மாறாத நேசம்!
அத்தியாயம் 4
பொன்மணி மகனிடம் சொன்னது போல், அடுத்த நாள் சீர்மதியன் பண்ணைக்கு சென்று வந்த பின்னே, மகள் தூய முல்லையை பார்க்க கணவன் ,மகனுடன் சென்றார்.
அன்று காலை எழுந்ததிலிருந்தே தூயமுல்லை ஒரு துள்ளலுடனேயே வலம் வந்தாள்.அதைக் கண்ட கனியமுதன், "மேடம் என்ன இன்னைக்கு ரெக்கை...
மாறாத நெஞ்சம்!
அத்தியாயம் 3
தன் அன்னையிடம் பாட்டி கூறிய விசயத்தில் சீர்மதியனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், அண்ணனும், தங்கையும் மாட்டுக்காரன் என்று கேவலமாக அவனைப் பேசி..பேசி அவர்கள் அறியாமலேயே , அவனின் மனதிற்குள் தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருந்தார்கள்...
Hi friends,
மாறாத நேசம் அடுத்த அத்தியாயம் இன்று மாலை போடுகிறேன் ..😊தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
Hi friends
சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெற்றிகரமாக எங்கள் புத்தகம் வெளிவந்துவிட்டது.
என் நேரடி புத்தகம்
இனிதா மோகன் _அன்பின் அழகியல்!
மேகலா பழனியப்பன்_ பூஞ்சிட்டு
என் கதை அன்பின் அழகியல்! புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிக மென்மையான காதல் கதை.நிச்சயமாக பீல் குட்...
Hi friends
சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெற்றிகரமாக எங்கள் புத்தகம் வெளிவந்துவிட்டது.
என் நேரடி புத்தகம்
இனிதா மோகன் _அன்பின் அழகியல்!
மேகலா பழனியப்பன்_ பூஞ்சிட்டு
என் கதை அன்பின் அழகியல்! புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிக மென்மையான காதல் கதை.நிச்சயமாக பீல் குட்...
Hi friends
சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெற்றிகரமாக எங்கள் புத்தகம் வெளிவந்துவிட்டது.
என் நேரடி புத்தகம்
இனிதா மோகன் _அன்பின் அழகியல்!
மேகலா பழனியப்பன்_ பூஞ்சிட்டு
என் கதை அன்பின் அழகியல்! புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிக மென்மையான காதல் கதை.நிச்சயமாக பீல் குட்...
மாறாத நேசம்!
அத்தியாயம் 2
தண்மதியின் மனது எரிமலையாய் குமறிக் கொண்டிருந்தது. அம்மன் கோவிலில் தெய்வத்தை வணங்கிவிட்டு மனநிறைவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தாள்.
ஆனால் ,அவளின் மகிழ்ச்சியயை சில நொடிகளிலேயே வேரோடு பிடிங்கி எரிந்து விட்டானே படுபாவி.
சீர்மதியன் சின்ன வயதிலிருந்தே...
Hi friends,
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்.மாறாத நேசம் ! முதல் அத்தியாயம் போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்...
மாறாத நேசம்!
அத்தியாயம் 1
மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல்,பாதை முழுவதும் பனியால் மூடி இருள் கவிழ்ந்திருந்த மண் சாலையில்! தன் இருசக்கர வாகனத்தின் ஒளியால், காற்றைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய பால்பண்ணையை நோக்கிச் சீறிப் பாய்ந்தான் சீர்மதியன்.
தன் தாய் 'பொன்...
Hi friends,
நான் இனிதா மோகன்.
என் அடுத்த கதையான
"மாறாத நேசம் !" டீசர் போட்டுள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கதையின் லிங் கீழே கொடுத்துள்ளேன்.
முதல் யூடி நாளை மாலை பதிவிடுகிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்...
Hi friends,
மாறாத நேசம்!
நாயகன்: சீர்மதியன்
நாயகி: தண்மதி
டீசர்(முன்னோட்டம்)
சீர்மதியன் பண்ணையிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாய் சொன்னதையே அசைபோட்டபடியே திரும்பி வந்து கொண்டிருந்தான்.
அப்போது அவனின் சிந்தனையை கலைத்தது வெள்ளி சலங்கையை உதிர்த்து விட்டாப் போல் சிரிப்பொலி ! சிந்தனை கலைந்து...
Hi friends,
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்💐பொங்கல் அன்று என் புதிய கதை "மாறாத நேசம் ! முதல் யூடி போடுகிறேன்.
நாளை கதையின் டீசர்(முன்னோட்டம்) பதிவிடுகிறேன்..வழக்கம் போல் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.