6
சரி அவ வரலனா போகட்டும் நீயும் நானும் போயிட்டு வரலாம்
வேணும்னா ராஜன் வர மாதிரி இருந்தா ராஜனின் கூப்பிட்டுகலாம் நானும் பழனி கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்று மேனகா கூறினார்
உடனே ராதா எனக்கு என்னவோ தேவையில்லாத விஷயம் இதுனு தோனுது பையனுக்கு புத்தி சொல்லறதை விட்டுட்டு அவன் சொல்றான் நாமலும்...
5
பவித்ராவை நாராயணன் அழைத்துச்சென்று மாப்பிள்ளையின் குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்த பவித்ராவை கண்ணை விட்டு வெளியே வரத் துடிக்கும் கண்ணீரை நாசுக்காக துடைத்த அவளுக்கு ஏனோ மனம் கனக்க ஆரம்பித்தது
ரிஷியை பார்த்த உடன் இவன் தான் தனக்கானவன் என மனதில் பதிய வைத்து விட்டாள் சில வினாடிகளிலேயே அவனுடன்...
4
பவித்ராவின் வீட்டில் அனைவருமே ஏதோ ஒரு அழுத்தத்தில் இரவு உணவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க ரிஷிகேசன் வீடு நேர்மாறு இரவு நேரத்தில் கூட பல வகையான உணவுகளை தயாரித்து விருந்து போல் அணைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தனர்.
ரிஷியின் தாய் மேனகா தான் முதலாக பேசத் தொடங்கினார்...
பதிவு -1
கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசேல் என்ற வயல், இதமான காற்றில் அசைவதை இமைக்காமல் பார்த்தப்படி நின்றான். அடர்ந்த தன் சிகையை கோதியவனின் கண்களில் கூர்மை கூடியது. வயலில் இருந்த பார்வை உயர்ந்து தூரமாக இருந்த மலையின் மீது நிலைத்தது. அவன் முகத்தில் இறுக்கம் கூடியது.
புருவங்கள் நெறிய அவன் கைகளை...
வணக்கம் வாசகிகளே,
நன்றி மேம்.
இந்த தளம் எனக்கு புதிதல்ல.
ஆனால் என் கதை புதிது.
நான் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
கதை நான் சொல்லவதை விட நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி .
X
பகுதி - 9
சட்டையை அணிந்தவாறு அறையை விட்டு வெளியே வந்த வெற்றி, இசை அறையில் இருந்து வந்த அகிலாவை கண்டு இது பிரம்மையோ என்று கண்ணை கசக்கி மீண்டும் உற்று நோக்க, சின்ன சிரிப்புடன் அவனை இடித்து விட்டு அகிலா மாடியேறிட, "ஐ நம்ம ஆளு வந்துருக்கா.." என்ற குஷியில் மிதந்தவன் யாராவது வருகிறார்களா என்று...
3
வீட்டிற்கு வரும் வெங்கட்டையும் பவியையும் எதிர்பார்த்து காத்திருந்தனர் மேகலா நாராயனண் தம்பதியனர்... பவித்ரா,வெங்கட்டின் பெற்றோர்கள்.
மேகலா வயது நாற்பத்தி எட்டு,அந்த வயதுக்கு உண்டானதொரு தோற்றம் அழகானவர்,பண்பானவர்... அருகில் இருக்கும் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமணத்திற்கு பின்பு...
பெண்ணே- 2
அவர்கள் என்னவோ தோழோடுதான் அனைத்து கொண்டனர். மேலைநாட்டு பழக்கம் இப்படி அனைத்து கொள்வதுதான் இன்றைய நாகரிகமாம். அதை பார்த்த ஆராதனாக்குதான் அவர்கள் கொஞ்சிக் கொள்வதுபோல் தெரிந்தது.
"என்ன ஜென்மங்களோ பப்ளிக்காகட்டி புடிச்சிட்டு நிக்குதுங்க" திட்டிக்கொண்டே சென்றாள்.
"கோவமா இருக்கியா ஆதி?"...
2
தனது அக்காவை தேடிக்கொண்டு வந்த வெங்கட் தனிமையில் அமர்ந்து முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழும் பவித்ராவுக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாமல் வேகமாக அவளின் அருகில் வந்து அமர்ந்தான் ஆறுதலாக அவளின் தோளில் கையை வைத்து அழாத பவி …
நீ இப்படி அழவா நாங்க எல்லாரும் இவ்ளோ போராடிக் கொண்டிருக்கோம் இந்த...
1
மாவட்ட குடும்ப நீதிமன்றம்…வளாகம்
கோவைமாவட்டம்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ளே இருந்த ஒரு கட்டண கழிப்பறையின் உள்ளே இருந்து தண்ணீர் சத்தத்தையும் மீறி
ஒரு பெண்ணின் அழுகை சத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது
அந்த அழுகையில் வலி மட்டுமே நிறைந்திருந்தது அந்த வலிக்கு யாராலும் மருந்து இட முடியாது...
1
மாவட்ட குடும்ப நீதிமன்றம்…வளாகம்
கோவைமாவட்டம்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ளே இருந்த ஒரு கட்டண கழிப்பறையின் உள்ளே இருந்து தண்ணீர் சத்தத்தையும் மீறி
ஒரு பெண்ணின் அழுகை சத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது
அந்த அழுகையில் வலி மட்டுமே நிறைந்திருந்தது அந்த வலிக்கு யாராலும் மறந்து விட முடியாது...
வாவ் வாவ்!! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா கதை... எனக்கு உத்தமன் பெயரே ரொம்ப பிடிச்சு இருக்கு... அவனும் சுடரும் ஜோடியா சேரனும்❤️❤️💞💞😍😍
தயாளன் செம்ம... அவன் தானே நம்ப ஹீரோ😊😊😎😎செம்ம மாஸ்❤️❤️😂😂😝ஹாஹா இந்த ரிது இப்படி விழுந்து வச்சி இருக்காளே🙄🙄🙈🙈
சூப்பர் அக்கா... அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்❤️💞🌷
By...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.