ஒரு கிரைம் நாவலுக்கு ஏத்த முழு அமைப்போட கதைய ஆரம்பிச்சுருக்கிங்க சூப்பர்.
அன்பான அழகான குடும்ப தலைவி, தன்னோட கூட்டுக்குள்ள வாழ்ந்த அஞ்சலி எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டா? முதல் எப்பிலயே அவளோட மரணம் கொஞ்சம் கஷ்டம் தருது.
தங்கதுரைய எதுக்காக அந்த ஆள் கொலை பண்ணனும். அந்த ஆள் பொண்ணா? பையனா?
ஷிவா எல்லாத்தையும் கண்டுபிடிப்பானா? அத்தியாயத்துல எனக்கு கேள்விதான் அதிகமா வருது.
ரொம்ப நேச்சுரலா எழுதிருகிங்க. எழுத்து நடை எல்லாம் சூப்பர். பாண்ட் சைஸ் கொஞ்சம் சின்னதா வைங்க. தங்கதுரை கொலையின் சுவாரஸ்ய பகுதியில் அந்த கவிதை வரிகள் செம்ம ஆசாம்.
கீப் ராக் டியர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
அன்பான அழகான குடும்ப தலைவி, தன்னோட கூட்டுக்குள்ள வாழ்ந்த அஞ்சலி எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டா? முதல் எப்பிலயே அவளோட மரணம் கொஞ்சம் கஷ்டம் தருது.
தங்கதுரைய எதுக்காக அந்த ஆள் கொலை பண்ணனும். அந்த ஆள் பொண்ணா? பையனா?
ஷிவா எல்லாத்தையும் கண்டுபிடிப்பானா? அத்தியாயத்துல எனக்கு கேள்விதான் அதிகமா வருது.
ரொம்ப நேச்சுரலா எழுதிருகிங்க. எழுத்து நடை எல்லாம் சூப்பர். பாண்ட் சைஸ் கொஞ்சம் சின்னதா வைங்க. தங்கதுரை கொலையின் சுவாரஸ்ய பகுதியில் அந்த கவிதை வரிகள் செம்ம ஆசாம்.
கீப் ராக் டியர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️