அத்தியாயம் 3
அப்பார்ட்மெண்ட் கேட் வாசலில் ஸ்டூலை இறுக்கி பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்தான் சங்கர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் காவலாளி. நாற்பது வயது இருக்கும், பனைமரம் போல வளர்ந்தவன், பரட்டை தலையன், குளிப்பானோ இல்லையோ நெற்றியில் சிவகடாச்சமாக திருநீற்றுப்பட்டை. "சங்கர்" அப்பார்ட்மெண்ட்...