Tag Archive: Tamil Novel

உனக்குள் நான்-37

June 11, 2018 11:14 am Published by

அத்தியாயம் – 37   தர்மராஜ் மதுமதி ஏறி அமர்வதற்காக காரின் கதவைத் திறந்துவிட்டார். ஆவியைப் பிரிந்த வெறும் உடல் கூடு மட்டும் உள்ளே... View

குற்றப்பரிகாரம் – 23

June 10, 2018 11:27 am Published by

அத்தியாயம் – 23 கல்லூரி வாசலை ஜீப் கடந்ததுமே, வெடிக்கும் பலூன் போல பட்டென அழத் தொடங்கினான் ஜலால். அவன் ஆயுசில், குலுங்கி அழுது... View

உனக்குள் நான்-36

June 10, 2018 9:36 am Published by

  அத்தியாயம் – 36   “சாரி கிருபா. விக்டிம் ரெண்டுபேரும் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்காங்க. ஒருத்தருக்கு வலதுகையில எலும்பு முறிவு… இன்னொருத்தருக்குத் தலையில... View

உனக்குள் நான்-35

June 9, 2018 1:05 pm Published by

அத்தியாயம் – 35   “ஹ… ஹலோ…” – பதட்டமான குரலில் பேசினாள் மதுமதி.   “ஹலோ… யாரு மதுவா?” – தர்மராஜின் குரல்.... View

குற்றப்பரிகாரம் – 22

June 9, 2018 10:21 am Published by

அத்தியாயம் – 22 சென்னை உயர்நீதிமன்றம்!   “ஆகையால் கணம் கோர்ட்டார் அவர்களே என் கட்சிக்காரர் இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜாமீனில் வந்துள்ளார்.... View

பொன்னியின் செல்வன் முதல் பாகம்-30

June 8, 2018 1:44 pm Published by

அத்தியாயம் 30 – சித்திர மண்டபம் சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப்... View

உனக்குள் நான்-34

June 8, 2018 1:37 pm Published by

அத்தியாயம் – 34 மாலை ஐந்து மணியிருக்கும்… கடலைமாவுடன் தேவையான பொருட்கள் சேர்த்துக் கரைத்த பஜ்ஜி மாவுக்கரைசலில், மெலிதாகச் சீவிய வாழைக்காயை நனைத்து, சூடான... View

குற்றப்பரிகாரம் – 21

June 8, 2018 11:40 am Published by

அத்தியாயம் – 21 உஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே! தான் அழுது அழுது மயங்கியதும், தெளிவித்தார்கள். முகத்தை ஒரு பெண் வலிக்காமல்... View

உனக்குள் நான்-33

June 7, 2018 12:52 pm Published by

அத்தியாயம் – 33   மனைவியின் சேலையை நெஞ்சிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்த கார்முகிலன், குளிரை உணர்ந்து கண்விழித்தான். இரவு... View

குற்றப்பரிகாரம் – 20

June 7, 2018 12:03 pm Published by

அத்தியாயம் – 20 இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் கொண்டுவந்து கொட்டினார் போல், அந்த இடம் ஜொலித்தது. ஒன்றல்ல இரண்டல்ல இருநூறு ஏக்கருக்குமேல் ஆக்ரமித்து... View