Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
எதிர்பாரா காட்சிகள்.. சரஸ்வதியின் இறப்பிற்கு நந்தா காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்தாலும், இத்தனை அரக்கத்தனம் இருந்து இருக்கும் என்ற எண்ணவில்லை. மிகவும் கனமான பதிவு வத்சலா. அதிலும் கௌதமின் உணர்வுகள் கூறும் இடங்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் மனதைத் தொட்டது. சஞ்சனாவின் காதல் கௌதமின் மனதை இளக வைக்குமா? காத்து இருக்கிறோம்.. 😍 😍
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். எழுதும் போதே மனம் சற்று பாரமாக உணர் வைத்த அத்தியாயம்தான் இது. சஞ்சனாவின் காதல் என்ன செய்யப் போகிறது. சீக்கிரம் தெரிந்து விடும்மா. 😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
கெளதம் அன்னை விபத்துக்கு காரணம் நந்தா ஆனாலும் அவனிடம் தன் அன்னையை காப்பாற்றும்படி கெளதம் கெஞ்சியும் நந்தா வின்ம சிரிப்புதான் நந்தாவை இந்த நிலைமைக்கு கெளதம் கொண்டு வந்ததும், பட்டும் இன்னும் நந்தா திருந்துவில்லை இனி என்ன ஆகுமோ நந்தா, கெளதம்
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. இனி என்ன ஆகும்னு சீக்கிரம் சொல்றேன். இன்னும் இரண்டு அத்தியாயங்கள்தான் 😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
Kathai aarambaththil erunthu yenakku thonuchchi,gowtham pannra entha kaariyaththukku valuvaana kaaranam yethaavathu erukkumnu thonuchchi. Eppo clear aagiduchi. Ethu varai avan panniyathu,pannikkittrukkathu yethuvum thappilla yenna porththa varaikkum...
Nandha adanga mattenraaney 😡😡😡😡
Waiting for next update sis 👍👍👍👍
😍😍😍😍 Beautiful comment ma. Thanks a lot. Yes Nanda adanga maattenguran. Enna seyyalaam :unsure::unsure::unsure: enna seyyalaanu seekiram solren ma. Thanks a lot for such a beautiful comment
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சரஸ்வதியை accident பண்ணது கூட தெரியாம நடந்ததுனு ஏத்துக்கலாம்..பட் கௌதம் கேட்டும் சரஸ்வதிக்கு ஹெல்ப் பண்ணாதது நந்தாவோட தப்புதான்..சஞ்சனா கௌதமை காப்பாத்திட்டா..அவ கௌதம்க்குதான் நிம்மதியா சரஸ்வதி இறந்துட்டாங்க...சுரேந்தர் போன்ற நண்பனுக்கும் நந்தா உண்மையா இல்ல..நந்தா அனுபவிக்க வேண்டிய வலிகளைத் தான் கௌதம் கொடுத்திருக்கான்..
கதையை ரசித்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நீங்க கருத்து சொல்றது அத்தனை சந்தோஷமும் ஊக்கமும் கொடுக்குது மா. நந்தா அனுபவிக்க வேண்டிய வலிகளைத் தான் கொடுத்திருககானா? அடுத்து என்ன நடக்கும் பார்க்கலாம். நன்றிகள் மா😍😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
நந்தா காரால இடித்தது கூட விதி என்று சொல்லலாம் ஆனால் காப்பாற்ற வழி இருந்தும் அரக்கதனமா சிரிச்சிகிட்டு நின்னானே அங்கே வீழ்ந்தான் நந்தா . கௌதம் பண்ணியது தப்பே இல்லை. அந்த இன்ஸிடென்ட் படிக்கும் போது நேர பார்த்தது போல் ஒரு நடுக்கம் வருது.அப்போது கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
கோதை மா. அருமையா கேட்டீங்க. கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும். உண்மை. எழுதும் போதே கொஞ்சம் மனசு பாரமா இருந்த அத்தியாயம்தான் இது. நீங்க சொன்னது போல சிரிச்ச இடத்திலே தான் விழுந்தான் நந்தா. அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி மா.😍😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
கௌதம் முடிவு எடுத்து விட்டான் . தாத்தா என்ன பேசினார்.நந்தா உயிரோடு இருப்பான் தாத்தா சொன்னாங்க . கௌதம் எதுவும் ஆகக்கூடாது.அவனும் சஞ்சனா வாழவேண்டும்.நந்தா இன்னும் திருந்தவில்லை முட்டாள் தடியன் அறிவுகெட்டவன் கேடுகெட்ட வன்.வளர்த்த பாசம் கூட இல்லை இவனுக்கு .அரக்கன்.
ஹப்பா எவ்வளவு ரசிக்கறீங்கன்னு உங்க கமென்ட் லே தெரியுது. நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட். தாத்தா உண்மையைதான் சொல்வார். அதுதான் எனக்கும் பயமா இருக்கு. பார்க்கலாம். இன்னைக்கு எபி வந்திடும் 😉😉😉 Thanks a lot ma :love::love::love::love:
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அந்தப் பூக்கடைக்காரர் வியாபாரத்தை விடுத்துத் தன் மகளுக்கு சாதம் ஊட்டியது அருமை அருமை மா..சரஸ்வதி சொன்னதை கரெக்டா தாத்தா சொல்லிருக்காரு கௌதம்கிட்ட..மயக்கமருந்து எடுத்து வைச்சதையும் கணிச்சிட்டான்..பாப்பா பத்தி சஞ்சனா பேசியும் கௌதம் அவனோட முடிவுல உறுதியா இருக்கான்..சஞ்சனா கனவு பலிக்கக்கூடாது..நந்தா கனவுல வந்தமாதிரி சிரிக்கக்கூடாது..
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
கெளதம் சஞ்சனா வார்த்தைகள் எதற்கும் அசைந்து கொடுத்தான் இல்லை பிள்ளை பாசம் கூட அவன் பலி வெறிக்கு முன் தோற்றுபோய் விடாதோ இனி சஞ்சனாவாள் கெளதம்யை எவ்வாறு நந்தா பலி வாங்குதலில் இருந்து நிறுத்த முடியும் இனி என்ன நேருமோ கெளதம், நந்தா 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
ஒரே பட படப்பா இருக்கு .சரஸ்வதியின் ஆசையும் தாத்தாவின் ஆசிர்வாதமும் நிறைவேறனும்.சஞ்சனா மயக்க மருந்து யூஸ் பண்ணக் கூடாது. என்ன ஆகுமோ?
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் அரக்கனை கொல்லறது சரிதான் அவனையும் இழக்கிறது ஏன் இப்படி கௌதம் .கடைசி வரையில் எல்லோரையும் பற்றி நன்கு உணர்வுகளால் அறிந்து இருப்பது செம.மயக்க ஊசி போடுவதனால் போடு என்ன கெத்து ❤️❤️❤️❤️❤️❤️❤️ கௌதம் . என்ன நடக்கப்போகுதோ.தாத்தா அம்மா உயிரோட வருவாங்கன்னு சொல்லியிருக்கிறார்.அதை நினைத்து சிலநிமிடம் சஞ்சலம் அடைய வாய்ப்பு வந்து நந்தா சுரேந்தர் ஏதாவது கௌதம் செய்துடுவாங்களா?. முடிவு என்னவாக இருக்கும் .
 

Latest posts

New Threads

Top Bottom