Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் 17 போட்டு விட்டேன் .. இதுவரை நீங்க ஏற்கனவே படித்தது..இனி நாளையிலிருந்து நீங்க படிக்காத அத்தியாயம் 17 வரும்..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தினமும் யூடி..அடுத்த யூடி நாளை காலை..
நன்றி
இனிதா மோகன்...
தொடாக்காத பூச்சரமே!அத்தியாயம் 17
கதிரவனின் வருகையும், பறவைகளின் ரீங்காரமும், நிறையாழியின் உறக்கத்தைக் கலைத்தது. மெல்ல தன் சிப்பி இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள்.
ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் விழித்தவளுக்கு, இரவின் இனிமையான நினைவுகள் அவள் முகத்தில் செம்மையை படரவிட்டது.
பெண்மைக்கே...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 33
மிகனுக்கு மனைவியின் அமைதி மனதிற்குள் பெரும் பிரளயத்தையே கொடுத்தது.
செய்வதறியாமல் அவளின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு "ஒளி ரீயலி சாரிடா ..உங்கிட்ட மன்னிப்பு கேட்கும் அருகதை கூட எனக்கில்லை.."என்றான் தாளமுடியாத துக்கத்துடன்..
திகழொளியோ, கணவன்...
#Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் 16 போட்டு விட்டேன் .. இதுவரை நீங்க ஏற்கனவே படித்தது..இனி நாளையிலிருந்து நீங்க படிக்காத அத்தியாயம் 17 வரும்..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தினமும் யூடி..அடுத்த யூடி நாளை காலை..
நன்றி
இனிதா மோகன்...
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! நீங்க அனைவரும் இன்றைய யூடி வரை ஏற்கனவே படிச்சு இருப்பீங்க..இனி வரும் 17 வது யூடியில் இருந்து படித்து இருக்க மாட்டீங்க..நாளையிலிருந்து நீங்க படிக்காத பகுதி தினமும் யூடியாக வரும்..அடுத்த யூடி நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை...
Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் 15 போட்டு விட்டேன் ..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தினமும் யூடி..அடுத்த யூடி நாளை காலை..
நன்றி
இனிதா மோகன்
Regular-Update - தொடுக்காத பூச்சரமே கதை திரி
என் நாவல் குரூப் லிங் கீழே கொடுத்துள்ளேன் விருப்பம்...
தொடுக்காத பூச்சரமே!அத்தியாயம் 15
உதியனம்பி தன் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு வரும் போது இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
வாசலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டு குழம்பி நின்றான்.
மனதிற்குள் 'நிறையாழி எங்கே சென்றாள்..' என்று...
Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் 14 போட்டு விட்டேன் ..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தினமும் யூடி..அடுத்த யூடி நாளை காலை..
நன்றி
இனிதா மோகன்
Regular-Update - தொடுக்காத பூச்சரமே கதை திரி
என் நாவல் குரூப் லிங் கீழே கொடுத்துள்ளேன் விருப்பம்...
தொடுக்காத பூச்சரமே!
அத்தியாயம் 14
நிறையாழி, தன் கணவனுக்காக யூட்டூப் சேனல் எல்லாம் பார்த்து, அழகாக சமைத்து எடுத்துச் சென்றால், கணவனோ தன் மாமனார் கொண்டு வந்த உணவை உண்டு கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த நிறையாழிக்கு எல்லையில்லா கோபம் வந்தது. நேராக தன் தாய் வீட்டிற்கு சாப்பாட்டு பேக் உடனேயே...
#Hi friends,
உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 32 போட்டுவிட்டேன்...தொடர்ந்து படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை.. கதையை பற்றி காமெண்ட்ஸ் முடிந்தால் சைட்டில் பதிவிடுங்கள்.
போன யூடிக்கு லைக் & காமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி..
அன்புடன்...
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 32
மணியரசி வந்து உண்மையைச் சொல்லி சென்றபின் மிகன் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டான்..
அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல், தன் மனதோடும் போராட முடியாமல் கண்களை மூடி படுத்திருந்தான்.
திகழொளியை அவன் இத்தனை நாள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அப்போது...
Hi friends,
தொடுக்காத பூச்சரமே ! அடுத்த அத்தியாயம் 13 போட்டு விட்டேன் ..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தினமும் யூடி..அடுத்த யூடி நாளை காலை..
நன்றி
இனிதா மோகன்
Regular-Update - தொடுக்காத பூச்சரமே கதை திரி
என் நாவல் குரூப் லிங் கீழே கொடுத்துள்ளேன் விருப்பம்...
தொடுக்காத பூச்சரமே!அத்தியாயம் 13
நிறையாழிக்கு மெல்ல உறக்கம் கலைந்தது. தூக்க கலக்கத்திலேயே திரும்பி கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், பதறியடித்து எழுந்து அமர்ந்தாள்.
மணி எட்டாச்சே! இத்தனை நேரமா தூங்கினோம்! இன்று ஏன் அத்தை கூட நம்மை எழுப்பவில்லை..? என்று குழப்பதுடனேயே கணவனைத் தேடினாள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.