Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Devi Srinivasan

Active member
Messages
19
Reaction score
18
Points
43
அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய காத்து இருக்கிறோம் வத்சலா :love: :love: :love:
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சூப்பர் சிஸ்.....சந்தனாக்கு நந்தனை கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்ல..வரலட்சுமி சொன்னதுக்காக ஓகே சொல்லிருப்பா போல.....‌சித்து கரெக்டா புரிஞ்சிட்டான் இவன் மீதான சந்தனாவின் நேசத்தை.....நந்தன் காணாமப்போக யாரு காரணமோ அவன்கிட்ட ஹெல்ப் கேக்கறார் ஹரிஹரன் 😇 😇 😇 சித்து ஏன் சந்தனா போட்டோவ எடுக்கல...சுரேந்தர் அங்கு இருப்பதை நிச்சயம் சித்து கவனித்திருப்பான்...ஆனால் அதை ஏன் எடுக்கவில்லை..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சுவாரஸ்யமாக போகுது.நந்தா இருக்கிறானா?. கௌதம் கோபம் காதல் செம.சஞ்சு பாவம்.
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
சஞ்சனா அத்தைக்காக கல்யாணத்திற்க்கு ஓகே சொல்லி இருக்கா. சுரேந்தர் கைல அந்த உலக உருண்டை. அடுத்து என்ன?
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
அது என்னவோ நீங்க கெளதம் anti heroன்னு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தினாலும்,அவன ரெம்ப பிடிக்குதுப்பா.
ஏனோ அவன் தான் சஞ்சுக்கு பொருத்தமா இருப்பான்னு ஒரு feel.
நந்தா அம்மா பண்றது தப்பு,அவள வளர்த்ததுக்கு கூலியா என்ன அவங்க பையன கட்டிக்குறது?
இப்போ இந்த கெளதம் கைய வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம், மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய காத்து இருக்கிறோம் வத்சலா :love: :love: :love:
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். உலக உருண்டையை தவற விட்டதைப் போல சஞ்சனாவையும் தவற விடுவானா? ரொம்ப நல்ல கேள்வி. எவ்வளவு அழகான உவமை. ஆனா அப்படித் தவற விட்டா அவனாலே அதைத் தாங்கிக்க முடியுமா? அதுதான் எனக்குத் தெரியலை.😀 அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சூப்பர் சிஸ்.....சந்தனாக்கு நந்தனை கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்ல..வரலட்சுமி சொன்னதுக்காக ஓகே சொல்லிருப்பா போல.....‌சித்து கரெக்டா புரிஞ்சிட்டான் இவன் மீதான சந்தனாவின் நேசத்தை.....நந்தன் காணாமப்போக யாரு காரணமோ அவன்கிட்ட ஹெல்ப் கேக்கறார் ஹரிஹரன் 😇 😇 😇 சித்து ஏன் சந்தனா போட்டோவ எடுக்கல...சுரேந்தர் அங்கு இருப்பதை நிச்சயம் சித்து கவனித்திருப்பான்...ஆனால் அதை ஏன் எடுக்கவில்லை..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
சித்து ஏன் சஞ்சனா போட்டோ எடுக்கலை. அதுக்கு விடை இந்த எபியிலே இருக்குமா. ஒரு வரி விடாம ரசிச்சு படிச்சு எபி தவறாம ரொம்ப அழகா கருத்து சொல்றீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா. நன்றிகள் பல.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சுவாரஸ்யமாக போகுது.நந்தா இருக்கிறானா?. கௌதம் கோபம் காதல் செம.சஞ்சு பாவம்.
சஞ்சு மட்டும் அல்ல. கெளதம் தவிர மத்த எல்லாரும் பாவம் ஆகிடுவாங்களோ:unsure: அப்படி ஆனா தானே அவன் ஆன்டி ஹீரோ. அதுக்குதான் முயற்சி பண்றேன் 😇 ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாக கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சஞ்சனா அத்தைக்காக கல்யாணத்திற்க்கு ஓகே சொல்லி இருக்கா. சுரேந்தர் கைல அந்த உலக உருண்டை. அடுத்து என்ன?
சுரேந்தர் கையில் அந்த உலக உருண்டை. தப்பு செய்யறவனோட ஒரு சிறு அலட்சியம் எப்பவுமே அவனை கடைசி வரை துரத்தும். அதுதான் நிதர்சனம். அழகான கருத்துக்கும், தொடர்ந்து நீங்க எப்போதும் கொடுக்கும் ஊக்கத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
அது என்னவோ நீங்க கெளதம் anti heroன்னு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தினாலும்,அவன ரெம்ப பிடிக்குதுப்பா.
ஏனோ அவன் தான் சஞ்சுக்கு பொருத்தமா இருப்பான்னு ஒரு feel.
நந்தா அம்மா பண்றது தப்பு,அவள வளர்த்ததுக்கு கூலியா என்ன அவங்க பையன கட்டிக்குறது?
இப்போ இந்த கெளதம் கைய வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம், மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு.
கௌதமை ரொம்ப பிடிக்குதா? ஆஹா.. 😀 எப்படியோ அவனை anti hero சொல்லிட்டீங்களே அது பெரிய சந்தோஷம்மா. அவன் கையை வெச்சிட்டு சும்மா இருந்தா அப்புறம் கதை எப்படி நகரும்? 😀😀😀 Thanks a loooooooooooooot for your beautiful comment and cont support ma
 

Latest posts

New Threads

Top Bottom