Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
ப்ச் போங்க mam, இப்படியா full epiயும் திக் திக்ன்னா படிக்க விடுறது🙆‍♀️🙆‍♀️.
எங்க adrenaline சும்மா கன்னாபின்னான்னு produce ஆகி இருக்கும்,அப்படி இருந்துச்சு epi.🤷‍♀️🤷‍♀️

அப்பாடா accident ஆனதால்,கெட்டதுல ஒரு நல்லதா சஞ்சனா எங்க சித்துட்ட நெருங்கிட்டா, happy.😁😁
ஆனா இந்த சுரேந்தர் தொல்லை தாங்க முடில.போலீஸா இருந்துட்டு criminal வேலை பார்க்கறான்.😏😏

ஆனாலும் அவன பார்த்து Hospital bedல படுத்திருக்கும் போது கூட அசராம ஒரு பார்வை பார்த்தான் பாருங்க எங்க சித்து,wow செம.💕💕😘😘
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் உணர்வுகள் செமடா❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் கண்டுபிடித்துடுவனோ? கௌதம் தோற்பதை விரும்ப மாட்டேங்குது.சஞ்சு என்ன சோதனை செய்தால்.
 

Devi Srinivasan

Active member
Messages
19
Reaction score
18
Points
43
அழகான நகர்வு வத்சலா.. சதுரங்க வீரனுக்கு உண்டான உள்ளுணர்வு அவனை சரியான நேரத்திற்கு சஞ்சனாவை அனுப்பி வைத்து இருக்கிறது. சஞ்சனா நீலகண்டனிடம் பேசித் தெரிந்துக் கொண்டது என்னவோ? சுரேந்தர் ஒரு போலீஸ் அதிகாரியா அவனின் ஷார்ப்னெஸ் அழகு :love: :love: சுரேந்தர் நந்தாவைக் கண்டுவிடுவானா? தெரிந்து கொள்ள ஆவல். இந்த அத்தியாயங்களின் வரிகள் எல்லாம் செம அழகா இருக்கு :love::love:
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஹாஹா திடீர்னு பின்னால வந்து நிற்பானோ என்ற எண்ணம் சுரேந்தர்க்கு வந்துச்சு பாரு அங்க நிற்கறான் கௌதம் சித்தார்த்:cool::cool::cool::cool::cool:.....சஞ்சனா என்ன பண்ணா:unsure::unsure::unsure:...மயக்கநிலையிலும் சித் உள்ளுணர்வு பொய்க்கல..ரெண்டு விஷயத்தில சுரேந்தர் முயற்சி பலிக்காவிடினும் அந்த காகிதத்தை வைச்சு அவ்ளோ தூரம் போய்ட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌👌, கதை நல்லா விருவிறுபாகவும் ஒவ்வொரு கதை பதிவும் அருமையாக இருந்தது 👌👌👌👌கெளதம் நந்தாவை வைத்து இருக்கும் இடத்தை சுரேந்தர் கண்டுபிடித்துடுவானா இல்லை இப்பையும் கெளதம்கிட்ட புல்பு வாங்குவானானு தெரியலயே 🤭🤭🌹🌹
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
செம்ம செம்ம. மயக்க நிலையிலும் உள்ளுணர்வு உந்த சஞ்சனாவை அனுப்பி இருக்கிறான். கௌதம் கெத்து டா. ஆனால் இவ்வளவு தூரம் கண்டுபிடிச்சி வந்துட்டானே சுரேந்தர். பார்ப்போம்
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
ப்ச் போங்க mam, இப்படியா full epiயும் திக் திக்ன்னா படிக்க விடுறது🙆‍♀️🙆‍♀️.
எங்க adrenaline சும்மா கன்னாபின்னான்னு produce ஆகி இருக்கும்,அப்படி இருந்துச்சு epi.🤷‍♀️🤷‍♀️

அப்பாடா accident ஆனதால்,கெட்டதுல ஒரு நல்லதா சஞ்சனா எங்க சித்துட்ட நெருங்கிட்டா, happy.😁😁
ஆனா இந்த சுரேந்தர் தொல்லை தாங்க முடில.போலீஸா இருந்துட்டு criminal வேலை பார்க்கறான்.😏😏

ஆனாலும் அவன பார்த்து Hospital bedல படுத்திருக்கும் போது கூட அசராம ஒரு பார்வை பார்த்தான் பாருங்க எங்க சித்து,wow செம.💕💕😘😘
வாவ் வாவ் இந்த தடவை உங்க கமென்ட்தான் முதல் கமென்ட். தேங்க் யூ ஸோ மச் மா. சஞ்சனா கெளதம் கிட்டே நெருங்கிட்டா. இனி விலக மாட்டா. சுரேந்தர் கண்டிப்பா விட மாட்டான். ஒரு பிரம்மாஸ்திரம் கையில் எடுக்கப் போறான். அப்பவும் கெளதம் அசராம நின்னாதான் அவன் கிரேட். பார்க்கலாம் ;););)
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
கௌதம் உணர்வுகள் செமடா❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் கண்டுபிடித்துடுவனோ? கௌதம் தோற்பதை விரும்ப மாட்டேங்குது.சஞ்சு என்ன சோதனை செய்தால்.
கலை கார்த்தி வாரா வாரம் அவ்வளவு அழகா கருத்து சொல்றீங்க. அதுக்கு மனம் நிறைந்த நன்றிகள். எனக்குமே கெளதம் தோற்பதில் விருப்பம் இல்லைதான் ஆனா பிரம்மாஸ்திரத்தை சந்திப்பதற்கு தனி தைரியம் வேணும். அது கௌதமிடம் இருக்குமா? லெட்ஸ் ஸீ.;););)
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
ஹாஹா திடீர்னு பின்னால வந்து நிற்பானோ என்ற எண்ணம் சுரேந்தர்க்கு வந்துச்சு பாரு அங்க நிற்கறான் கௌதம் சித்தார்த்:cool::cool::cool::cool::cool:.....சஞ்சனா என்ன பண்ணா:unsure::unsure::unsure:...மயக்கநிலையிலும் சித் உள்ளுணர்வு பொய்க்கல..ரெண்டு விஷயத்தில சுரேந்தர் முயற்சி பலிக்காவிடினும் அந்த காகிதத்தை வைச்சு அவ்ளோ தூரம் போய்ட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
ஹாஹாஹா.. //திடீர்னு பின்னால் வந்து நிற்பானோ// அந்த வரி நான் ரொம்ப ரசிச்சு எழுதினது. அதை நீங்க ரசிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. சஞ்சனா என்ன பண்ணா அப்படிங்கிறது இன்னும் ரெண்டு மூணு எபிக்கு அப்புறம் தெரிய வரும் மா. கதையை ரசிச்சு ரசிச்சு படிக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
அழகான நகர்வு வத்சலா.. சதுரங்க வீரனுக்கு உண்டான உள்ளுணர்வு அவனை சரியான நேரத்திற்கு சஞ்சனாவை அனுப்பி வைத்து இருக்கிறது. சஞ்சனா நீலகண்டனிடம் பேசித் தெரிந்துக் கொண்டது என்னவோ? சுரேந்தர் ஒரு போலீஸ் அதிகாரியா அவனின் ஷார்ப்னெஸ் அழகு :love: :love: சுரேந்தர் நந்தாவைக் கண்டுவிடுவானா? தெரிந்து கொள்ள ஆவல். இந்த அத்தியாயங்களின் வரிகள் எல்லாம் செம அழகா இருக்கு :love::love:
சுரேந்திரை அவன் ஷார்ப்னெசை நீங்க ரசிச்சது எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னதான் சொன்னாலும் அவன் பக்கம்தான் நியாயம். உள்ளுணர்வுகள் பல நேரங்களில் பொய்ப்பது இல்லை. ஒவ்வொரு அத்தியாயதுக்கும் அழகழகா கமென்ட் சொல்வதற்கு நன்றிகள் தேவி.
 

Latest posts

New Threads

Top Bottom