இறுதி அத்தியாயம்
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு,
பல மாற்றங்கள் நிகழ்ந்தே போனது.. நடந்த அனைத்தையும் பதிவு செய்வதற்கு மற்றொரு சகாப்தம் எழுதினாலும் போதுவதில்லையே.. வழக்கமாக வெற்றிகளை காணும் பொழுது ஏற்படும் உத்வேகத்தை விட வெற்றிக்கு பின்னால் நின்ற வெறும் நிகழ்வை நோக்கினால் உத்வேகத்தை விட உண்மை...
25
அந்தக் குட்டி விவேக் என்னும் சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்தச் சிறுபெண்ணால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தாங்கள் நேரலையில் பேசிக் கொண்டிருக்கிறோம், தங்களைச் சில ஆயிரம் நபர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து கத்தத் துவங்கிவிட்டாள்.
“யாருடா நீங்க?! எதுக்காகடா...
அத்தியாயம்-20
புவனேஷ்வரிதான் பயங்கரமான நம்பிக்கையுடன் நடந்தாள்.. தன்னுடைய தேவைகள் அறிந்து பூர்த்திச் செய்யும் கணவன் இம்முறை கைவிட்டு விடுவானா என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்குள் ஊன்றியிருந்தது.. பிறந்த இடத்தில் தனக்கான ஒவ்வொன்றையும் தானே தேடி அடையும் புவனேஷ்வரியை புகுந்த வீட்டில்...
அத்தியாயம்-19
தனக்குத் தெரிந்த வகையில் சமையல் செய்து கொண்டிருந்த புவனேஷ்வரி, “அத்த.. நாளைக்கு வருஷ பிறப்பு வருதுல்லா..” என ஆர்வத்துடன் வினவ, “ஆமா.. அதான் வீட்டை துடைச்சிடலாம்னு பாத்தேன்.. மேல ஸ்லாப்புல கெடந்த குத்து சட்டி, தவலை வேற தூசியா கெடக்கு..” என ஒவ்வொரு பானையாக அடுக்கி கொண்டிருந்தார்...
அத்தியாயம்-18
வெளியே வெயில் இறங்க ஆரம்பித்திருக்க, மணமக்கள் இருவரும் கிளம்புவதற்குத் தயாராகினர்.. பிறந்த வீட்டு சார்பாக இருவருக்கும் கல்யாண அரிசிப்பெட்டி வழங்குவதற்காகக் கனியம்மாள் வெளியே அமர்ந்திருந்த வேலப்பனை அழைத்தார்.. வேலப்பனைக் கண்டதும் எழுந்து கொண்ட ஜார்ஜ், சட்டையைக் கீழே இழுத்தபடி...
அத்தியாயம்-16
கார்த்திகை மாதத்தில் நிச்சயதார்த்தம் என்று முடிவாகிட, நடுவில் கொஞ்சமாய் இடைவேளை கிட்டியது.. திருமணத்திற்குப் பொருள் ஈட்ட வேண்டுமே.. மாப்பிள்ளை சோறு என்ற பெயரில் சொந்தங்களும் சொக்காரங்களும் அவ்வபோது வந்து பொங்கி போட்டுச் சென்றார்கள்.. வலுவில்லாத மணமக்களை வலுவாக்கவே இந்த...
அத்தியாயம்-15
சமுத்திரத்தை பார்த்ததும் கனியம்மாளுக்குப் பிறந்தவீட்டு நினைவு வந்திட, “நாங்க எல்லாம் எப்பிடி வாழ்ந்தோம் தெரியுமா?? எங்க வீட்டுல என்னை அப்பிடி பாத்துகிட்டாவ.. இங்க வந்து உன் அப்பன்ட்ட பாடாபடுதேன்..” என்று புலம்பலையே புராணமாகப் பாடிக் கொண்டிருக்க “கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா...
அத்தியாயம்-14
எதற்கு இந்தப் பாகுபாடு?? என்ற கேள்வியைக் கேட்கும் வீரப் பெண்மணி அல்ல புவனேஸ்வரி.. பாவப்பட்ட பாமரனின் வீட்டில் பிறந்து பணத்தின் பஞ்சத்தினால் பரிதவித்துத் தனக்கான பெயரை வழங்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் வேலப்பனின் மகள்.. சில சம்பிரதாயங்களும் வழக்க முறைகளும் நிலவி வந்த...
அத்தியாயம்-13
இந்திய குடிமைப்பணித் தேர்வின் மீது வெறுப்பு மண்டிய பின் ஜார்ஜின் பார்வை பதிந்தது தமிழ்நாடு அரசு அரசாணையத் தேர்வுகளின் மீது.. இந்த முறை ஜார்ஜ் மட்டுமில்லாது துரையும் சேர்ந்து கொண்டு இருவராகத் தேர்விற்குத் தயாராகினர்.. துரை அமர்ந்த இடத்தில் இருந்து நகராமல் கண்களை நீக்காமல்...
அத்தியாயம்-12
சம்பவம் நிகழ்ந்து சில நாட்களாக ஊரின் ஒவ்வொரு மூலையிலும் இந்தச் செய்தி வாயிற்கு அவலாக மென்று தீர்க்க, ஒரு வழியாக மெல்ல மெல்ல மறதிக்குள் மறைந்தது.. ஆனால் மறக்கவே தேவையில்லாத மனமோ உறுதியாய் ஒரு ஓரமாகத் தகிக்கச் செய்து கொண்டிருந்தது..
அன்று வடிவாளம்மன் கோவில் கொடை...
நான்கு நாட்கள்...
அத்தியாயம் – 11
ஜார்ஜ் ஊருக்கு வந்து பத்து நாட்கள் கடந்து விட்டது.. இப்பொழுது வரை நேசமணி முகம் கொடுத்து பேசவும் இல்லை.. தெருவில் நின்று சத்தம் போடவும் இல்லை.. இந்த அமைதி சமுத்திரத்திற்குத் தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.. ஜார்ஜும் நேசமணியை ஒரு பொருட்டாய் நினைக்காமல் தவறாது ஆலயத்திற்குச் சென்று...
23
சம்பந்தப்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு அறையாகக் கடந்தவர், காவல்துறை அதிகாரியிடம் “சார்... இவங்க ஏதாவது சாப்பிட்டாங்களா??” என வினவ, “எதாவது சாப்பிட்டாங்களா??” என நாதனைப் பார்த்தார் அவர்.
“இல்லை சார்... நெறைய தடவை கேட்டோம்... எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க... போன் மட்டும் தந்தாப்...
22
திரைப்படத்தில்...
‘டக்... டக்...’ என்கிற பூட்ஸ் ஒலியுடன் அவ்விடமிருந்து நகர்ந்த காவல்துறை ஆய்வாளர் அங்கே காவலுக்காக நின்று கொண்டிருந்த துணைக் காவலர்களிடம், “நாதன்... இவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க.. சாப்பாடு, ஸ்நாக்ஸ், ஜூஸ்ன்னு எது கேட்டாலும் வாங்கிக் கொடுங்க.. தப்பித் தவறி கூட...
21
சற்றே நாகரீகமான பணியிலிருக்கும் இளைஞர்கள் தங்களது சோர்வைப் போக்கிக் கொள்ள, அவ்வப்போது காணொளிகளைப் பதிவிட்டால் அவர்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
அது பொழுதுபோக்கு என்பதான கான்சியஸ் இருக்குமாதலால் பொழுதுபோக்கிற்காகப் பதிவேற்றி விட்டு...
20
“ஒரு குடும்பப் பொம்பள பண்ணுற காரியமா இது?? நான் இருக்கிறேன், பிள்ளைங்க இருக்கிறாங்க.. குடும்பச் சூழல் இப்படி இருக்குது... நீ பாட்டுக்கு என்னவோ பண்ணிட்டு இருக்கிற?? போன்ல முன்னபின்ன தெரியாத ஆம்பளை கூடப் பேசுறதே தப்பு?? அதிலேயும் வீடியோ கால் வேறயா?? யாருடி அவன்??” எனக் கோபத்துடன் வினவ, எதுவும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.