Tag Archive: Love

முகங்கள்-26

August 20, 2018 10:44 am Published by

முகங்கள் – 26   சந்தனா மற்றும் மித்ரன் நின்றிருக்க அவர்களின் எதிரில் இருந்தான் ருத்ரபிரதாப்  அவனுக்கருகில் துணைநடிகை அர்ச்சனா,மித்ரனை மட்டும் பார்த்து பேசலானான்.... View

மனதோடு ஒரு ராகம்-25(Final)

July 22, 2018 10:34 am Published by

அத்தியாயம் – 25   அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக…... View

மனதோடு ஒரு ராகம்-20

July 17, 2018 9:49 am Published by

அத்தியாயம் – 20   வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள... View

மனதோடு ஒரு ராகம்-19

July 16, 2018 9:23 am Published by

அத்தியாயம் – 19   சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை…   “ரவிக்கு நீங்க என்ன வேணும்?”   “தம்பி டாக்டர்”... View

மனதோடு ஒரு ராகம்-18

July 15, 2018 12:23 pm Published by

அத்தியாயம் – 18   கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View

மனதோடு ஒரு ராகம்-17

July 14, 2018 9:44 am Published by

அத்தியாயம் – 17   ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில்... View

மனதோடு ஒரு ராகம்-16

July 13, 2018 9:46 am Published by

அத்தியாயம் – 16 அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு… ‘சொல்லிவிடலாமா? வேண்டாம் வேண்டாம்… ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே... View

மனதோடு ஒரு ராகம்-15

July 12, 2018 9:47 am Published by

அத்தியாயம் – 15 “மேடம் எவ்வளவு நேரம் உங்க செல்லக் குட்டிகளோடவே விளையாடிட்டு இருப்பீங்க? டாக்டரை பார்க்கப் போக வேண்டாமா?” – வார்த்தைக்கு வலித்துவிடக்... View

மனதோடு ஒரு ராகம்-14

July 11, 2018 9:04 am Published by

அத்தியாயம் – 14   தமிழை பார்த்துவிட்டு வருகிறேன் என்று நேற்று வெளியே சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. எங்குப் போயிருப்பான்! பார்வதிக்குப் பயம்... View

மனதோடு ஒரு ராகம்-13

July 10, 2018 10:22 am Published by

  அத்தியாயம் – 13   ‘அவசரப் பட்டுவிட்டோம்… அவளுக்குத்தான் புரியவில்லை. நம் புத்திக்கு என்ன கேடு வந்தது?’ – சித்தார்த்தின் மனம் குறுகுறுத்தது.... View