Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

Messages
70
Reaction score
36
Points
33
"மனிதா! நீ ஆடு..
உன் ஆட்டத்தின் முடிவில்
என் ஆட்டம் பாரு.."

சூப்பர் பஞ்ச் டயலாக். அருமையாக அத்தியாயத்தை முடிக்கிறீங்க மேடம்.

கதையில் ரிதுபர்ணாவும் தயாளனும் வந்துவிட்டாலே, சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் ஓடிவந்து மனதில் ஒட்டிக்கொள்கிற அளவுக்கு, அந்த இரு பாத்திரங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளீர்கள். கதை சொல்லும் உங்கள் மதிநுட்பம் என்னை பிரமிக்க செய்கிறது!
நன்றி மேடம்...
மிக்க நன்றிகள் ...😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில :unsure: 🤦‍♀️
 
Messages
70
Reaction score
36
Points
33
ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில :unsure: 🤦‍♀️ம

ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில :unsure: 🤦‍♀️
ஆமால்ல...நல்லா கேளுங்கம்மா..ரொம்ப நன்றி டா மா..❤️❤️❤️
 
Messages
24
Reaction score
26
Points
13
ஜோதியின் மர்ம புன்னகை வெளிப்படுத்துகிறது... அவளது பலிவாங்கும் உணர்வுகளை! அதுவே ஞாயமானது! அது உண்மையென்றால் கதையில் நீங்கள் சொல்ல வருவது அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த ஃபார்முலா.. பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறதென்று.

ரிதுவின் அம்மா தன் கணவரின் போட்டோவை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை ஆசிரியர் எடுத்துக்கூறியது கதைக்கு வலுவான அடித்தளமாக அமையும்!

அற்புதமான கதையோட்டம். தயாளன் அந்த குளத்துகரை வயலில் நண்டுவளையை ('மோட்டை' என்று அதை நாங்கள் கூறுவோம்.) மிதிப்பதாக நீங்கள் எழுதியதை படிக்கும் போது.. நான் தினசரி வயலுக்கு செல்கையில் அதைத்தான் செய்கிறேன் என்பதால், எனக்கு உணர்ச்சி மேலிட்டது. மிக்க நன்றி.
கதை படிப்பது போல இல்லாமல் நிகழ்ச்சப் போக்குகளை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒர் பிரமையை ஏற்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் மேடம்.
 
Last edited:
Messages
70
Reaction score
36
Points
33
ஜோதியின் மர்ம புன்னகை வெளிப்படுத்துகிறது... அவளது பலிவாங்கும் உணர்வுகளை! அதுவே ஞாயமானது! அது உண்மையென்றால் கதையில் நீங்கள் சொல்ல வருவது அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த ஃபார்முலா.. பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறதென்று.

ரிதுவின் அம்மா தன் கணவரின் போட்டோவை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை ஆசிரியர் எடுத்துக்கூறியது கதைக்கு வலுவான அடித்தளமாக அமையும்!

அற்புதமான கதையோட்டம். தயாளன் அந்த குளத்துகரை வயலில் நண்டுவளையை ('மோட்டை' என்று அதை நாங்கள் கூறுவோம்.) மிதிப்பதாக நீங்கள் எழுதியதை படிக்கும் போது.. நான் தினசரி வயலுக்கு செல்கையில் அதைத்தான் செய்கிறேன் என்பதால், எனக்கு உணர்ச்சி மேலிட்டது. மிக்க நன்றி.
கதை படிப்பது போல இல்லாமல் நிகழ்ச்சப் போக்குகளை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒர் பிரமையை ஏற்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் மேடம்.
மிக்க நன்றி சார்...உங்களின் பின்னோட்டம் எனக்கு பேருதவியாக இருக்கிறது.உற்சாமூட்டுகிறது...நன்றி நன்றி🙏🙏🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
செல்வி அன்னம் இருவரின் அன்பும் ரசிக்கும்படி இருந்தது...இதோ உத்தமன் வந்துட்டானு சந்தோசப்பட்டா அதுக்குள்ள ஆளக் காணோம்:cautious:😘😘..சிங்காரத்துக்கு சேனாதியோட மாற்றம் சிந்திக்க வைச்சிருக்கு...தேனுவைப் பத்தி தெரியவரும்போது🧐:unsure::unsure:...வசு வெறுப்பை பூசிக் கொள்ளவேண்டிய காரணம் என்னவோ..ஜோதி அவ அக்காவுக்கு நியாயத்தை வாங்கிக்கொடுப்பா🔥🔥
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நம்ம உத்தமன் எப்பவும் தோரணையத்தான் நிப்பாப்புல:cool::cool::cool::cool:..கிணத்துல கிடந்த சடலம் யாரோடது..சிங்காரமும் மாணிக்கமும் பேசுனத பார்த்தா பாரதியா இருக்குமோ:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..தயாளன் ஏதோ பேசி ரிதுவை விட்டுட்டு போக வசுந்தரா,சிவராமன்ட சம்மதம் வாங்கிட்டான்..சூப்பர் சிஸ்
 
Messages
70
Reaction score
36
Points
33
செல்வி அன்னம் இருவரின் அன்பும் ரசிக்கும்படி இருந்தது...இதோ உத்தமன் வந்துட்டானு சந்தோசப்பட்டா அதுக்குள்ள ஆளக் காணோம்:cautious:😘😘..சிங்காரத்துக்கு சேனாதியோட மாற்றம் சிந்திக்க வைச்சிருக்கு...தேனுவைப் பத்தி தெரியவரும்போது🧐:unsure::unsure:...வசு வெறுப்பை பூசிக் கொள்ளவேண்டிய காரணம் என்னவோ..ஜோதி அவ அக்காவுக்கு நியாயத்தை வாங்கிக்கொடுப்பா🔥🔥
நன்றி சிஸ்..❤️❤️
 
Messages
70
Reaction score
36
Points
33
நம்ம உத்தமன் எப்பவும் தோரணையத்தான் நிப்பாப்புல:cool::cool::cool::cool:..கிணத்துல கிடந்த சடலம் யாரோடது..சிங்காரமும் மாணிக்கமும் பேசுனத பார்த்தா பாரதியா இருக்குமோ:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:..தயாளன் ஏதோ பேசி ரிதுவை விட்டுட்டு போக வசுந்தரா,சிவராமன்ட சம்மதம் வாங்கிட்டான்..சூப்பர் சிஸ்
ஆமா‌ஆமா..நன்றி சிஸ்
 
Messages
24
Reaction score
26
Points
13
கதை களம் நன்றாக சித்தரிக்கப் படுகிறது! கிராமத்து வாழ்வியல் முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். பாராட்டுகள்.

அதேசமயம் கொலைதான் தீர்வு என்பதிலிருந்து தடம் மாறி சிந்திக்க.. அதாவது, பிரச்சினையை புதிய கோணத்தில் சிந்திக்க இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள்.

கதையை அற்புதமாகவும் த்ரில்லாகவும் நகர்த்தி கொண்டு செல்லும் கதாசிரியரின் திறமை பாராட்டுக்கு உறியது. தயாளனின் ஆளுமையை சரியான இடத்தில் சரியான அளவில் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பாக உள்ளது.
பாரதிராஜா கதையை முடிச்சிட்டிங்களா மேடம்? பாவம் அந்த அப்பாவி பையன்..
 

Latest posts

New Threads

Top Bottom