Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    24 ப்ளீஸ் மாமா தயவு செஞ்சி எனக்காக இதை பண்ணி குடுங்க ஆதியை பார்க்காம பவி ரொம்பவே தவிச்சிப் போறா அதை என்னால பார்க்கவே முடியல… வெயிட் வெங்கட் அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் அதுக்கப்புறம் நீ இந்த அளவுக்கு எங்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது…. இல்ல மாமா இதுவரைக்கும்...
  2. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    23 சரி வீட்ல யார்கிட்டயும் சொல்லலை ஆனா எதுக்காக அங்க போன யார் அவங்க என்ன நடந்தது அதை தெளிவா சொல்லு… என் பிரண்ட்ஸோட இன்னைக்கு ஒரு கெட் டுகெதர் பார்ட்டிக்காக அங்க போனேன் அங்கு என்னவோ கொடுத்தாங்க குடிச்சேன் அவ்ளோதான் எனக்குதெரியும் அப்புறம் யாரோ என்கிட்ட மிஸ் பிகேவ் பண்ற மாதிரி தெரிஞ்சது...
  3. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Comments

    ரொம்ப ரொம்ப நன்றி மா ❤️❤️❤️
  4. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    22 பவித்ரா சிகிச்சை எடுத்தது பெரிய மருத்துவமனை அதனால் ஒரு சிறு ஃபைல் போட்டுக் கொடுத்திருந்தனர்… அவளது பெயர் ,உடல் எடை ,வயது, எதற்கான சிகிச்சை...அதற்கான மருந்துக்கள்,ஓரலாகவும்,உள்செலுத்தும் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்தவனுக்கு சந்தோஷமே நிலை கொள்ளவில்லை.. மருத்துவமனையில்...
  5. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    21 தாராளமா...ஆனா சட்டம் எப்பவுமே பெண்களுக்கு ஆதரவா தான் இருக்கு இதுவரைக்கும் நீங்க யார்கிட்டயும் தோத்தது இல்லல... அதனாலதான் ரொம்ப தைரியமா என்கிட்ட சேலஞ்ச் பண்ணறீங்க கோர்ட்ல வந்து உங்க மூக்கு உடைபட்டு அசிங்கமாக தோத்து போய் என் கிட்ட கெஞ்சுவீங்க வாரம் ஒரு முறையாவது என் பையனை என் கண்ணுல...
  6. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Comments

    தேங்க்யூ சோ மச் சிஸ் உங்களோட கமெண்ட் சீக்கிரமா எழுதி முடிக்க தூண்டுது நன்றிகள் மா ❤️❤️🙏🏿❤️❤️
  7. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    20 குழந்தையின் கையில் இருந்த நீடிலை அவனுக்கு வலிக்காதவாறு உருவி எடுத்த விஜி வெளியே வந்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் மீது பஞ்சினை வைத்து மிதமாக ஒரு சிறிய கட்டினை போட்டுவிட்டாள். அவனை அழாத வாறு பார்த்தும் கொண்டார்… ஆனால் ஆதி அவ்வப்போது தாயை நினைத்து கதற ஆரம்பித்தான்… குழந்தை தாய்க்காக...
  8. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Woww vera levelu story❤️❤️😍😍Arumaiyo arumaiyaa poitu irukku💞💞🔥🔥Writer On fire🌷🌷❤️❤️🔥🔥Athi sema sema da ithukulla nee love la vizhunthitiyaa... Epdi Aaruvai love Pana vaika poraano🙄🙄😱🧐 Naduvula namba Vishnu😍💞❤️so sweet da baiyaa nee... Avanoda love maili😍❤️ yaruku than Aaru Jodi aaga...
  9. W

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கொடுமையான துயரம் இப்படி பெத்த மகளை பரிக்கொடுத்துட்டு நிக்கராங்க🥺🥺அவனை சும்மாவே விட கூடாது... நாயே என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான்😠😠😤😤வர்ணனை மற்றும் விரிவாக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா... கிராமிய பாஷை எல்லாம் சூப்பர்❤️🔥💞தயாளன் தான் அதை கண்டுப் பிடிக்கப் போறானோ...🤧🤧🤧 உத்தமன் சுடர்...
  10. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    19 வாகனத்தை பொறுமையாக ஓட்டியவனை ராகவ் என்று அழைத்தாள்... என்ன அண்ணி வீட்டுக்கு போகலாமா என்று ஆர்வமுடன் கேட்டான்... இல்ல நான் அதுக்கு கூப்பிடல… ம்ம்.. என்ன விஷயம் குரலில் சுருதி குறைந்தது… வீட்டுக்கு போனதும் உங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டு ஆதியை நாளைக்கு இங்க கொண்டு வந்து விடறியா…...
  11. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    18 நிஜமாவே இவ்வளவு நாள் நான் உங்களை நான் சரியா புரிஞ்சுக்கல ரிஷி இன்னைக்கு தான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன் உங்கள பொறுத்த வரைக்கும் பொம்பளைகன்னாலே உங்களோட ராத்திரி தேவைக்கும் அதுமூலமா பொறக்கற குழந்தைக்கு அம்மாவா இருக்கறதும் தான் இல்லையா… அப்கோர்ஸ் பவித்ரா என்னோட நினைப்பை இப்பவாது...
  12. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    17 குழந்தையை பெரியவர்களிடம் எடுத்துக் கொடுத்தவர் ரிஷியை பார்த்து ஆதி யோட ஹெல்த் கண்டிஷன் பற்றி உங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ரிஷி அப்படி இருந்தும் இன்னைக்கு என்னை கேட்காமலே இது மாதிரி எல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுத்து இருக்கீங்க பரவால்ல இப்ப சரியாயிடுச்சு இனிமேலும் மேற்கொண்டு நடக்காமல்...
  13. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 4 கண்மூடி கை வளைவில் புறா ஒன்றை சிறை வைத்திருந்தேன் கணவென்று தெரிந்தும் கலைக்க வில்லை இன்னும் இறுக்கமாக என்னுடன் தலையணை. ❤ "பாப்பா கிளம்பியாச்சா? டைம் ஆகுது" ஹாலில் இருந்து குரல்கொடுத்தார் துர்கா. "ஆச்சு மா இந்த நாட் மட்டும் கட்டி விடுங்க மா" என அறையில் இருந்து வெளியே வந்தவள்...
  14. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    heeheee 😁😁😁Tq kalai next episode 4 pottutan padichitu Sollunga I am waiting for your comments 😍😍😍😍
  15. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Tq kalai 😁😁 Pavi satharana character than Aru ethukalana Vera heroin potruLam 😂😂. Thee Irikaley Keta ponnu kalai Ava.. Head weight 😅😅Neengaley solluvinga parunga 😄😄😄
  16. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    16 ஒரு மகளாக நீ எங்களுக்கு எதுவுமே செய்ய வேண்டாம் ஒரே ஒரு முறை பெற்ற கடனுக்காகவது அவரை வந்து பார்த்துவிட்டு போ என்று ஃபோனை வைத்துவிட்டார். பவித்ராவிற்கு பெரிய அதிர்ச்சி என்ன…?தந்தைக்கு உடல்நலம் சரியில்லையா என்று அதிர்ச்சி அடைந்தவள் முதல் வேலையாக பிளாக் லிஸ்டில் போட்டிருந்த நம்பரை எல்லாம்...
  17. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    15 வெங்கட் வந்து ரிஷியிடம் கேட்டிருக்கலாம் இல்லையென்றால் ரிஷியாவது வெங்கட்டிடம் கூறி இருக்கலாம் ஆனால் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. இவர்களுக்குப் பெண்ணை பற்றிய கவலை… அவர்களுக்கு பவித்ராவும் குழந்தையும் படும் கஷ்டத்தை நேரில் பார்த்து இருவருமே மீண்டு வரவேண்டும் என்ற கவலை. இரண்டு நாட்கள்...
  18. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    14 என்ன இவள் வேலை முடித்து ஆசையாக மனைவியிடம் பேசலாம் என்று வந்தால் தம்பிக்கு புது மொபைல் ஃபோன் வேண்டும் தாயாரின் வீட்டுக் கடனை அடைக்க வேண்டும் என்று பணத்தைப் பற்றிய இவளின் பேச்சு இருக்கிறதே என்று சலித்தவன்... பவித்ரா ஆபீஸ் போயிட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு நான் அப்புறம் வந்து உன்னை...
  19. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    13 மறுநாள் காலையிலேயே கிளம்பி தாய் வீட்டிற்கு செல்ல பவித்ரா காத்திருக்க ரிஷி வெளியில் சிறு வேலை ஒன்று இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூற பவித்ரா அவனுக்காக காத்திருந்த நேரத்தில் சிறு அயர்ச்சி வந்தது… அப்படியே படுக்கையில் சாய்ந்தவளுக்கு அரை மணி நேரம்...
Top Bottom