும் சரி. ஆனால் தன் அக்காவிற்காக யாரை பற்றியும் சிந்திக்காமல் செய்த ஓர் தவறு அவரின் பாதி வாழ்க்கையே அழித்துவிட்டது. அவருக்குள் இருக்கும் வலிகள் உணர முடிந்தாலும். ஏனோ அதை ஏற்க என் மனம் மறுக்கிறது. அன்று யோசிக்காமல் அவர் எடுத்த முடிவு இன்று எத்தனை பேரை கலங்க வைத்து விட்டது.
அம்மணி ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதற்கு காரணமே அவள் பெற்ற தாய் தான்.
வேதாவோடு நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதற்காக அம்மணியை அவருடன் அனுபிடலாம் முடியாது...😏😏😏😏 ( Writer ji அவங்க கிட்ட சொல்லிடுங்க)...
என்னவோ வசதி பணம் சொத்து சொத்து சொத்து சொல்லிட்டு இருக்கே இந்த அம்மா... கொஞ்சம் போய் மாறனோட வீட்டை பார்க்கா சொல்லுங்க.. குறிப்பா அம்மணிக்காக மாறன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டிய அவர்களோடு அறையை பார்க்க சொல்லுங்க....
பெற்ற மகளோ வளர்த்த மகளோ அவளை நல்லபடியாக சந்தோஷமாக நிம்மதியாக யாராலையும் கொடுக்க முடியாத அளவிற்கு பாசத்தை கொட்டி பார்த்துக் கொள்ளும் கணவன் அமைந்ததை நினைத்து மனம் நிம்மதி அடைய வேண்டும். அதை விட்டு எப்போவோ யாரோ செய்த தவறுக்கு இன்று வளர்த்த மகளுக்கு தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். 😣😣😣...
போங்க க்கா காலையிலே கலங்க வட்சிட்டிங்க... I am so sad....
But ud epovum pola mass... super...