Devi Srinivasan
Active member
- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய காத்து இருக்கிறோம் வத்சலா
