Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

உனக்குள் நான்

உனக்குள் நான்-41(Final)

June 15, 2018 12:03 pm Published by

அத்தியாயம் – 41   கார்முகிலனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், கல்லூரி வளாகத்திலேயே கைக்கலப்பில் ஈடுபட்டதாலும் கல்லூரி நிர்வாகம் அவனைத் தற்காலிகமாகப் பணிநீக்கம்... View

உனக்குள் நான்-40

June 14, 2018 10:42 am Published by

  அத்தியாயம் – 40   காடு மேடெல்லாம் சுற்றி… கல்லும் முள்ளும் நிறைந்த கடுமையான பாதையில் நடந்து… அலுத்துக் களைத்து வீடு வந்து... View

உனக்குள் நான்-39

June 13, 2018 11:55 am Published by

  அத்தியாயம் – 39   மதியம் மூன்று மணி இருக்கும்… மதுமதியின் மனம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. ‘இந்நேரம் மாமாவை கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப்... View

உனக்குள் நான்-38

June 12, 2018 8:56 am Published by

அத்தியாயம் – 38   கார் வீட்டு போர்டிகோவில் வந்து நின்ற பிறகும் மதுமதி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். முகிலன் அவள்மீது கொண்டுள்ள அன்பை... View

உனக்குள் நான்-37

June 11, 2018 11:14 am Published by

அத்தியாயம் – 37   தர்மராஜ் மதுமதி ஏறி அமர்வதற்காக காரின் கதவைத் திறந்துவிட்டார். ஆவியைப் பிரிந்த வெறும் உடல் கூடு மட்டும் உள்ளே... View

உனக்குள் நான்-36

June 10, 2018 9:36 am Published by

  அத்தியாயம் – 36   “சாரி கிருபா. விக்டிம் ரெண்டுபேரும் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்காங்க. ஒருத்தருக்கு வலதுகையில எலும்பு முறிவு… இன்னொருத்தருக்குத் தலையில... View

உனக்குள் நான்-35

June 9, 2018 1:05 pm Published by

அத்தியாயம் – 35   “ஹ… ஹலோ…” – பதட்டமான குரலில் பேசினாள் மதுமதி.   “ஹலோ… யாரு மதுவா?” – தர்மராஜின் குரல்.... View

உனக்குள் நான்-34

June 8, 2018 1:37 pm Published by

அத்தியாயம் – 34 மாலை ஐந்து மணியிருக்கும்… கடலைமாவுடன் தேவையான பொருட்கள் சேர்த்துக் கரைத்த பஜ்ஜி மாவுக்கரைசலில், மெலிதாகச் சீவிய வாழைக்காயை நனைத்து, சூடான... View

உனக்குள் நான்-33

June 7, 2018 12:52 pm Published by

அத்தியாயம் – 33   மனைவியின் சேலையை நெஞ்சிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்த கார்முகிலன், குளிரை உணர்ந்து கண்விழித்தான். இரவு... View

உனக்குள் நான்-32

June 6, 2018 10:13 am Published by

அத்தியாயம் – 32 பொழுது சாயும் வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்த கார்முகிலன் மீண்டும் வீட்டிற்கு வரும்பொழுது, கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து தரையில்... View

You cannot copy content of this page