dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
கவிதை 10:
"காதல் கணவா"
"காதலிப்பவர்களை பிடிக்கும்...
காதல் கூட பிடிக்கும்....
ஆனாலும் உறுதியோடு இருந்தேன்
பெற்றவர்களின் ஆசியோடு
கைப்பிடிப்பவரை
காதலிக்கவேண்டுமென்று!......
அதனால்தான்,
என் வாழ்வின் வரமாய்!
கடவுள் தந்த பரிசாய்...!
நீ கிடைத்தாய் !.....
வார்த்தைகள்
பேசாத மொழியாய்...!
என்றும் உன் விழிகளில்
என் மேல் காதலோடு
உலாவரும் என்னவனே...!
என் கண்ணிமை மூடி
நிரந்தரமாய் மண்ணுக்குள்
போகும் வரை !........
காதலித்து கொண்டிருப்பேன்
உயிரே உன்னை! ....."
-தர்ஷினிசிம்பா
"காதல் கணவா"
"காதலிப்பவர்களை பிடிக்கும்...
காதல் கூட பிடிக்கும்....
ஆனாலும் உறுதியோடு இருந்தேன்
பெற்றவர்களின் ஆசியோடு
கைப்பிடிப்பவரை
காதலிக்கவேண்டுமென்று!......
அதனால்தான்,
என் வாழ்வின் வரமாய்!
கடவுள் தந்த பரிசாய்...!
நீ கிடைத்தாய் !.....
வார்த்தைகள்
பேசாத மொழியாய்...!
என்றும் உன் விழிகளில்
என் மேல் காதலோடு
உலாவரும் என்னவனே...!
என் கண்ணிமை மூடி
நிரந்தரமாய் மண்ணுக்குள்
போகும் வரை !........
காதலித்து கொண்டிருப்பேன்
உயிரே உன்னை! ....."
-தர்ஷினிசிம்பா