Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 10:

"காதல் கணவா"


"காதலிப்பவர்களை பிடிக்கும்...

காதல் கூட பிடிக்கும்....

ஆனாலும் உறுதியோடு இருந்தேன்

பெற்றவர்களின் ஆசியோடு

கைப்பிடிப்பவரை

காதலிக்கவேண்டுமென்று!......



அதனால்தான்,

என் வாழ்வின் வரமாய்!

கடவுள் தந்த பரிசாய்...!

நீ கிடைத்தாய் !.....


வார்த்தைகள்

பேசாத மொழியாய்...!

என்றும் உன் விழிகளில்

என் மேல் காதலோடு

உலாவரும் என்னவனே...!



என் கண்ணிமை மூடி

நிரந்தரமாய் மண்ணுக்குள்

போகும் வரை !........

காதலித்து கொண்டிருப்பேன்

உயிரே உன்னை! ....."

-தர்ஷினிசிம்பா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 11:

"ஆசை"

"தாலி கட்டினாலும் அழற??
வளைகாப்பு பண்ணாலும் அழற??
என்ன தான் சொல்ல வர??
ஏன்டா இவன நம்பி வந்தோம்னு அழறியா??" நான் கேட்க...

கண்ணீரோடு சிரித்து கொண்டே என் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்து,

"ஏன்டா கடவுளே! இவ்ளோ கியூட்டா ஒரு புருஷனை கொடுத்துருக்கியே? நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியலையேன்னு?? நன்றி சொல்றேன்ன்னு" சொல்லும் அவள்.

"நான் கியூட் இல்லடி ஸ்மார்ட்" நான்.
"நீ ஓவர் கியூட் தான்" சிரிப்பினூடே அவள்.

விழிகள் விரிய வயிற்றை தொட்டு பார்க்க, "என்ன?" என்றேன் பதட்டமாய்.

"உனக்கு தான் சப்போர்ட் பண்றா உன் பொண்ணு. எட்டி உதைக்கிறா" என்று கன்னத்தில் சந்தனத்தோடு சிணுங்கும் அவள்.
கடவுள் எனக்களித்த வரம்.

எங்களின் இறுதிவரை இதே புரிதலோடு பயணிக்க ஆசை
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 12:

சிணுங்கல்:

"குழந்தை கூட தோற்றதடி

உன் சிணுங்களின் முன்னே!!

விழிமூடி மயக்கமென்ன

மருத்துவமனையிலே??

அம்மாவை தொலைத்த குழந்தையென

நிற்கின்றேன் உன் முகம் காண,

எழுந்து வா! என் மூச்சடைக்கிறது

நீஇல்லாமல்......."
- தர்ஷினிசிதம்பரம்
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
கவிதை 10:

"காதல் கணவா"


"காதலிப்பவர்களை பிடிக்கும்...

காதல் கூட பிடிக்கும்....

ஆனாலும் உறுதியோடு இருந்தேன்

பெற்றவர்களின் ஆசியோடு

கைப்பிடிப்பவரை

காதலிக்கவேண்டுமென்று!......



அதனால்தான்,

என் வாழ்வின் வரமாய்!

கடவுள் தந்த பரிசாய்...!

நீ கிடைத்தாய் !.....


வார்த்தைகள்

பேசாத மொழியாய்...!

என்றும் உன் விழிகளில்

என் மேல் காதலோடு

உலாவரும் என்னவனே...!



என் கண்ணிமை மூடி

நிரந்தரமாய் மண்ணுக்குள்

போகும் வரை !........

காதலித்து கொண்டிருப்பேன்

உயிரே உன்னை! ....."

-தர்ஷினிசிம்பா
Awesome sis
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
கவிதை 11:

"ஆசை"

"தாலி கட்டினாலும் அழற??
வளைகாப்பு பண்ணாலும் அழற??
என்ன தான் சொல்ல வர??
ஏன்டா இவன நம்பி வந்தோம்னு அழறியா??" நான் கேட்க...

கண்ணீரோடு சிரித்து கொண்டே என் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்து,

"ஏன்டா கடவுளே! இவ்ளோ கியூட்டா ஒரு புருஷனை கொடுத்துருக்கியே? நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியலையேன்னு?? நன்றி சொல்றேன்ன்னு" சொல்லும் அவள்.

"நான் கியூட் இல்லடி ஸ்மார்ட்" நான்.
"நீ ஓவர் கியூட் தான்" சிரிப்பினூடே அவள்.

விழிகள் விரிய வயிற்றை தொட்டு பார்க்க, "என்ன?" என்றேன் பதட்டமாய்.

"உனக்கு தான் சப்போர்ட் பண்றா உன் பொண்ணு. எட்டி உதைக்கிறா" என்று கன்னத்தில் சந்தனத்தோடு சிணுங்கும் அவள்.
கடவுள் எனக்களித்த வரம்.

எங்களின் இறுதிவரை இதே புரிதலோடு பயணிக்க ஆசை
அழகா இருக்கு..👌👌👌:love::love:
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
கவிதை 12:

சிணுங்கல்:

"குழந்தை கூட தோற்றதடி

உன் சிணுங்களின் முன்னே!!

விழிமூடி மயக்கமென்ன

மருத்துவமனையிலே??

அம்மாவை தொலைத்த குழந்தையென

நிற்கின்றேன் உன் முகம் காண,

எழுந்து வா! என் மூச்சடைக்கிறது

நீஇல்லாமல்......."
- தர்ஷினிசிதம்பரம்
Super ma
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 13:

"ஏந்தும் வரை"


"மணி ஒண்ணாகுது...
பொண்டாட்டி ஒருத்தி
இங்க இருக்கான்னு
கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா?
பேய்ங்க கூட தூங்கிடும் போல
இந்த கம்பெனிகே நேந்து விட்ட
ஆடு இவன் இருக்கானே...
எனக்கு வர கோபத்துக்கு
அந்த போனையும் கம்பியூட்டரையும்
என்னைக்கு உடைக்க போறேன்னு
தெரியலை..
பேசாம அந்த போனையே
கல்யாணம் பண்ணிருக்கலாம்.
ஊரடங்கு போட்டாலும்
இவன் போனுக்கு
ஒரு பூட்டு போட முடியலையே
தடியன் வரட்டும் பேசிக்கிறேன்"
என்று திட்டியபடி
உறங்கிப்போனவளின்
மேனியில் திடிரென்று
பரவும் வெப்பத்தினில்
இதழ்கள் தானாய்
புன்னகையில் மலர்ந்தது.

'என்னவனின் வெப்பதினை
எனக்குள் ஏந்தும்வரை
இந்த அதிகாலை குளிறினால்
என்ன செய்யமுடியும்
என்னை?' என்ற
இறுமாப்பில்
தன்னவனின் நெஞ்சத்தில்
இன்னும் ஒட்டிக்கொண்டாள்...
அவளின்
கோபமெல்லாம்
காற்றினில் கரைந்தே ஓட...

-தர்ஷினிசிம்பா
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
கவிதை 9:

"தவமாய்"


"ஹலோ!" அவளின் குரல் தேனாய் என் செவிகளில்..

"எனக்கு பாப்பாகிட்ட பேச ஆசையா இருக்கு" கெஞ்சும் குரலில் நான்.

"ஹ்ம்ம். பேசு"

"ஹலோ! செல்லம். எப்படி இருக்கீங்க? சமத்தா இருக்கீங்களா? " நான்.

"எங்க? கொஞ்சம்கூட அடங்குறதே இல்ல. எந்த நேரமும் ஆட்டம் தான்" அவள்.

அப்படியாடா செல்லம்? அம்மாவ ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது. அப்பா சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் நீ தான் அம்மாவை பார்த்துக்கணும்" நான்.

"அப்போ எப்போ வருவ மாமா?" என் நேசத்திற்கு ஏங்கியவளாய்.

"சீக்கிரமே வந்துடுவேன்" எப்பொழுது என்று தெரியாமல் நான்.

"எட்டு மாசம் ஆகுது உன்னை பார்த்து. உன்னை பார்க்கணும் போல இருக்கு" என்றாள் குரலில் தவிப்பை தேக்கி.

"எனக்கும் தான் உன் மடியில தலைவச்சி தூங்கனும்" நான்.

"எப்படியாவது குழந்தை பிறக்கிறதுக்குள்ளையாவது வந்துடவியா?" என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில்.

"எனக்கு நீ ஒரு கண்ணுன்னா என் தாய்நாடும் ஒரு கண்ணு" நான்.

"அதனால தான் இன்னும் அதிகமா உன்னை விரும்புறேன்" சிரித்தாள் அவள்.

"ஹ்ம்ம் போதும் சிரிச்சே கொல்லாத. உன்னையும் குட்டிதேவதையும் பார்க்க ஓடி வரேன். " நான்.

"அதையும் பார்க்கிறோம் நாங்க" அவள் என்னை சீண்டி.

"போதும்டி ஏற்கனவே என் உடல் மட்டும்தான் இங்க இருக்கு உயிர் உங்ககிட்ட தான் இருக்கு" நான்.

"பட்டாளத்துக்கு போனாலும் உன் காதல் வசனம் குறையல." அவள்.

"என் தேசமே அன்பால் உருவானது தானே? அதனால அப்படியே தான் இருப்பேன். போகணும் வரேன்." வைக்க மனமில்லாமல் வைத்த நான்.

மீண்டும் என் குரல் கேட்க தவமாய் அவள்.
வாவ்..ராணுவவீரனின் உணர்வு என்றுமே அழகு தான்
 

Latest posts

New Threads

Top Bottom