Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    12 அதன் பிறகு உள்ளே இருந்த தாம்பாளத் தட்டை கையில் எடுத்தவன் பவித்ராவிற்கு கொடுப்பதற்காக அவர்களின் வீட்டிற்கு உள்ளே சென்றான். இங்கு நாராயணனும் வந்து சேர பவித்ரா ராகவை பார்த்ததும் ஆச்சரியமாக தாய் தந்தையரை பார்த்தாள் உடனே அவர்கள் ரிஷியின் தம்பி என்று கூறவும் நொடியில் முகத்தை மாற்றி கொண்டு...
  2. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    11 இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாத பவித்ரா தந்தையை நச்சரிக்கத் தொடங்கினாள் அப்பா அவர் என்ன சொன்னார் என்று அதற்கு அவளின் தந்தை அவர் என்னையும் உங்க அம்மாவையும் கல்யாணத்துக்கு பத்தி பேசறதுக்காக அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாரு என்று குரலில் சுரத்தையே இல்லாமல் கூறினார். தந்தையின் பதிலைக்...
  3. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    10. வயசு பொண்ணு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்தா யாருக்கு நஷ்டம் எங்களுக்கு தானே என்று கோபப்பட்டவர்... ...என் பிள்ளை வாழ்க்கை தப்பிச்சது ராஜாத்தி நீ புண்ணியம் பண்ணிருக்க இல்லனா இவனை கட்டிட்டு தினம் தினம் கஷ்டப் பட்டுருப்ப இப்படி பட்டவனை கட்டிகிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்கேயுமே...
  4. W

    Hi frds மீ ரைடர் x போகாதடி என் பெண்ணே! இது வரைக்கும் 3 எபி போஸ்ட் பண்ணிட்டேன்...

    Hi frds மீ ரைடர் x போகாதடி என் பெண்ணே! இது வரைக்கும் 3 எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சு பார்த்து எப்படினு சொல்லுங்க 😅😅.... I invites all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓...
  5. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Anti hero va nu therila induma ana last la oru periyA bomb 💣 iruku 😁😁😅😅 Neengaley last ah Avan enna hero nu Sollidugaa 😍😍😍
  6. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Illa kalai neenga 2nd episode padichingana athula irukum... 😍😍kutty ponnu nalarudhuchaa 😁😁😁 ama Kalai smile ya than Maile nu kupidran avan 😄😄next epi pottutan padichitu unga comment Sollunga Kalai Tq 😍😍😍❤❤❤
  7. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Apdiya Rasigan anna... Haiyooo Nijaamavey I am so happy ...😍😍Tq
  8. W

    போகாதடி என் பெண்ணே! - Comments

    Thank you kavi... Itho pottutan.. Padichitu Sollunga 😍😍
  9. W

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    வாவ்❤️🌸😍ரொம்ப ரொம்ப அருமையா போய்ட்டு இருக்கு கதை... சூப்பரா இருக்கு❤️💞நிலவன் இசை செம்ம ஜோடி🌷❤️😍அழகான மனசு ரெண்டு பேருக்கும்... இந்த ருத்ரா😤😠🤮லூசு அவளை சும்மாவே விட கூடாது.... கடுப்பு ஏத்திட்டு இருக்கா... அவளை ரெண்டு போடு போடுங்க ரைட்டர்🙄😝😉 நித்தி🥺🥺😟😰பாவம் அவள்... அவளை ஏன் இப்படி சோதிக்கரிங்க...
  10. W

    RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

    பெண்ணே 3 தக்ஷினாவை பார்த்துக்கொண்டு இருந்தார் முரளி.. தன் முன் இருந்த கேஸ் பையிலை புரட்டி கொண்டு இருந்தாள் அவள். அவள் கேட்ட அனைத்து கேஸ்களை பற்றிய விவரத்தை செல்லிக் கொண்டு இருந்தனர். சிலவற்றை பார்தவள் அதனை மூடிவைத்துவிட்டு யோசனையில் இருந்தாள். அனைவரும் அவளைதான் பார்தனர். கண்ணை அழுத்தமாக...
  11. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    9 இப்பொழுது பவித்ரா என்ன செய்ய வேண்டும் அவன் பின்னே ஓட வேண்டுமா இல்லை என்றால் வேறு யாரிடமும் உதவி கேட்டு அவள் வீட்டுக்கு செல்ல வேண்டுமா எதுவும் புரியாமல் தலையில் கை வைத்தபடி அதிர்ச்சியில் அங்கேயே நின்றாள். பாதி படிக்கட்டுகள் வேகமாக இறங்கியவனுக்கு அப்போதுதான் தோன்றியது பவித்ரா பின்னே...
  12. W

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    வாவ்! அக்கா வேற லெவல்😍😍❤️❤️ரொம்ப ரொம்ப அழகா போகுது கதை... எனக்கு சுடர் உத்தமன் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு💞💞💞❤️❤️😍😍ஆனா நீங்க அவளை எதோ செய்யப் போறிங்களா...🤧🤧🧐🧐😱😱😳😳 நோ அக்கா அவ ரொம்ப பாவம்... எதுவும் செய்யாதிங்க... உத்தமன் சுடர் ரெண்டு பேரையும் ஜோடியாக சேர்க்கணும்❤️❤️🌷🌷 ரொம்ப அழகா...
  13. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    8 தாயிடம் பேசிவிட்டு வெளியே வந்த ரிஷி வாசலில் நின்றபடி தாயை ஒரு முறை எட்டிப் பார்த்தான். அவனுக்கு மேனகாவின் செயல்கள்,பேச்சு எல்லாமே புதியதாக தெரிந்தது அவர் மிகவும் கௌரவம் அந்தஸ்து என்று பார்ப்பவர் ஆனால் இன்று அவரே பவித்ராவை திருமணம் செய்து கொள்ள தன்னை தூண்டுகிறார். கண்டிப்பாக பவித்ராவின்...
  14. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Comments

    தேங்க்ஸ் சிஸ் இன்னைக்கு நைட் அடுத்த எபி போடறேன் நன்றி ❤️🙏🏿🙏🏿❤️
  15. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

    7 மேனகா சொன்னதைக் கேட்டு நாராயணன் மேகலா இருவருமே ஒரு போல அதிர்ச்சி அடைந்தனர் உள்ளறையில் இருந்த பவித்ரா கூட அறையில் இருந்த படியே மேனகாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாராயணன் மேகலா தம்பதியினர் நீங்க என்ன சொன்னீங்க சரியா புரியல என்று கூற ராதா...
  16. W

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    நன்றிகள் பல 😍❤️😍❤️😍❤️❤️😍❤️😍😍❤️❤️❤️❤️❤️❤️
  17. W

    GN NOVEL தித்திப்பாய் ஓர் சாரல் - Tamil Novel

    பகுதி - 10 தாயின் இறப்பை மட்டும் நினைத்தவள் சேகரின் எதிர்பார்ப்பற்ற காதலை மறந்து தவறான முடிவை கையில் எடுத்த நேரம், கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் இசை.. இதை பார்த்து பதறியது சில நொடிகள் தான் "ஹே பைத்தியமே!" என்று கத்தியபடி அவளை கீழே இழுக்க, "விடுடி நான் சாகனும் நான் பாவி எனக்கு மன்னிப்பே...
  18. W

    Completed நான் என்பதே நீயல்லவா - Comments

    Thank you so much sis தினமும் சைட்ல போடறேன் நீங்க மார்னிங் மாதிரி படிக்கலாம்
Top Bottom